Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளை கொடி தொடர்பாக சிக்கி இருக்கும் முக்கிய ஆவணம்கள்- சிக்கபோகும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை கொடி தொடர்பாக சிக்கி இருக்கும் முக்கிய ஆவணம்கள்- சிக்கபோகும் இந்தியா

Saturday, July 2, 2011, 12:16

உலகம், சிறீலங்கா, தமிழீழம்

தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதிமுற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடிதாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .

அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்கபட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்சரண் அடைந்தனர் .

ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாககோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் .அன்று நடந்த இந்த தமிழர் வரலாற்றில் துயர் தோய்ந்த நிகழ்வுகள்

தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கையைசர்வதேச விசாரணைக்கு வர வேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன்இந்தியா பாரிய சங்கடத்தில் சிக்க வேண்டிய சூழல் உருவாக்குவதுடன் தாமும் புலிகளை தமிழர்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலை உருவாகுவதுடன் ஐநாவும் தாம் விட்ட தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது .

முக்கிய நிறுவனம் ஒன்றில் இந்த ஆவணம்கள் கைமாற பட்டுள்ளன .எதிர் வரும் காலம்களில் இவை பெரும் பரபரப்பினை உருவாக்கும் என எதிர்பார்க்க படுகின்றது ..!

இதில் இரண்டு விதமான சான்றுகள் பரிமாற்ற பட்டுள்ளன .

இறந்தகாலம் .நிகழ்காலம் இதற்குள் அடக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

இலங்கை அரசனல் வெளியிட பட்ட புகைப்படம்இதில் புலித்தேவன் அவர்கள் உடம்பில் வெள்ளை நிற உள் அங்கியுடன்இருக்கிற புகைப்படத்தை வெளியிட்டது .

அதன் பின்னர் உடன்பில் எந்த துணியும் இல்லாமல் உடம்பின் மேல் பெட்ரோல் ஊத்தி சித்திரவதை படுத்தி உள்ளனர் .

http://www.tamilthai.com/?p=20743

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கையைசர்வதேச விசாரணைக்கு வர வேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன்இந்தியா பாரிய சங்கடத்தில் சிக்க வேண்டிய சூழல் உருவாக்குவதுடன் தாமும் புலிகளை தமிழர்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலை உருவாகுவதுடன் ஐநாவும் தாம் விட்ட தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது .

இந்தியாவின் முகமூடி கிழிக்கப் படுவதை, இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது!

எனவே சர்வதேச விசாரணை என வர முன்பு ஏதாவது தீர்வு ஒன்றை வழங்கும்படி சிங்களத்தை வற்புறுத்தும்!

இந்தியாவின் காந்தீய முகமூடி கிழிக்கப் படும் போது, இந்தியாவின் அழுத்தங்களை வேறு எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ளாது!

இதுவே எமது விடுதலைக்கு வழி சமைக்கும்!!!

இதில் இரண்டு விதமான சான்றுகள் பரிமாற்ற பட்டுள்ளன .

இறந்தகாலம் .நிகழ்காலம் இதற்குள் அடக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

இதில் நிகழ்கால சான்றுகள் எல்லோருக்கும் தெளிவானவை. மே 19, 2009 ஐ தொடர்ந்தும் பல்வேறு வழிகளிலும் தமிழின அழிப்பு தொடர்கின்றது.

கொடுக்கப்பட்ட பல உறுதிமொழிகள் சீனா, உருசிய உதவிகளுடன் மறுக்கப்படுகின்றன, தாயக நிலம் பறிக்கபட்டுகின்றது, மக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருகின்றனர், பேச்சுவார்த்தைகள் என தமிழர் தரப்பு ஏமாற்று தொடர அனுமதிக்கப்படுகின்றது. ...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .

முக்கிய நிறுவனம் ஒன்றில் இந்த ஆவணம்கள் கைமாற பட்டுள்ளன .எதிர் வரும் காலம்களில் இவை பெரும் பரபரப்பினை உருவாக்கும் என எதிர்பார்க்க படுகின்றது ..!

http://www.tamilthai.com/?p=20743

ஆவணம்கள் என்று தமிழ் தெரிந்தவர்கள் எழுதுவதில்லை..! தலைப்பில் தொடங்கி இன்னும் ஒருசில இடங்களிலும் இப்பிழை விடப்பட்டுள்ளது. :rolleyes: தமிழ்த்தாயில் நின்றுகொண்டு எழுதுவது தமிழ் ஓரளவுக்குத் தெரிந்த சிங்களவரோ அல்லது முஸ்லிம்களோ என்று எண்ணத் தோன்றுகிறது..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கையைசர்வதேச விசாரணைக்கு வர வேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன்இந்தியா பாரிய சங்கடத்தில் சிக்க வேண்டிய சூழல் உருவாக்குவதுடன் தாமும் புலிகளை தமிழர்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலை உருவாகுவதுடன் ஐநாவும் தாம் விட்ட தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது .

இனி வருங்கால கிந்திய அறிக்கையின் சராம்சம்...

rel.jpg

முக்கியமான நேரத்தில் ரிலயன்சு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்கல .. அதானால உடனடியாக எந்த முடிவையும் எங்களால எடுக்கமுடியல.. போக விஜய நம்பியார் அன்ட் கோஸ்டிகள்தான் ஏதாவது செய்திருக்கவேண்டும்.(டிஸ்கி பலியாடு அங்க பொன்சேக இருப்பது போல இங்க இவர்) அவர் எடுத்த தன்னியச்சையான முடிவுகளுக்கு கிந்தியாவை குற்றம் சொல்லபடாது. கிந்தியர்கள் எப்பவுமே கிந்திய வம்சாவளியினர் மீது அவர்கள் வாழ்வதாராத்தின் மீதும் அக்கறை உள்ளவர்கள்.. குறிப்பாக கிந்திய வம்சாவளியினர் ஆன ஈழ தமிழ்ர்கள் நடந்த படுகொலையின் போது கிந்தியர்களான தமிழ்நாட்டு தமிழர்கள் கிளர்ந்து எழுந்ததையும் உலக நாடுகள் நினைவு கூற வேண்டும்.

lollipops-3473.jpg

அத்தோடு கிந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உதவி பொருட்களாக குச்சு மிட்டாய்.. குருவிரொட்டி அனுப்பியதையும் .. அதை அவர்கள் அகமகிழ்வோடு ஏற்று கொண்டதையும் சர்வதேசம் கவனத்தில் எடுக்கவேண்டும்..

இப்படி எழுந்தமான வாக்கில் கிந்தியாவையும் சேர்த்து குற்றம் சொல்லகூடாது.. 1830 முதல் வரலாற்று உறவை கொண்ட இரு பாரம்பரிய தேசங்களின் ஒற்றுமையை(?) இது சி(ரை)தைப்பதாக உள்ளது...

எனினும் சர்வதேசத்துடன் எமது அகிம்சை வாய்மையை நிறுபனம் செய்ய ... குற்றம் சாட்டபோட்டோர் அனைவரது மீதும் ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி தலைமையின் கீழ அமைக்கப்பட்டு 5010 ஆண்டு வாக்கில் முதல் குற்றபத்திரிக்கை நகல் சர்வதேச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யப்படும்..

டிஸ்கி:

அலோ இங்க என்ன கதையா எழுதிட்டு இருக்கேன்.. கிந்தியன் மாட்டுவானான் ஆனால் இதான் உண்மை :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.