Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லிபுர கடக்கரையில் ஏற்பட்ட பக்த சுனாமிகளுக்கு இடையில் பரந்தாமன் (காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாயிரக்கனக்கான பக்தர்களுடன் சேர்ந்து வல்லிபுர மாயவன் இன்று கடலில் நீராடி மகிழ்ந்தான்

http://youtu.be/sRPeMScqIMY

இணைப்புக்கு நன்றி அரசு அண்ணா நான் ஊரில் இருந்த காலங்களில் போவேன் இந்தக்காணொளி பார்த்து மாயவனை நேரில் தரிசித்ததுபோல் திருப்தி மீண்டும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அரசு அண்ணா நான் ஊரில் இருந்த காலங்களில் போவேன் இந்தக்காணொளி பார்த்து மாயவனை நேரில் தரிசித்ததுபோல் திருப்தி மீண்டும் நன்றி

எனக்கு ஒரு சந்தேகம்.. இவ்வளவு காலமும் மாயவனை தரிசிக்காததால்.. கெட்டழிந்தா போனீர்கள்.. இல்லையே..??! நல்லாத் தானே இருக்கீங்க. (ஒரு நம்பிக்கையோடு.. உங்களை தனிப்பட்ட ரீதியில் தெரியாத காரணத்தால்.)

-------------------------------------------

இந்தக் கோவில்.. தங்களின் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் இல்லை என்ற காரணத்திற்காக... சிங்கள நேவிக்காரன் கன்போட்ட விட்டு.. அடிச்சு ஆண்டுத் திருவிழாக்களுக்குக் கூட போக விடாமல் செய்தவன் சிங்களவன். அதன் பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி இந்த நிலத்தை மக்களிடம் இருந்து பறித்தும் நின்றார்கள். பூசை கூட செய்யவிடவில்லை. தலதாமாளிக்கைக்கு இப்படி ஒரு நிலை வர சிங்களவன் உங்களை அனுமதிப்பானா..???!

இன்று தங்களின் ஆக்கிரமிப்பின் கீழ்.. தங்களின் அதிகாரத்தின் கீழ்.. ஆதிக்கத்தின் கீழ்.. தங்களின் கண்காணிப்பின் கீழ்.. உங்களை மாயவனை தரிசிக்க அனுமதித்திருப்பதை.. பெரும் பேறாக நீங்கள் நினைக்கிறீர்கள்.. போலும்.

பாவம் மாயவன்.. அவர் ஆமிக்காரனோட கஸ்டப்பட.. நீங்கள் எல்லாம் அவரை கைவிட்டுட்டு.. மேற்குநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து.. இன்று வசதியும் வாய்ப்பும் மிக்க வாழ்க்கை அமைந்துவிட்ட நிலையில்... மாயவனை சிங்கள ஆக்கிரமிப்புக் கரங்கள் பற்றி அரவணைத்துள்ள நிலையில்.. அவன் உவந்தளித்திருக்கும்.. மாயவன் தரிசனத்தில்.. நிறைவு காண ஓடுகிறீர்கள்...

எல்லாருமா சேர்ந்து யாருக்கு பூச்சுத்துறீங்க.. மாயவனுக்கா.. ஒட்டுமொத்தமாக.. விடுதலை வேண்டிப் போராடிய மக்களுக்கா.. இல்ல ஒட்டு மொத்த உலகிற்கேவா..??!

என்னைப் பொறுத்தவரை சிங்களப் படைகளின் அரசுகளின் ஆதிக்கம் உள்ள வரை... எமக்கான வாழ்வை நாமே எம் நிலத்தில் தீர்மானிக்கும் வரை மாயவனையோ.. நல்லூர் கந்தனையோ.. நிம்மதியாக.. சுதந்திரமாக.. தரிசிக்க முடியாது என்ற நிலை தான் இருக்குது. அது வரை எங்கள் மாவீரக் கடவுள்களையே தரிசிப்பேன்..! கடவுளை மட்டுமல்ல.. எமக்காக உயிர் விட்டவர்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை..!

சிந்திப்பார்களா தமிழர்கள்..???! இவர்களின்.. சுயநலத்திற்காகவா.. சுக போகத்திற்காகவா.. இவர்களின் சுற்றுலாவிற்காகவா.. நாம் 35 வருடம்.. இத்தனை உயிர்ப்பலி கொடுத்து சிங்கள ஆக்கிரமிப்பு.. ஆதிக்கம்.. அதிகாரம்.. வேண்டாம் என்று போராடினோம். அந்தப் போராட்டங்களின் அர்த்தம் தான் என்ன...????!

அப்படிப் போராடியவர்களில்.. இன்றும் பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகள்.. எம் சகோதர சகோதரிகள்.. சிறைகளில்.. வெளி உலகம் தெரியாது அடைந்து கிடக்க.. அடைத்து வைத்துள்ளவனின்.. போலி அரவணைப்பில்.. நாம் மகிழத் துடிக்கிறோமே.. நாம் தமிழர்கள்.. மனிதர்கள் தானா.. கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள்.. இப்படித் தொழுவதன் மூலம்.. மாயவன்.. வந்து அந்த மாண்ட மாவீரர்களின் கனவு பலிக்கச் செய்வாரா..???! சிங்கள ஆக்கிரமிப்பை.. ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தி.. நிம்மதியான வாழ்வை எமக்குத் தருவாரா..???! அவர் ஆம் என்று சொன்னால்.. இவற்றை ஒரு கால எல்லைக்குள் நிறைவேற்றித் தருவார் என்றால்.. நீங்கள் செய்வதில்.. சொல்வதில்.. நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இது மாயவனுக்கு மட்டுமான வேண்டு கோள் அல்ல.. கந்தனுக்கு.. அந்தோனியாருக்கு.. அல்லாக்கு.. புத்தனுக்கும் சேர்த்துத் தான்..! :(:icon_idea::o

Edited by nedukkalapoovan

எனக்கு ஒரு சந்தேகம்.. இவ்வளவு காலமும் மாயவனை தரிசிக்காததால்.. கெட்டழிந்தா போனீர்கள்.. இல்லையே..??! நல்லாத் தானே இருக்கீங்க. (ஒரு நம்பிக்கையோடு.. உங்களை தனிப்பட்ட ரீதியில் தெரியாத காரணத்தால்.)

