Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லியோனின் பட்டிமன்றம் நாளை காத்தான்குடியில்- இம்முறையும் பாசிச புலிகள் என முழங்குவாரா?

Featured Replies

லியோனின் பட்டிமன்றம் நாளை காத்தான்குடியில்- இம்முறையும் பாசிச புலிகள் என முழங்குவாரா?

Published on January 21, 2012-10:49 pm · liyoni-150x134.jpgஉலகில் மிக கொடிய பயங்கரவாத பாசிச இயக்கம் விடுதலைப்புலிகள் தான் என கடந்த வருடம் காத்தான்குடியில் முழங்கிய திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நாளை ஞாயிறு இரவு 8மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன செயலாளர் சின்னலெப்பை முகமட் ஆரிப் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

கடந்த வருடம் காத்தான்குடியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உரையாற்றிய லியோனி விடுதலைப்புலிகளைப் போல கொலைகார பாசிச பயங்கரவாதிகள் உலகில் வேறு எங்கும் இல்லை என பேசியிருந்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் கனடாவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று இவரின் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்த போது விமான சீட்டு மற்றும் முற்பணத்தை வாங்கிவிட்டு கனடாவில் பட்டிமன்றத்தில் சேரும் நிதி விடுதலைப்புலிகளுக்கு போய் சேர்ந்து விடும் எனவே அந்த நிகழ்ச்சியில் தான் பங்குபற்ற மாட்டன் என அந்த நிகழ்ச்சியை ரத்துச்செய்திருந்தார். விடுதலைப்புலிகளுக்கு ஒருசதம் கூட தன்னால் போய் சேர்வதை தான் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி சுவிஸில் உள்ள விடுதலைப்புலிகள் நடத்திய புத்தாண்டு கலைநிகழ்ச்சியில் லியோனி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகள் பாசிய பயங்கரவாதிகள் என எதுவும் பேசவில்லை. விடுதலைப்புலிகள் கொடிய பயங்கரவாதிகள் என வர்ணித்த லியோனி எப்படி சுவிஸில் விடுதலைப்புலிகள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்?

கனடா டொலரை விட சுவிஸ் பிறாங்கிற்கு அவ்வளவு சக்தியோ? சரி நாளை காத்தான்குடியில் நடைபெற இருக்கும் பட்டிமன்றத்திலும் புலிகள் பாசிச பயங்கரவாதிகள் என்று பேசுவாரா? அடுத்த முறையும் சுவிஸில் விடுதலைப்புலிகளின் புத்தாண்டு கலைநிகழ்ச்சியில் லியோனியோ கலந்து கொள்வாரா?

http://www.thinakkathir.com/?p=28411

காத்தான்குடியில் சென்ற ஆண்டு இவர் இப்படி பேசிய ஒளிநாடா உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

லியோனி ஒரு சந்தர்ப்பவாத பேச்சாளர். அவரை எல்லாம் எதுக்கு.. பட்டிமன்றக் களத்துக்கு வெளியில் முக்கியத்துவப்படுத்தனும்..???!

யார் காசு கொடுத்தாலும்.. அவன் விரும்புறது போல பேசக் கூடியவங்களின் பேச்சையா நாங்க இன்று கேட்டு எங்கள் கொள்கைகளை தீர்மானிக்கிற நிலையில இருக்கிறம். அப்படி இருக்கிறது எங்கள் தவறே தவிர.. லியோனி எல்லாம் நமக்கு வழிகாட்டின்னு நினைச்சா.. அதுக்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் பிழைப்புக்கு தன் பேச்சாற்றலை காசாக்கிற ஒருவர். அவ்வளவே..!

பேச்சை ரசிக்கலாம்.. கருத்தில் எடுக்கக் கூடாது என்று பேசும் நபர்களில் லியோனியும் ஒருவர். :):icon_idea:

லியோனி ஒரு சந்தர்ப்பவாத பேச்சாளர். அவரை எல்லாம் எதுக்கு.. பட்டிமன்றக் களத்துக்கு வெளியில் முக்கியத்துவப்படுத்தனும்..???!

யார் காசு கொடுத்தாலும்.. அவன் விரும்புறது போல பேசக் கூடியவங்களின் பேச்சையா நாங்க இன்று கேட்டு எங்கள் கொள்கைகளை தீர்மானிக்கிற நிலையில இருக்கிறம். அப்படி இருக்கிறது எங்கள் தவறே தவிர.. லியோனி எல்லாம் நமக்கு வழிகாட்டின்னு நினைச்சா.. அதுக்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் பிழைப்புக்கு தன் பேச்சாற்றலை காசாக்கிற ஒருவர். அவ்வளவே..!

