Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு

Featured Replies

பல தமிழக மக்கள் எங்கள் அடிபடைப் பிரச்சினைபற்றி நன்கு புரிந்துனர்வோடு இருக்கிறார்கள் என்பதுக்கு நல்ல சாண்றான கட்டுரை.... நண்று நாரதா..!

ஜனநாயகம் பேசிக்கொண்டு இங்கு வரும் உருப்பினர்கள்.. ஒண்றைப் புரிந்து கொள்ளவேண்டும். யாரை யார் விமர்சிப்பதுக்கும் யாருக்கும் உரிமை உண்டு.. அதை எதிர்த்துப் பேச எங்களுக்கும் உரிமை உண்டு... இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒண்றான இந்து தேசியப்பத்திரிகை என்பவர்கள்... தேசியம் ஆங்கில மயமாகி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்கள் தேசியத்தைக் விமர்சிக்க வேண்டாம் எண்டு தடைபோடுவது மரபானதா..?? இது ஜனநாயகமானதா...???? புரிபவருக்குப் புரியும் ..... :wink:

  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply

எனக்கும் புரியாது மனிதராக பிறந்தவர் எவருக்கும் புரியாது உங்கள் வாதம்... தயவு செய்து எதையுமே தெளிவாக குறிப்பிட பழகிக் கொள்ளுங்கள்....

எனக்கும் புரியாது மனிதராக பிறந்தவர் எவருக்கும் புரியாது உங்கள் வாதம்... தயவு செய்து எதையுமே தெளிவாக குறிப்பிட பழகிக் கொள்ளுங்கள்....

இதைக்கள வேறு உறுப்பினர்கள் சொன்னால் செய்யலாம்... பார்போம் நாங்களா, நீங்களா மனிதர்கள் எண்டு.... :wink: :lol:

உங்களுக்குப் புரியாவிட்டால் மனிதர்கள் எவருக்கும் புரியாது என்று எப்படிச் சொல்வீர்கள்?உங்கள் அரசியல் அறிவென்பது மட்டுப்படுத்தப்பட்டது, அதனால் உங்களுக்குச் சில விடயங்கள் புரிவதில்லை.புரியாத விடயங்கள் புரிய வேண்டும் என்றால் வாசிக்க வேண்டும், புரிந்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.அதை விடுத்து நாம் சொல்வது தான் சரி என்று விதண்டாவாதம் செய்தால் எப்போதுமே புரியாது.

புரிதலுக்கான அடிப்படை கேட்பது.கேட்டதைப் பற்றிச் சிந்திப்பது.மேலும் கேட்பதற்கான தேடலை மேற்கொள்வது.ஆளமான கருதுக்களை உள்வாங்குவது.அதை விடுத்து மேலோட்டமான பார்வையும் தமிழ் சினிமாத் தனமான அரசியல் சமூகப் பார்வையும் இருக்குமிடத்து உங்கள் அரசியல் அறிவு வளர்ச்சிக்கு இவற்றைப் புரிவது கடினம். நீங்கள் அரசியல் பாடமாகப் படித்ததாகச் சொல்லுகிறீர்கள் ஆனால் உங்கள் அடிப்படைகளே சிறுபிள்ளைத்தனமான வாதாங்களாக இருக்கின்றனவே?

அதுதானே ஜனனாயகவாதிகளா இவர்கள். யாரை யார் விமர்சிக்கக் கூடாது என்பது அதுக்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.?

நான் கேட்டது அத்ல்லாம் சரி !! ஏன் இந்தியன் எஸ்பிரஸ், தின மலர், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி விமர்சனம் வருவதே இல்லை ??

இதை விடுத்து வேறு எதோ பேசுவது தலைபை விடுத்து எஙோ செல்வது போல் உள்ளது.

