Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..???

Featured Replies

என்ன அருவி இது உறைக்கும் என்று நினைகிறிங்களா?

நோ சான்ஸ் :P :P

உறைக்கிறது எண்டா எப்பவோ உறைச்சிருக்கணுமே. :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருமுறை தவறு செய்து விட்டேன். செய்தது மகாபிழை. ஆனால் நான் தேசியத்தலைவரையும்,தமிழ் ஈழத்தையும், தமிழையும் எழுத்துக்களாலும் மனதினாலும் கொச்சைப்படுத்தவில்லை. செய்த தவறு ஜோசப்பராராஜசிங்கம் அய்யாவின் அஞ்சலிக்கூட்டத்திற்கு செல்லாமல் கிறிக்கேட் பார்க்கச்சென்றது. ஆனால் கிறிக்கெட் போட்டியில் கூட கிறிகேட்டினை ரசிக்கமுடியாமல் ஜோசப் அய்யாவினைப்பற்றியே மனசு இருந்தது.

அத்தவறினை நான் இப்பொழுதும் நினைத்து நினைத்து வருந்துகிறேன். இனிமேல் நான் செய்யமாட்டேன்.

தவறு செய்வதை விட அதனை அறிந்து மீண்டும் திருந்துவது என்பது மிகவும் கடினமானது. அதனால் தான் குற்றவாளிகளை சிறைகளில் அடைத்து அவர்களைத் திருத்துவதற்கு அரசாங்கங்கள் பணத்தை செலவழிக்கிறார்கள். ஆயினும் இங்கு திருந்தமாட்டோம் என்று அடம்பிடிப்போர் திருந்துபவர்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்வதைப் பார்க்கும்போது அவர்களின் நிலையை அவர்களே மிக நன்றாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

நான் ஒருமுறை தவறு செய்து விட்டேன். செய்தது மகாபிழை. ஆனால் நான் தேசியத்தலைவரையும்,தமிழ் ஈழத்தையும், தமிழையும் எழுத்துக்களாலும் மனதினாலும் கொச்சைப்படுத்தவில்லை. செய்த தவறு ஜோசப்பராராஜசிங்கம் அய்யாவின் அஞ்சலிக்கூட்டத்திற்கு செல்லாமல் கிறிக்கேட் பார்க்கச்சென்றது. ஆனால் கிறிக்கெட் போட்டியில் கூட கிறிகேட்டினை ரசிக்கமுடியாமல் ஜோசப் அய்யாவினைப்பற்றியே மனசு இருந்தது.

அத்தவறினை நான் இப்பொழுதும் நினைத்து நினைத்து வருந்துகிறேன். இனிமேல் நான் செய்யமாட்டேன்.

ஐயா நீங்கள் எவ்வளவோ மேல். இங்கு சிலர் அவர் இறந்ததுக்காக மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ரேடியோவில் பேட்டி கொடுத்தார்கள்.

(பப்புக்குபோய் பாட்டியும் குடுத்திருப்பினம் யாருக்கு தெரியும்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க.

உங்கட கூமுட்டை அறிவுக்கு இப்போதய ஈழத்துக்கும் எதிர்காலத்தில் எண்று கேட்ட கேள்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை எண்று தெரியாமல் போய் விட்டுது மன்னித்து விடுங்கோ.

போரால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்னர். எங்களின் சுதந்திர நாட்டை கிருமினல்களையும், பென்சனியர்களையும் வைத்து ஐரோப்பவை விட சுபீட்ச்சமான நாடாக ஆக்குகிறோம். அப்போ அங்க வந்து அசைலம் அடியுங்கோ. வேக்பெமிற் தாறம்.

*** தணிக்கை -வலைஞன்

அப்படிப் போடுங்கோ அகிலன்..........

:lol::lol::lol::lol::lol:

இங்கு ஜால்ரா போடுவதற்கு யாரும் பதிவுகளை இடவில்லை. அதைவிட ஒரு கருத்துக்களத்தில் பதிவுகளை இடுவதற்கும் அதில் இருந்து விலகுவதற்கும் வீரம் தேவையில்லை. அதைத்தான் நீங்கள் வீரம் என்று நினைத்துக்கொண்டிருந்தால் உங்களை நினைத்துப் பரிதாபப் படவே முடியும். முடிந்தால் உங்களிற்குப் படுவதை எழுதுங்கள். மற்றையவர்களின் வீரத்தை பாராட்ட வேறு இடங்கள் இருக்கின்றன அவற்றில் போய் பாராட்டை அளியுங்கள்.

நன்றி.

அவ்வளவு ஏன் அருவி இத பாருங்க - கையோட லக்கிலுக் இன்ர வீரத்தையும் பாராட்டி விடுங்களேன் -! 8)

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8743

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பு சக்திகளிடம் பணத்தை வாங்கி வயிறு வளர்த்தபடி, செய்வது தப்பு என்று தெரிந்தும் அந்த சக்திகளுக்கு கால்வருடும் கூட்டத்தை விட செய்த தப்போ, இல்லையோ வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் கந்தப்பு எவ்வளவோ உயர்ந்தவர்!!!