பேச்சை ரசிக்கலாம்.. கருத்தில் எடுக்கக் கூடாது என்று பேசும் நபர்களில் லியோனியும் ஒருவர். :):icon_idea:

அப்ப இப்படி யாரும் எப்படியும் எதையும் சொல்லி கொண்டு போகலாம் பாவம் அப்பாவி மக்கள் தான் எதுக்கும் பலிக்கடா ஆகிறதோ?

லியோனி ஒரு சந்தர்ப்பவாத பேச்சாளர். அவரை எல்லாம் எதுக்கு.. பட்டிமன்றக் களத்துக்கு வெளியில் முக்கியத்துவப்படுத்தனும்..???!

யார் காசு கொடுத்தாலும்.. அவன் விரும்புறது போல பேசக் கூடியவங்களின் பேச்சையா நாங்க இன்று கேட்டு எங்கள் கொள்கைகளை தீர்மானிக்கிற நிலையில இருக்கிறம். அப்படி இருக்கிறது எங்கள் தவறே தவிர.. லியோனி எல்லாம் நமக்கு வழிகாட்டின்னு நினைச்சா.. அதுக்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் பிழைப்புக்கு தன் பேச்சாற்றலை காசாக்கிற ஒருவர். அவ்வளவே..!

பேச்சை ரசிக்கலாம்.. கருத்தில் எடுக்கக் கூடாது என்று பேசும் நபர்களில் லியோனியும் ஒருவர். :):icon_idea:

லியோனி என்ன என்றாலும் பேசிவிட்டு போகட்டும். அதை நான் குறை சொல்லவில்லை. விடுதலைப்புலிகள் பற்றி இப்படி பேசிய ஒரு நபரை சுவிசில் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு அழைத்த எமது புதியீவிகள் மீது தான் எனக்கு கோவம்.

தினக்கதிர் எழுதியது போல் அவர் அப்படி பேசிய வீடியோ கிடைத்தால் இனி வரும் காலங்களில் இப்படியான செயல்களை தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

லியோனி என்ன என்றாலும் பேசிவிட்டு போகட்டும். அதை நான் குறை சொல்லவில்லை. விடுதலைப்புலிகள் பற்றி இப்படி பேசிய ஒரு நபரை சுவிசில் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு அழைத்த எமது புதியீவிகள் மீது தான் எனக்கு கோவம்.

தினக்கதிர் எழுதியது போல் அவர் அப்படி பேசிய வீடியோ கிடைத்தால் இனி வரும் காலங்களில் இப்படியான செயல்களை தடுக்கலாம்.

லியோனி வந்தால் தான் பொங்கல் சிறக்கும் என்றும் நினைக்கிற எங்கட சனம் தான் லியோனி இப்படி பேசவும் காரணம். லியோனி மட்டுமல்ல.. இந்திய ஊடகங்கள்.. இந்தியக் கலைஞர்கள் பலரும் மதில் மேல் பூனைகள். அவர்களுக்கு ஆதாயம் எங்கேயோ அங்கே பாய்ந்து கொள்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு சில கொள்கைப்பிடிப்புள்ள தமிழக கலைஞர்களை நாம் இதில் அடக்கிக் கொள்ள முடியாது. :icon_idea:

அப்ப இப்படி யாரும் எப்படியும் எதையும் சொல்லி கொண்டு போகலாம் பாவம் அப்பாவி மக்கள் தான் எதுக்கும் பலிக்கடா ஆகிறதோ?

மக்கள் அப்பாவியா இருக்கும் வரை லியோனி போன்றவர் அடப்பாவியா இருப்பார்கள். இவர்களின் ஓரிரு நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணித்தாலே போதும்.. சிந்திக்க தொடங்குவார்கள். பேச்சின் திசையை மாற்றுவார்கள்.