ஜனநாயகம் பேசிக்கொண்டு இங்கு வரும் உருப்பினர்கள்.. ஒண்றைப் புரிந்து கொள்ளவேண்டும். யாரை யார் விமர்சிப்பதுக்கும் யாருக்கும் உரிமை உண்டு.. அதை எதிர்த்துப் பேச எங்களுக்கும் உரிமை உண்டு... இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒண்றான இந்து தேசியப்பத்திரிகை என்பவர்கள்... தேசியம் ஆங்கில மயமாகி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் தங்கள் தேசியத்தைக் விமர்சிக்க வேண்டாம் எண்டு தடைபோடுவது மரபானதா..?? இது ஜனநாயகமானதா...???? புரிபவருக்குப் புரியும்

தல !! எங்கள் நாட்டின் கட்டமைபை தெரிந்த நீங்களே இப்படி பேசலாமா? இங்கு 27 மொழி பேசும் மக்கள் உள்ளனர். அனைவர்க்கும் பொதுவான மொழி ஆங்கிலம் , ஹிந்தி. நான் ஒரு மலயாலி கூட பேச வேண்டுமானால் ஆங்க்லிதிலோ அல்லது ஹிந்தியிலோ பேச வேண்டும்.நான் தமிழ்டில் தாம் பேசுவேன் என்று அடம் பிடிகக முடியாது.

உஙகள் போரத்ட்டிதின் காரண்மாக தமிழ் மொழி மேல் அசைக்முடியாத பற்று உங்களுக்கு. அதை போல் ஒன்று தமிழ் நாட்டில் வரபோவதுதில்லை.

வெறும் தமிழ் மட்டும் கற்று கொண்டால் தமிழ் நாட்டை கும்மிடிபூண்டி கூட தாண்ட முடியாது. ஆங்கில அறிவின் காரனமாக எங்கள் நாட்டின் குறிப்பக தமிழ் நாட்டின் பொருளதாரம் வளர்ந்து வருவதை காணலாம்.

தல !! எங்கள் நாட்டின் கட்டமைபை தெரிந்த நீங்களே இப்படி பேசலாமா? இங்கு 27 மொழி பேசும் மக்கள் உள்ளனர். அனைவர்க்கும் பொதுவான மொழி ஆங்கிலம் , ஹிந்தி. நான் ஒரு மலயாலி கூட பேச வேண்டுமானால் ஆங்க்லிதிலோ அல்லது ஹிந்தியிலோ பேச வேண்டும்.நான் தமிழ்டில் தாம் பேசுவேன் என்று அடம் பிடிகக முடியாது.

உஙகள் போரத்ட்டிதின் காரண்மாக தமிழ் மொழி மேல் அசைக்முடியாத பற்று உங்களுக்கு. அதை போல் ஒன்று தமிழ் நாட்டில் வரபோவதுதில்லை.

வெறும் தமிழ் மட்டும் கற்று கொண்டால் தமிழ் நாட்டை கும்மிடிபூண்டி கூட தாண்ட முடியாது. ஆங்கில அறிவின் காரனமாக எங்கள் நாட்டின் குறிப்பக தமிழ் நாட்டின் பொருளதாரம் வளர்ந்து வருவதை காணலாம்.

அதை ஆங்கிலத்தில் தான் விமர்சிக்க வேண்டுமா வேறு நல்ல இந்திய மொழிகளா இல்லை 27 மொழி இருந்தும் பஞ்சம் தலைவிரித்தாடுது....

சரி ஒரு கேள்வி..! உங்கள் நாட்டில் இந்தியாவை விமர்சிப்பவரோ இல்லை, மத்திய அரசை விமர்சிப்பவர் இல்லையா...???அப்போ ஈழத்தவன் என்ன இளைச்சவனா...??? நீங்கள் எல்லாம் வந்து அதிகாரம் பண்ண...! நாங்கள் என்ன செய்ய வேண்டும் எண்று எங்களிற்கு நன்கு தெரியும். அதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள்....

ராஜாதி ராஜா வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்... இவர்களுக்காக நாம் மற்ற தொப்புள்கொடி உறவுகளை கொச்சைப் படுத்த வேண்டாம்.....