கந்தப்பு அண்ணை

நீங்கள் எழுதியது போல் எங்கே நான் எல்லோரையும் குறிப்பிட்டேன். பணத்திற்காகவோ வசதிக்காகவோ வரும் பற்று என்பது என்றும் தற்காலிகமானது தான். அது போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் பற்று என்பது சிறந்தது. அப்படி எல்லோருக்கும் வருவதுதான் கேள்விக் குறியாகவுள்ளது. அப்படி அல்லாவிடில் நீங்கள் ஒருமுறை செய்தது போல் அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். என்னக்கு மன்னிப்பேயில்லை என்றும் முகமூடி போட்டுப் பார்க்கலாம்.

மனசாட்சி என்ற ஒன்று இருந்திச்சு - அதனால கந்தப்பு ஐயா - தவறென்று தான் நினைச்சத பகிரங்கமா ஒப்புக்கொண்டார் - !

இலட்சக்கணக்கான மக்களின் ரத்த ஆறில் -இரகசியமாய் - தாகம் தணிக்க நினக்கும் தரங்கெட்ட சிலதுகளுக்கு அதெல்லாம் -புரிய இடமிருக்கா - தூயவன் -? 8)

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த ஆசாபாசங்களுக்காக ஒரு சமுதாயத்தின் போராட்டத்தை புல்லுருவிகளாக இருந்து துரோகம் செய்யும் இவர்கள் என்றுமே திருந்தப் போவதில்லை நண்பரே!!

அவ்வாறே தமிழனுக்கு ஒரு தீர்வு வரவும் விடமாட்டார்கள். ஏனென்றால் இக் கைக்கூலிகளின் பிழைப்பு மாராடித்து, ஆதிக்க சக்திகளுக்கு இவர்களின் தேவை இல்லாமல் போய் கருவேப்பிலையாக போய்விடுவார்கள் என்று நிறையவே இவர்களுக்கு தெரியும்!!

இதில கவலை என்ன எண்டால் - அண்டைக்கு மண்டைய போட்ட பெரிசுகளும் இப்பிடி பேசிதான் - ஒண்டுமே எங்களுக்கு கிடைக்காம பண்ணிட்டாங்க - நேற்று இருந்தவங்களும் அப்பிடி -

போனா போகுதுனு பார்த்தா -இப்பவும் அப்பிடிதானே இருக்கு - என்னதான் செய்ய போறம்-? :?

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தமிழர்களுக்கு என்று உறுதியான தலைவன் இல்லாமல் போய்விட்டான். ஆனால் இன்று தேசியத்தலைவர் இருக்கின்றார். அவர் எத்தனை சவால்களை சமாளிப்பார். எனவே அச்சம் வேண்டாம் நண்பரே!!

இனத் துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டாலே பாதி வெற்றி தான்!!!

அட போங்க சும்மா - அடையாளம் கண்டு பேசினாலே- கருத்துக்கள் நாகரிகம் இல்லையெண்டு இழுத்து பூட்டுறாங்க - தலைப்பை -!

உண்மையில இணையத்தில தானே - இந்த முகமூடி மனிதர்கள் வாயை திறக்கிறாங்க-

பொது இடங்களில் இவர்களும் புலி ஆதரவாளர்களாய் - நடிச்சிருக்க கூடும் என்று நான் நம்புறன் -! 8)

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு தமிழீழம் கிடைக்கும் போது முதலில் கொடி தூக்கிக் கொண்டு ஓடி வருவினம் பாருங்கள். ஏனென்டால் இவர்களை வளர்த்தவர்கள் அப்போது கைவிட்டு, காலால் உதைப்பினம்.

பின்ன இந்தப்பக்கம் வந்து வார்த்தைகளை கொட்டுவினம். ஏமாளியாக்கலாம் என்று.

பார்ப்பம்............ எத்தனை காலத்துக்கு இப்படி வயிறுவளர்க்க போகினம் எண்டு!!

இதுகள் எங்க வாறது - வந்தாலும் கொழும்பில நிண்டு ஜாதிக கெல உறுமய - சிஹல உறுமய பரம்பரைகளோட ஐக்கியமாயிடுங்கள் - அப்பிடி வந்தாலும் ஏ- 9 ரோட்டை - சவுக்காரம் போட்டு கழுவணும் -! 8)

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நினைத்துக் கொண்டு தான் இவே வழிகினம். அவங்கள் விடுவாங்களோ!! ஒரு காலத்தி;ல் இந்தியாவை எதிர்த்தாங்கள். பிறகு இந்தியா வந்து சண்டை பிடிச்சவுடன் வாலைப் பிடித்தாங்கள்.

