Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது

Featured Replies

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியாவுக்கு அழைப்பதா? என்னை கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பியனுப்பிய அவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார், என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா-இலங்கை, நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபச்சே ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப் படுத்துவதாகும்.

பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான் சென்ற போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடை விதித்து இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபக்சே இப்போது எந்த முகத்தைக் வைத்துக் கொண்டு இந்தியா வருகிறார்.

இந்திய அரசைத் தொடர்ந்து அவமதித்து வருகிற ராஜபக்சேவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக் குரியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.

சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபச்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபக்சேவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மேலும் இந்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில், தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக் காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் வற்புறுத்துகிறது,” என்று அதில் கூறியுள்ளார் திருமாவளவன்.

http://www.alaikal.com/news/?p=63410

================================

தோழர்களே! மும்பையில் நடக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் கலந்து கொள்ள இனவெறியன் ராஜபக்சே மும்பை வருகிறான்....

மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தொடர்ச்சியாக சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்...

ராஜபக்சேயின் வருகையை கண்டித்து பாரிய அளவிலான போராட்டம் நடத்த தோழர்களை ஊக்குவியுங்கள், தொடர்பு கொள்ளுங்கள்....வாய்ப்பிருந்தால் போராட்டத்திற்கு உதவுங்கள்....

தொடர்பு கொள்ளுங்கள் :

சிரீதர் : +919702481441, பாண்டியன் : +919821072848

=============================================

Edited by akootha

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியாவுக்கு அழைப்பதா? என்னை கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பியனுப்பிய அவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார், என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா-இலங்கை, நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபச்சே ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப் படுத்துவதாகும்.

பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான் சென்ற போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடை விதித்து இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபக்சே இப்போது எந்த முகத்தைக் வைத்துக் கொண்டு இந்தியா வருகிறார்.

இந்திய அரசைத் தொடர்ந்து அவமதித்து வருகிற ராஜபக்சேவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக் குரியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.

சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபச்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபக்சேவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மேலும் இந்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில், தமிழின உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கிற இந்திய அரசின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், இந்திய அரசுக்குள்ள கடமையைக் காட்டும் வகையில் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் வற்புறுத்துகிறது,” என்று அதில் கூறியுள்ளார் திருமாவளவன்.

http://www.alaikal.com/news/?p=63410

================================

தோழர்களே! மும்பையில் நடக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் கலந்து கொள்ள இனவெறியன் ராஜபக்சே மும்பை வருகிறான்....

மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தொடர்ச்சியாக சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்...

ராஜபக்சேயின் வருகையை கண்டித்து பாரிய அளவிலான போராட்டம் நடத்த தோழர்களை ஊக்குவியுங்கள், தொடர்பு கொள்ளுங்கள்....வாய்ப்பிருந்தால் போராட்டத்திற்கு உதவுங்கள்....

தொடர்பு கொள்ளுங்கள் :

சிரீதர் : +919702481441, பாண்டியன் : +919821072848

=============================================

அண்ணே... கொஞ்சம் அடக்கி வாசியுங்க. நாளைக்கே டில்லி போகணும். காங்கிரஸ் தயவு தேவைங்க.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ராஜபகச தமிழினக் கொலைகாரன் என்று கூறப்பட்டாலும் அவனது கூட்டாளிகளின் கனக்க நல்ல ஆட்கள் இருக்கினம்.. :unsure: அவை எமக்காக கதைக்கினம்.. வடக்கில மட்டுமில்லை.. தெற்கிலயும் கதைக்கினம்.. :rolleyes: அதனால ராஜபக்சவை எதிர்க்கிறதால அவனுக்கு நட்டமில்லை.. எமக்குத்தான் நட்டம்..! :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சும்மா கத்திப் போட்டு கருணாநிதின்ட கோமனத்துக்குள்ள படுக்க சரி..

அவன் மே 18க்குப் பிறக்கு வந்து போய் இருக்கிறான் இவரலா என்னத்தை பன்ன முடிஞ்சது..

இது வேர அவனுக்கு கை வேர குடுத்து இருக்கு..இப்ப என்னடா என்ரா அந்த சொறி நாய் இங்கை வரக்கூடாதாம் என்று இந்த சொறி நாய் சொல்லுது :wub:

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் ராஜபகச தமிழினக் கொலைகாரன் என்று கூறப்பட்டாலும் அவனது கூட்டாளிகளின் கனக்க நல்ல ஆட்கள் இருக்கினம்.. :unsure: அவை எமக்காக கதைக்கினம்.. வடக்கில மட்டுமில்லை.. தெற்கிலயும் கதைக்கினம்.. :rolleyes: அதனால ராஜபக்சவை எதிர்க்கிறதால அவனுக்கு நட்டமில்லை.. எமக்குத்தான் நட்டம்..! :D

எங்கேயோ கேட்டகுரல் மாதிரி தெரியுது..

:D:D:D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.