அய்யா அகிலன் அவர்களே... என் தரம் தெரியும் அது இது என்று ஏதேதோ சொன்னீர்கள்... உமக்கு ஒன்று தெரியுமா... தட்ஸ் தமிழ் இணையத்தில் சென்ற வருடத்தின் சிறந்த உறுப்பினராக என்னை வாக்கு கணிப்பு நடத்தி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.... மொத்தம் பதிவான 57 வாக்குகளில் எனக்கு 21 பேர் வாக்களித்திருக்கிறார்கள்...

ஆமாம் ஐயா அங்கு அதிகமான கெட்டவார்த்தை பயன் படுத்தியதும் நீங்கள் தான் எண்று தெரியும். இரட்டை அர்த்த வசனங்கள் பாவிப்பதிலும் முன்னிலையில் நீங்கள்தான். கடைசியாக "தம்பியடையானை" எப்படி வர்ணித்தீர்கள் எண்டும் தெரியும். அதோடு யாழ்கள உறவுகளை எவ்வளவு கேவலமாக விமர்சித்தீர்கள் என்பதுவும் தெரியும்.

உங்கள் மதிப்பை நாங்கள் தரமுடியாது அதை நீங்கள்தான் தக்கவைக்க வேண்டும்.

நண்றி வணக்கம்.

அது சரி!! நான் என்ன கெட்ட வார்தை பயன் படுத்தினேன். சொல்லுஙகள். கொன்சம் TENSION ஆயிடேன்.. மன்ன்க்கவும்.

அது சரி!! நான் என்ன கெட்ட வார்தை பயன் படுத்தினேன். சொல்லுஙகள். கொன்சம் TENSION ஆயிடேன்.. மன்ன்க்கவும்.

இந்தியாவை விமர்சிக்க உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதை மறுக்க உங்களிற்க்கும் உரிமை இருக்கிறது. அதைக் கருத்துகளால் முறையடிக்க முயலுங்கள். எங்கச்ளுக்கு தெளிவின்மை எண்றால் முடிந்தால் தெளிய வையுங்கள். நாங்கள் பல காயங்கள் பட்டவர்கள் அவ்வளவு விரைவில் யாரையும் நம்பத்தயாராக இல்லை.

பிறகு த.ல க்கு ஜட்டிக் கதை எல்லாம் வேணாம். கள உறுபினரைக் கேவலப்படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது.

சரி சரி அதான் தப்பு மன்னிப்பு கேட்டேனே அப்புறம் என்ன?ஏன் என்னை வம்புக்கு இழுகிரே?

சரி என்னையும் மன்னித்து விடுங்கள்.

சரி என்னையும் மன்னித்து விடுங்கள்.

ஐயா!! நாம் இருவரும் தமிழ்ர்கள் தேவை இல்லாமல் சண்டை போட்டு கொன்டு இருக்கிறோம். இனிமேல் இப்படி இல்லாமல் நல்ல கருத்து பறிமாறல் செய்வோம்.

நன்றி.

திரு அகிலன் அவர்களே... நமது வாக்குவாதம் சூடாக போய்க்கொண்டு இருந்ததால் நகைச்சுவைக்காக 'ஜட்டி கதை' சொன்னேன்... அதையும் நீங்கள் சீரியசாக எடுத்துக் கொண்டீர்கள்... தங்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாதா?

சரி என்னையும் மன்னித்து விடுங்கள்.

ஐயா!! நாம் இருவரும் தமிழ்ர்கள் தேவை இல்லாமல் சண்டை போட்டு கொன்டு இருக்கிறோம். இனிமேல் இப்படி இல்லாமல் நல்ல கருத்து பறிமாறல் செய்வோம்.

நன்றி.

சரி அப்படியே ஆகாட்டும் மன்னா.!

