Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாமாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாமாம்

[Wednesday, 2011-07-27 23:28:52]

உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாம் என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடைய முடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த 22 ஆம் திகதி விஜயம் செய்தபோது, அங்கு நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உறுதியான தலைமைத்துவத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான மிக நீண்ட யுத்தமாக அறியப்பட்ட யுத்தத்தை நாடு வெற்றிகொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=47290&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் 2000 ம் ஆண்டே முடிச்சிருப்பம். ஆனையிறவு வீழ்ச்சியை அடுத்து.. 40,000 சிங்களப் படைகளை காக்க திருவனந்தபுரத்தில் குவிந்தன இந்தியப்படைகள்.அமெரிக்க விமானப்படையின் B-52 ரக உளவு மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் யாழ் குடாவை எட்டிப் பார்த்தன. ஆனால் 2009 மூன்று இலட்சம் தமிழ் மக்களைக் காக்க ஒரு பன்னியும் வரேல்ல..! மாறாக தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் தான் உதவிகள் வந்தன. அதால தான்.. உங்களால எல்லாம் முடிஞ்சது.. அதையும் நல்லா ஞாபகத்தில வைச்சுக்கோங்கோ.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் 2000 ம் ஆண்டே முடிச்சிருப்பம். ஆனையிறவு வீழ்ச்சியை அடுத்து.. 40,000 சிங்களப் படைகளை காக்க திருவனந்தபுரத்தில் குவிந்தன இந்தியப்படைகள்.அமெரிக்க விமானப்படையின் B-52 ரக உளவு மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் யாழ் குடாவை எட்டிப் பார்த்தன. ஆனால் 2009 மூன்று இலட்சம் தமிழ் மக்களைக் காக்க ஒரு பன்னியும் வரேல்ல..! மாறாக தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத் தான் உதவிகள் வந்தன. அதால தான்.. உங்களால எல்லாம் முடிஞ்சது.. அதையும் நல்லா ஞாபகத்தில வைச்சுக்கோங்கோ.

சரியாக சொன்னிர்கள் nedukkalapoovan, இது நீ அடைந்த வெற்றியல்ல, உலக வல்லரசுகலுக்கு ஏற்ப்பட்ட வெற்றி, அவர்கள் இல்லாவிட்டால் உன்னால் என்ன சொய்ய முடியும் என்று எங்களுக்கு தொரியும்.

ஆம, உன்ர இலக்கு மக்களை அழிப்பதுதானே, ஆனால் வெளி அழுத்தங்கள் இருத்தபடியால் கொஞ்ச காலம் கூட எடுத்தாய். நீ சொய்த கொடுமைகளை கட்டு உலகமே வேட்கி நிற்கின்றது இப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.