Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரம்புக்வெலவின் மகளிடமே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அத்துமீறல் – மகிந்தவிடம் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Shavindra-De-Silva2.jpg

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான சிறிலங்காவின பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் உள்ள அதிகாரி ஒருவரை ஆதாரம்காட்டி இந்தத் தகவலை ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

செயலகத்தில் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், போராடி அவரது பிடியில் இருந்து தப்பிக் கொண்டதாகவும் அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் தூதரக உயரதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது தான் நடவடிக்கை எடுப்பதாக மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதுடன், இந்த விவகாரத்தை இதற்கு மேலும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீதான இந்தக் குற்றச்சாட்டு் பகிரங்கமானால் அதனை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்றும் ‘லங்கா நியூஸ் வெப்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinapp...?20120111105352

உலகமகா பொய்யன் ரம்புக்களை. இதையும் 'பொய்' என இராணுவம் சார்பான மகிந்தர் கூறுவார். அப்போதுதுதான் தாம் செய்த, செய்கின்ற பாவங்களின் சாபம் பேசும்.

இலங்கை ராணுவத்தினர் ஒரு காமுக கூட்டம்.இவர்களுக்கு வயது, நோய்,யார் எவர்,ஊமை.ஊனம் என்ற வேறுபாடு கிடையாது.பெண்ணைக்கண்டால் "அண்டமா இலங்கை ராணுவமும் அடங்கினார் அதற்குள்"

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக... ரம்புக்கவெலவும், மகளும், சர்வேந்திர சில்வா மீது... பொய்க்குற்றம் சாட்டுகிறார்கள் :icon_mrgreen: .

வினை விதைதவன் வினை அறுப்பான். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய மகளிடம் மன்னிப்பு கோருமாறு சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி உத்தரவு

ShvedraSilva.jpg

ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளான சந்துலாவிடம் மன்னிப்புக் கேட்டுக்குமாறு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வரும் சந்துலாவை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பாக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி, பேசுவதற்காக ஜனாதிபதியின் அலுவலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நேற்று அலரி மாளிகைக்கு அழைத்து உரையாடிய போது, தனது உத்தரவை சவேந்திர சில்வாவுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த, கெஹெலியவின் மகளும் குறைத்து மதிப்பிடக் கூடியவர் அல்ல எனவும் அவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமுனுகமவை கூட தனது வலையில் சிக்க வைத்திருந்தவர் எனக் கூறியுள்ளார்.

கெஹெலியவின் மகள் லண்டனில் கழித்த விளையாட்டான வாழ்க்கை பற்றி தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி, தனது மகன் நாமால் ராஜபக்ஷவை, மிகவும் கஷ்டப்பட்டு, காப்பறிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் ஒரு சபலப்புத்தி கொண்டவர் என குறிப்பிட்டுள்ள மகிந்து. கெஹெலியவின் மகளே, சவேந்திர சில்வாவை குழப்பியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜானகி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒளிப்பரப்பாகும் நாடகங்கள் எவை என்பது பற்றி, அந்த நடிகையே தீர்மானிப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அண்மையில் ஒரு நாள், அமைச்சர் கெஹெலியவின் மனைவியும் மகனும், அந்த நடிகை மீது பகிரங்மாக தாக்குதல் நடத்தியிருந்தாகவும் இந்த செய்தியை ஊடகங்களில் கசிவதை தானே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் இருந்தும் கிடைத்துள்ள தகவல்களின்படி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கெஹெலியவின் மகளிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் இந்த பிரச்சினையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சர் கெஹெலியவிற்கு அறிவித்துள்ளார்.

http://www.tamilthai.com/newsite/?p=3160

  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலியவின் மகளும் குறைத்து மதிப்பிடக் கூடியவர் அல்ல எனவும் அவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமுனுகமவை கூட தனது வலையில் சிக்க வைத்திருந்தவர் எனக் கூறியுள்ளார்.

கெஹெலியவின் மகள் லண்டனில் கழித்த விளையாட்டான வாழ்க்கை பற்றி தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி, தனது மகன் நாமால் ராஜபக்ஷவை, மிகவும் கஷ்டப்பட்டு, காப்பறிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் ஒரு சபலப்புத்தி கொண்டவர் என குறிப்பிட்டுள்ள மகிந்து. கெஹெலியவின் மகளே, சவேந்திர சில்வாவை குழப்பியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜானகி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒளிப்பரப்பாகும் நாடகங்கள் எவை என்பது பற்றி, அந்த நடிகையே தீர்மானிப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அண்மையில் ஒரு நாள், அமைச்சர் கெஹெலியவின் மனைவியும் மகனும், அந்த நடிகை மீது பகிரங்மாக தாக்குதல் நடத்தியிருந்தாகவும் இந்த செய்தியை ஊடகங்களில் கசிவதை தானே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கெகலிய ரம்புக்கவெலவின்ரை மகள் பார்த்த வேலையாலை, ஒவ்வொன்றாய்... பல உண்மைகள் வெளியே வருகின்றது.

நாமல் ராஜபக்ஸ தான்... ஒழுங்கான பிள்ளை. மிச்சம் எல்லாம், சபல புத்தி கொண்டதுகள். :icon_idea::D

மேலே உள்ள தவல்களை வைத்து ஒரு சிங்கள 'சீரியல்' ஆரம்பித்தால் என்ன? :D

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள தவல்களை வைத்து ஒரு சிங்கள 'சீரியல்' ஆரம்பித்தால் என்ன? :D

மிக நல்ல யோசனை, அகூதா :D .