இந்தியா பற்றிய தெளிவின்மை களத்தில் இருப்பதாக தெரிந்தால் அதைப்போக்கவேண்டிய பொறுப்பு கள உறுப்பினராய் உங்களுக்கு இருகிறது. ஒரு பக்கத்தை ஆரம்பித்து உறவுகளின் சந்தேகங்க்களைப் போக்கலாமே.!

சரி அப்படியே ஆகாட்டும் மன்னா.!

இந்தியா பற்றிய தெளிவின்மை களத்தில் இருப்பதாக தெரிந்தால் அதைப்போக்கவேண்டிய பொறுப்பு கள உறுப்பினராய் உங்களுக்கு இருகிறது. ஒரு பக்கத்தை ஆரம்பித்து உறவுகளின் சந்தேகங்க்களைப் போக்கலாமே.!

உத்தரவு மன்னா.!

தள பதியின் கருத்தை (விண்ணப்பத்தை) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் மன்னா.

[சிழெ=15]அப்படியே ஆகட்டும் !! நடந்த சன்டைகளை மனதில் வைத்து கொள்ள வேண்டாம்[/சிழெ].

இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

நன்றி திரு வசம்பு அவர்களே....

மட்டுறுத்துனர்களும் இது பற்றி எங்களுக்கு தனி மடல் எழுதினார்கள்... அவர்களுக்கும் நான் விளக்கம் தெரிவித்துள்ளேன்....

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்துப்பக்கத்திலும் மோதல் ஏற்பட்டு பின் மனமாறுவதை விட்டு இனி எந்தப் பக்கத்திலும் மோதுவதில்லை என்ற முடிவிற்கு வாருங்கள். தெரியாத விடயங்களை சிநேகிதமாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக சிலர் நக்கலாக கருத்தெழுதுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருங்கள். இந்த மனமாற்றம் என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

இது நம்ம வசம்புவா???

புது வருடம் தான் பிறந்தாலும் பிறந்தது. ஆளே மாறிவிட்டாரே. :roll: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்புவா :roll: :roll: ???

குஞ்சுகள் நான் மாற வேண்டிய அவசியமுமில்லை. மாறவும் தேவையில்லை. ஆனால் இஙகே மாற வேண்டிய சிலபேர் இன்னும் அடம்பிடிப்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது.

தமிழின எதிர்ப்புக்கு விருது

இலங்கை அரசின் மிக உயர்ந்த விருது சிறீலங்கா ரத்னா. இந்த விருதைப் பெறுவதற்கு இலங்கைக் குடிமகன் அல்லாத ஒருவரை - சிறீலங்காவின் சிங்களப் பேரினவாத அரசு தேர்வு செய்து கொழும்பில் வழங்கியிருக்கிறது. சிறீலங்கா அரசின் இந்த விருதுக்குரியவர் யார் தெரியுமா? அவர் தான் இந்து நாளேட்டின் தலைமை ஆசிரியர் என்.ராம்! பத்திரிகைத் துறையில் அவரது தன்னிகரற்ற திறமை; குறிப்பாக சிறீலங்காவுக்கு அவர் ஆற்றியஇ மிகவும் தனித்தன்மையான பெருமைக்குரிய சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாம்!

ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடுநிலை பிறழ்ந்துஇ இந்து ஏடு கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விட்டதற்குக் கிடைத்துள்ள பரிசு இது. இவர் தான் சிறிலங்காவின் செல்லப் பிள்ளை. தமிழர்களுக்கு துரோகி என்று தெளிவாக அடையாளம் காட்டிய சந்திரிகாவுக்கும்இ அந்தத் தகுதிக்கான முழு உரிமையும் தனக்கே உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ள இந்து ஏட்டின் ஆசிரியருக்கும்இ உண்மையை ஒப்புக் கொண்டமைக்காக ஒரு வகையில் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்! தன்மானத் தமிழர்கள்இ எதிரி யார் நண்பன் யார் என்பதை இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் நல்லது!

நன்றி

பெரியார் முழக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.