Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காங்கிரசைக் கருவறுப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசைக் கருவறுப்போம்.

all%2Bindia%2Bcongress%2Bcommittee.jpg

தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசைக் கருவறுப்போம்.

தொகுதிகள் பட்டியல்:

1. திருத்தணி

2. பூவிருத்தவல்லி (தனி)

3. ஆவடி

4. திரு.வி.க.நகர் (தனி)

5 .ராயபுரம்

6. அண்ணாநகர்

7. தி.நகர்

8. மயிலாப்பூர்

9. ஆலந்தூர்

10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

11. மதுராந்தகம்

12. சோளிங்கர்

13. வேலூர்

14. ஆம்பூர்

15. கிருஷ்ணகிரி

16. ஓசூர்

17. செங்கம் (தனி)

18. கலசப்பாக்கம்

19. செய்யாறு

20. ரிஷிவந்தியம்

21. ஆத்தூர் (தனி)

22. சேலம் வடக்கு

23. திருச்செங்கோடு

24. ஈரோடு (மேற்கு)

25. மொடக்குறிச்சி

26. காங்கேயம்

27. உதகை

28. அவினாசி (தனி)

29. திருப்பூர் தெற்கு

30. தொண்டாமுத்தூர்

31. சிங்காநல்லூர்

32. வால்பாறை (தனி)

33. நிலக்கோட்டை (தனி)

34. வேடசந்தூர்

35. கரூர்

36. மணப்பாறை

37. முசிறி

38. அரியலூர்

39. விருத்தாசலம்

40. மயிலாடுதுறை

41. திருத்துறைப்பூண்டி (தனி)

42. பாபநாசம்

43. பட்டுக்கோட்டை

44. பேராவூரணி

45. திருமயம்

46. அறந்தாங்கி

47. காரைக்குடி

48. சிவகங்கை

49. மதுரை வடக்கு

50. மதுரை தெற்கு

51. திருப்பரங்குன்றம்

52. விருதுநகர்

53. பரமக்குடி (தனி)

54. ராமநாதபுரம்

55. விளாத்திக்குளம்

56. ஸ்ரீவைகுண்டம்

57. வாசுதேவநல்லூர் (தனி)

58. கடையநல்லூர்

59. நாங்குனேரி

60. ராதாபுரம்

61. குளச்சல்

62. விளவங்கோடு

63. கிள்ளியூர்

சென்னையில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மயிலாப்பூர், தி.நகர், ராயபுரம், அண்ணாநகர், திரு.வி.க.நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் வைப்புத்தொகை பெறக்கூடாது.நமக்குள் இருக்கும் நட்பு முரண்களைத் தவிர்த்து காங்கிரசைக் கருவறுப்போம்.

http://tamilthesiyam.blogspot.com/2011/03/blog-post_7439.html

டிஸ்கி:

ஈழ தோழர்களும் தங்களுக்கு தெரிந்த இத்தொகுதி நண்பர்களிடத்தில் கூறி அவர்களுக்கு மெயில் செய்யுங்கள்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள், சன் மற்றும் கலைஞர் டிவி இன் சகோரத நிறுவனம் இப்படி சொல்லுகிறது.

நன்றி BBC

தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது"

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக இலண்டனில் அவரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் உரையாற்ற வந்த சமயத்தில் சோனியா காந்தியை தாம் சந்தித்துப் பேசியதாக சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

சுரேன் சுரேந்திரன் செவ்வி

சோனியா காந்தியிடம் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள், அங்கு தற்போது நிலவும் சூழல் குறித்து தாம் பேசியதாகவும் அப்போது சோனியா காந்தி " அந்த வீடியோவை நானே நேரில் பார்த்தேன். மிகவும் கவலைப்படுகிறேன்" என்று தமது கண்ணை நேரில் பார்த்து கூறியதாகவும் சுரேன் தெரிவித்தார். தானும் தமது அரசாங்கமும் தமிழருடன் இருப்பதாகவும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

இலங்கையின் இறுதி கட்டப் போரில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி புலம் பெயர் தமிழர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சோனியா காந்தியின் லண்டன் வருகையை கண்டித்துக் கூட ஒரு போராட்டம் லண்டனில் வியாழக் கிழமை நடைபெற்றது.

இருந்தும் இந்த சந்திப்பின் போது இலங்கை நிலவரம் குறித்து தமது கவலைகளை இந்திய அரசு இலங்கையிடம் தெரிவித்ததாக கூறிய சோனியா காந்தி, போர் குற்ற விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் சுரேன் சுரேந்திரன் கூறினார்.

டிரினிடாட் நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் இருந்த அந்த சமயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தம்மோடு சோனியா காந்தி, 11 நிமிடங்கள் பேசியதாக அவர் கூறினார்.

சோனியா காந்தியின் சந்திப்புக்கு பின் இலங்கை விடயத்தில் அவரது கருத்துக்கள் உண்மையாக இருப்பதாகத் தமக்குத் தென் படுவதாகவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

டிஸ்கி:

இந்த BBC இன் பிரச்சாரம் ஓயப்போவதில்லை..நாங்களும் கொலைஞர் வாழ்க என்று சொல்லிபோட்டு சுப்பர் சிங்கரை பார்த்தால் வீணா பிரசர் கூடாது. கோடிகணக்கில் பணம் பார்த்தவர்கள், பார்க்கிறவர்கள் இந்த அன்னக்காவடியாகளுக்கும் ஒரு ஐந்து பத்து கோடியை கொடுத்தால் குறையவ போகுது. வாழ்க வளர்க....

  • கருத்துக்கள உறவுகள்

TOI2.jpg

tamilmakkalkural_blogspot_bala_cartoon_karuna.jpg

1145618651-sc-283.jpg?w=235&h=332

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.