-------------------------------------------

இந்தக் கோவில்.. தங்களின் ஆக்கிரமிப்பு எல்லைக்குள் இல்லை என்ற காரணத்திற்காக... சிங்கள நேவிக்காரன் கன்போட்ட விட்டு.. அடிச்சு ஆண்டுத் திருவிழாக்களுக்குக் கூட போக விடாமல் செய்தவன் சிங்களவன். அதன் பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி இந்த நிலத்தை மக்களிடம் இருந்து பறித்தும் நின்றார்கள். பூசை கூட செய்யவிடவில்லை. தலதாமாளிக்கைக்கு இப்படி ஒரு நிலை வர சிங்களவன் உங்களை அனுமதிப்பானா..???!

இன்று தங்களின் ஆக்கிரமிப்பின் கீழ்.. தங்களின் அதிகாரத்தின் கீழ்.. ஆதிக்கத்தின் கீழ்.. தங்களின் கண்காணிப்பின் கீழ்.. உங்களை மாயவனை தரிசிக்க அனுமதித்திருப்பதை.. பெரும் பேறாக நீங்கள் நினைக்கிறீர்கள்.. போலும்.

பாவம் மாயவன்.. அவர் ஆமிக்காரனோட கஸ்டப்பட.. நீங்கள் எல்லாம் அவரை கைவிட்டுட்டு.. மேற்குநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து.. இன்று வசதியும் வாய்ப்பும் மிக்க வாழ்க்கை அமைந்துவிட்ட நிலையில்... மாயவனை சிங்கள ஆக்கிரமிப்புக் கரங்கள் பற்றி அரவணைத்துள்ள நிலையில்.. அவன் உவந்தளித்திருக்கும்.. மாயவன் தரிசனத்தில்.. நிறைவு காண ஓடுகிறீர்கள்...

எல்லாருமா சேர்ந்து யாருக்கு பூச்சுத்துறீங்க.. மாயவனுக்கா.. ஒட்டுமொத்தமாக.. விடுதலை வேண்டிப் போராடிய மக்களுக்கா.. இல்ல ஒட்டு மொத்த உலகிற்கேவா..??!

என்னைப் பொறுத்தவரை சிங்களப் படைகளின் அரசுகளின் ஆதிக்கம் உள்ள வரை... எமக்கான வாழ்வை நாமே எம் நிலத்தில் தீர்மானிக்கும் வரை மாயவனையோ.. நல்லூர் கந்தனையோ.. நிம்மதியாக.. சுதந்திரமாக.. தரிசிக்க முடியாது என்ற நிலை தான் இருக்குது. அது வரை எங்கள் மாவீரக் கடவுள்களையே தரிசிப்பேன்..! கடவுளை மட்டுமல்ல.. எமக்காக உயிர் விட்டவர்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை..!

சிந்திப்பார்களா தமிழர்கள்..???! இவர்களின்.. சுயநலத்திற்காகவா.. சுக போகத்திற்காகவா.. இவர்களின் சுற்றுலாவிற்காகவா.. நாம் 35 வருடம்.. இத்தனை உயிர்ப்பலி கொடுத்து சிங்கள ஆக்கிரமிப்பு.. ஆதிக்கம்.. அதிகாரம்.. வேண்டாம் என்று போராடினோம். அந்தப் போராட்டங்களின் அர்த்தம் தான் என்ன...????!

அப்படிப் போராடியவர்களில்.. இன்றும் பல்லாயிரக்கணக்கான இளம் பிள்ளைகள்.. எம் சகோதர சகோதரிகள்.. சிறைகளில்.. வெளி உலகம் தெரியாது அடைந்து கிடக்க.. அடைத்து வைத்துள்ளவனின்.. போலி அரவணைப்பில்.. நாம் மகிழத் துடிக்கிறோமே.. நாம் தமிழர்கள்.. மனிதர்கள் தானா.. கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

நீங்கள்.. இப்படித் தொழுவதன் மூலம்.. மாயவன்.. வந்து அந்த மாண்ட மாவீரர்களின் கனவு பலிக்கச் செய்வாரா..???! சிங்கள ஆக்கிரமிப்பை.. ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தி.. நிம்மதியான வாழ்வை எமக்குத் தருவாரா..???! அவர் ஆம் என்று சொன்னால்.. இவற்றை ஒரு கால எல்லைக்குள் நிறைவேற்றித் தருவார் என்றால்.. நீங்கள் செய்வதில்.. சொல்வதில்.. நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இது மாயவனுக்கு மட்டுமான வேண்டு கோள் அல்ல.. கந்தனுக்கு.. அந்தோனியாருக்கு.. அல்லாக்கு.. புத்தனுக்கும் சேர்த்துத் தான்..! :(:icon_idea::o

அண்ணா உங்களவுக்கு தெரிந்தளவுக்கு எனக்கு அரசியல் தெரியாது மனதில படுவதை சட்டென்று எழுதி விடுவேன் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் மூலை முடுக்கெல்லாம் வந்து விட்டார். காலப்போக்கில் மாயவரின் மவுசு குறைந்து விடும் .நான் சொல்லவில்லை.மகிந்த சிந்தனை சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.