Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிந்தவர்: ஈழப்பிரியா வியாழன், 9 ஜூன், 2011

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.

மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.

source:vannionline.

Edited by தமிழ் அரசு

இந்தப்பதாதைகளைப்பார்க்கும் போது எனக்கு ஒரு விடயம் தான் தெரிகிறது.

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் தளபதி சீமான்.சீமானின் அதிவேக செயல்ப்பாட்டால் தமிழக ஆட்சி அம்மையாரின் கைகளில் வந்து தமிழர்களின் செல்வாக்கு என்ன என்பதை உலகமே இன்று அறிந்து கொண்டது.தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் பல தளபதிகளை உருவாக்கியிருக்கிறது வரலாறு.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது.

எது நடக்குமோ அதுவும் மிகச்சிறப்பாகவே நடக்கும்.

post-7765-0-91046800-1307660109_thumb.pn

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பதாதைகளைப்பார்க்கும் போது எனக்கு ஒரு விடயம் தான் தெரிகிறது.

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் தளபதி சீமான்.சீமானின் அதிவேக செயல்ப்பாட்டால் தமிழக ஆட்சி அம்மையாரின் கைகளில் வந்து தமிழர்களின் செல்வாக்கு என்ன என்பதை உலகமே இன்று அறிந்து கொண்டது.தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் பல தளபதிகளை உருவாக்கியிருக்கிறது வரலாறு.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது.

எது நடக்குமோ அதுவும் மிகச்சிறப்பாகவே நடக்கும்.

நீங்கள் சீமானைப் பற்றியும் தேசியத்தலைவரைப்பற்றியும் சொன்ன கருத்துக்கு நான் உடன் படுகிறேன். ஆனால் அதற்கு கீழ் பகவத்கீதையில் சொன்ன வசனங்களுக்கு நான் உடன்பாடில்லை. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது -முள்ளிவாய்க்கால் அவலம் -இது நன்றாக நடந்ததா?

நீங்கள் சீமானைப் பற்றியும் தேசியத்தலைவரைப்பற்றியும் சொன்ன கருத்துக்கு நான் உடன் படுகிறேன். ஆனால் அதற்கு கீழ் பகவத்கீதையில் சொன்ன வசனங்களுக்கு நான் உடன்பாடில்லை. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது -முள்ளிவாய்க்கால் அவலம் -இது நன்றாக நடந்ததா?
கந்தப்பு அண்ணா எம் உறவுகள் முள்ளிவாய்க்காலில் பட்ட அவலத்தை நாம் எத்தனை தலை முறைகளிலும் மறக்கமுடியாது. உங்கள் கேள்வி நியாயமானது.இது நன்றாக நடந்தது என்று நியாயப்படுத்த முடியாது. நான் கருதியது என்னவென்றால் சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தை இந்தச்சம்பவம் இன்று உறங்கிக்கிடந்த உலகின் மனச்சாட்சியைத்தட்டி எழுப்பி எங்களின் உண்மை நிலமையை உணரவைத்திருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பதாதைகளைப்பார்க்கும் போது எனக்கு ஒரு விடயம் தான் தெரிகிறது.

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் தளபதி சீமான்.சீமானின் அதிவேக செயல்ப்பாட்டால் தமிழக ஆட்சி அம்மையாரின் கைகளில் வந்து தமிழர்களின் செல்வாக்கு என்ன என்பதை உலகமே இன்று அறிந்து கொண்டது.தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் பல தளபதிகளை உருவாக்கியிருக்கிறது வரலாறு.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது.

எது நடக்குமோ அதுவும் மிகச்சிறப்பாகவே நடக்கும்.

கீதை மனிதனை அடிமையாக வைத்திருக்கின்றது என்பது எனது கருத்து!

சூத்திரர் என அழைக்கப் படுவோர் தாங்கள், அடக்கப் படுவதையிட்டு வாய்திறந்து எதுவும் கேட்கக் கூடாது என்பதற்காக, மேற்கண்ட வாசகம் கீதையில் புகுத்தப் பட்டது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.