முன்னர் ஒரு காலத்தில் விசுவும் இப்படித்தான் இருந்தவர்..! இது அவர்களின் குலக் குணம்..! இருந்தும்.. அறிந்தும்.. நாமும் திருந்துவதாக இல்லை..! அவர்களின் வரவில் தான் எம் மகிழ்ச்சி என்று இருக்கிறோம். அதுவே.. அவர்கள் எம்மத்தியில் வாலாட்டவும் இடமளிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நான் எம்மவர்கள் இந்தியர்களை வர வழைத்து நடத்தும் நிகழ்ச்சிகளுக்குப் போறதில்ல. ஏன் எம்மவர்களின் அநேக பித்தலாட்டங்களை நான் புறக்கணிக்கவே செய்கிறேன்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

லியோனி வந்தால் தான் பொங்கல் சிறக்கும் என்றும் நினைக்கிற எங்கட சனம் தான் லியோனி இப்படி பேசவும் காரணம். லியோனி மட்டுமல்ல.. இந்திய ஊடகங்கள்.. இந்தியக் கலைஞர்கள் பலரும் மதில் மேல் பூனைகள். அவர்களுக்கு ஆதாயம் எங்கேயோ அங்கே பாய்ந்து கொள்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு சில கொள்கைப்பிடிப்புள்ள தமிழக கலைஞர்களை நாம் இதில் அடக்கிக் கொள்ள முடியாது. :icon_idea:

நீங்கள் சொல்வது சரிதான்.

ஆனால் சுவிசில் நிகழ்ச்சிக்கு சென்றவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களிற்க்கு இவரின் உண்மை முகம் தெரியாது (நடத்தியவர்களிற்க்கு எப்படியோ தெரியாது).

லியோனி ஒரு தீவிர கருணநா(ய்)நிதி ஆதரவாளர். தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் குதித்தவர்.

அனைத்திற்க்கும் மக்களை குறை சொல்ல முடியாது. எமக்கு தெரிந்தவற்றை நாம் வெளிக்கொண்டு வரும் போது மக்கள் விழித்துக்கொள்வார்கள்.

Edited by கருத்து கந்தசாமி

விடுதலை புலிகளுடன் நின்ற சில நரிகள் இப்ப புலிகளுக்கு எதிராக இருக்குறார்கள். புலிகளுக்கு எதிராக நின்ற பலர் இப்ப புலிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இவர்களில் தமிழ்நாட்டுகாரர்களும் அடங்கும். அப்பிடி இருக்க தினக்குரல் எதுக்கு ரொம்ப லியோனி செய்திய வெளியிடுகிறது? யாரையோ திருப்தி படுத்த முன்பு யாருக்கோ தெரிவித்த ஆதரவை இன்னும் சரியென வாதிடவே இந்த செய்திய வெளியுடுகிறது. துரை அண்ணாவிற்கு சுவிஸ் மும் மூர்த்திகளை (Mr.Y and Mr.M and Mr.R)காப்பாற்ற கிடைத்த அவல் தான் லியோனி . நடக்கட்டும் அண்ணா நடக்கட்டும்

சுவிஸ் மும் மூர்த்திகளை (Mr.Y and Mr.M and Mr.R)

இப்படி மொட்டையா சொன்னா எப்படி??? எதாவது குழு தர முடியுமா யார் என்று கண்டு பிடிப்பதற்க்கு? :D

சுவிஸ் இல் புதிதாக புத்தாண்டு நிகழ்வை நிகழ்வை நடாத்திய புண்ணியவான்கள்

  • கருத்துக்கள உறவுகள்

லியோனிக்கு காசைக்காட்டி அவர் எப்படி பேசவேண்டும் என்று சொன்னால் அதற்க்கு ஏற்றால்போல் பேசுவார்,

இவர்களைப்போன்றோர் காசுக்கு முந்தானை விரிக்கும் ஒரு விபச்சாரி போன்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரில் தப்பில்லை

காசையும் கொடுத்து

கருத்தையும் கொடுத்து

கையையும் தட்டினால் வாய் போனபோக்கில் பேசுவார்.

அதேநேரம் அவரை நாம் ஏன் பகைக்கவேண்டும்

சும்மா போனதைப்பிடித்து மடிக்குள்விடவேண்டும்.

பின்னர் போகின்ற இடமெல்லாம் எம்மை வம்பிற்கிழுத்தால்....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன்ர கதையையும் நம்புவதா? பணம் சம்பாதிக்க அந்த அந்த மக்களுக்கான கதையைச்சொல்லி மபிழிவுபடுத்தி பணத்தை வாரிக்கொண்டு போகும் ஒருவிதமான கொள்ளைக்காரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.