மேலேயுள்ள தகவல்களை வைத்து, கிண்ட வெளிக்கிட்டால்... எக்கச்சக்கமான ஆக்கள் அம்புடுவினம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள தவல்களை வைத்து ஒரு சிங்கள 'சீரியல்' ஆரம்பித்தால் என்ன? :D

இதுவரைகாலமும் நான் நினைத்தேன் அகூதாவுக்கு அரசியல்தான் தெரியுமென்று இப்போதுதான் தெரிகின்றது அவருக்கு நகைச்சுவையும் தெரியுமென்று உண்மையாக இது ஒரு நல்ல கற்பனையே :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

ShvedraSilva.jpg

சவேந்திர சில்வா.... ஏதோ மாலைகண் நோய் அட்டாக் ஆகிபோடுட்டுது..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ShvedraSilva.jpg

சவேந்திர சில்வா.... ஏதோ மாலைகண் நோய் அட்டாக் ஆகிபோடுட்டுது..

கோழி குருடாயிருடந்தாலென்ன செவிடாயிருந்தாலென்ன, குழம்பு ருசியாய் இருந்தால் போதாதா உங்களுக்கு ??விட்டால் ஏதேதோவெல்லாம் கேட்பீர்கள் போல் இருக்கு. குளளம்பு ருசியாக இருந்ததா சாப்பிட்டமா எண்டு போவதை விடுத்து ஆராய்ச்சியெல்லாம் செய்ததுகொண்டு ...... :D:lol:

இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த, கெஹெலியவின் மகளும் குறைத்து மதிப்பிடக் கூடியவர் அல்ல எனவும் அவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமுனுகமவை கூட தனது வலையில் சிக்க வைத்திருந்தவர் எனக் கூறியுள்ளார்.

கெஹெலியவின் மகள் லண்டனில் கழித்த விளையாட்டான வாழ்க்கை பற்றி தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி, தனது மகன் நாமால் ராஜபக்ஷவை, மிகவும் கஷ்டப்பட்டு, காப்பறிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் ஒரு சபலப்புத்தி கொண்டவர் என குறிப்பிட்டுள்ள மகிந்து. கெஹெலியவின் மகளே, சவேந்திர சில்வாவை குழப்பியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜானகி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஒளிப்பரப்பாகும் நாடகங்கள் எவை என்பது பற்றி, அந்த நடிகையே தீர்மானிப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அண்மையில் ஒரு நாள், அமைச்சர் கெஹெலியவின் மனைவியும் மகனும், அந்த நடிகை மீது பகிரங்மாக தாக்குதல் நடத்தியிருந்தாகவும் இந்த செய்தியை ஊடகங்களில் கசிவதை தானே தடுத்து நிறுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது சிங்களக் காட்டுமிராண்டி இனத்தின் இரத்தத்தில் ஓடும் ஒரு குணம்.

சவெந்திர சில்வா இதன் மூலம் அஸ்கிரிய / மலவத்தை / அமரபுர பிரிவுகளின் சிங்கள பௌத்த மகாநாயக்க தேரராகும் தகுதியைப் பெற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா தன் கடமையைச் செய்ய சந்துல அனுமதிக்க வேண்டும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா தன் கடமையைச் செய்ய சந்துல அனுமதிக்க வேண்டும்..! :wub:

இதுக்கு அனுமதித்தால்... ஊரிலை உள்ள பிக்குமார் எல்லாரும், வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு வேலைக்கு வர வெளிக்கிட்டுடுவாங்கள். பரவாயில்லையா.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா தன் கடமையைச் செய்ய சந்துல அனுமதிக்க வேண்டும்..! :wub:

சிறிலங்கா ஜாப்பில் உள்ள கடமையையா ? :lol:

இதுக்கு அனுமதித்தால்... ஊரிலை உள்ள பிக்குமார் எல்லாரும், வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு வேலைக்கு வர வெளிக்கிட்டுடுவாங்கள். பரவாயில்லையா.... :D

இந்த பிக்குகள் அங்கிருந்தும் பெரிய பிரச்சனை இவங்களை என்ன செய்யலாம் வேற்று கிரகமொன்ருக்கு அனுப்பலாமா ?

:lol::icon_mrgreen:

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான சிறிலங்காவின பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு:

இவரும் இவரது படைப்பிரிவை சேர்ந்த படையினரும்தான் சகோதரி இசைப்பிரியா உட்பட பல நூற்றுக்கணக்கான பெண் போராளிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் படுகொலை செய்தவர்கள். இன்று இவர் ஐநா வளாகத்திலேயே ஒரு சிங்களப் பெண்ணையே பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முனைந்ததனூடாக இனப்படுகொலை அரச இராணுவத்தின் உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறார்.

இந்த சம்பவமும் இசைப்பிரியாவின் நிர்வாண உடலும் வன்னிப்போரின் இறுதி நாட்களில் எந்த சாட்சிகளுமில்லாமல் கேட்பதற்கு நாதியுமில்லாமல் நிர்க்கதியாய் நின்ற எமது சகோதரிகள் எப்படி வேட்டையாடப்பட்டிருப்பார்கள் என்ற நிதர்சனத்தை வரலாற்றில் மிகவும் குருரமாக பதிவு செய்கிறது.

(முகநூல் பதிவு ஒன்று )

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.