ராஜபக்சா போய் இந்தியாவில் வாங்கிக் கட்டினவுடன், இந்தப்பழம் புளிக்கும் கதையாக ஹெல உறுமய இந்தியாவிற்கு எதிராக அறிக்கை விட்டது.

எனவே எப்ப புலிகளுக்கும், இல்ங்கை அரசிற்கும் யுத்தம் ஓயுதே, அதன் பின்பு இவர்களுக்கு கோவிந்தா தான்........

ம்ம்ம் என்னமோ பண்ணட்டும் - இப்பிடியே விடுவம் !-

பிறகு வலைஞன் வந்து - எல்லாத்தையும் தூக்கிட்டு - நிர்வாகபகுதிக்குள்ள தள்ளி விட்டுட்டன் என்று அறிக்கை வேற விடுவார் -!

நமக்கு ஏன் வம்பு - ! இப்ப நான் எழுதினது கூட - நாளைக்கு இருக்குமோ - என்னமோ -! :roll: 8)

மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் தேசத்தின் பால் அதீத பக்திகொண்டு , அதன் பின் தேசமே வேண்டாம் என்று முகவருக்கு லட்சகணக்கில் பணம் செலுத்தி நாட்டைவிட்டு வெளிநாடு வந்து பாதுகாப்பாக இருந்துகொண்டு விடும் அறிக்கைகள் தான் இவைகள் சும்மா... சும்மா... அறிக்கைகள் தான் செயலளவில் ஏதும் நடக்காது. இவர்களையே கத்துக்குட்டிகள் என்பது. நம்ம பாசையில் சொன்னா மாரி தவளைகள்.

மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் தேசத்தின் பால் அதீத பக்திகொண்டு , அதன் பின் தேசமே வேண்டாம் என்று முகவருக்கு லட்சகணக்கில் பணம் செலுத்தி நாட்டைவிட்டு வெளிநாடு வந்து பாதுகாப்பாக இருந்துகொண்டு விடும் அறிக்கைகள் தான் இவைகள் சும்மா... சும்மா... அறிக்கைகள் தான் செயலளவில் ஏதும் நடக்காது. இவர்களையே கத்துக்குட்டிகள் என்பது. நம்ம பாசையில் சொன்னா மாரி தவளைகள்.

நீங்கள் மட்டும் - இருக்கும் நாட்டு தூதுவராலயத்தின் விருந்தினராக- வந்து குந்தி இருக்கிறீர்கள் - இருக்குமிடத்தில் என்று நான் நம்புகிறேன் -!

அதே நேரம் உங்க ரி.பி.ஸி ராமராஜனும் பாதுகாப்பு -எதுவும் -இல்லாமல் அறிக்கை விடுறார் - செயலளவில் - நிறைய நடக்குது என்று ஒரு வார்த்தை சொல்லுங்களேன் - சந்தோசமாய் - கேட்போம் ! 8)

அவர்கள் எல்லாம் தங்களின் விருப்பத்தை எல்லாம் பேசலாம். அதை நிறைவேற்றிக் கொள்ள. ஆனால் நாங்கள் பேசினால் கண்ணியம் போய்விடும்.

எங்களுக்கு தமிழீழமா முக்கியம்.? கண்ணியம்தான் முக்கியம். மற்றவர் எங்கட நாட்டை கேவலப்படுத்தலாம். ஆனால் எங்கட கண்ணியத்தை குறைசொல்லபடாது. நாங்கள் கவரிமான் சாதி இல்லையா.?

புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..??? - இதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் தனிநபர் தாக்குதல்கள் நடந்து வருவது சரி தானா? அந்தத் தலைப்பு திறக்கப்பட்டு விட்டதே?

புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..??? - இதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் தனிநபர் தாக்குதல்கள் நடந்து வருவது சரி தானா? அந்தத் தலைப்பு திறக்கப்பட்டு விட்டதே?

அந்த தனிநபர் யார் எண்று விரிவாகச் சொல்லலாமே.? உங்களுக்காவது தெரிகிறதா பாப்பம்.

இப்போது இங்கு திரு. ஊமை அவர்களை மறைமுகமாக சிலர் மோசமாக அர்ச்சிக்கிறார்கள்.... இது போல குரூப் சேர்ந்து ஒருவரை தாக்குவது வீரமான செயல் அல்ல....

வணக்கம்,

கருத்துக்கள் சில நீக்கப்படவேண்டி இருந்ததாலும், சில தணிக்கைகள் செய்யவேண்டி இருந்ததாலும் அத்தலைப்பு தற்காலிகமாகவே மூடப்பட்டிருந்தது. அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் மீண்டும் அத்தலைப்பு திறக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன.

அது தொடர்பாக தொடங்கப்பட்ட இந்த தலைப்பில் தேவையான, ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் தொடராததாலும், இங்கு வீண் சண்டைகளை வளர்க்கும் விதமான கருத்துக்கள் எழுதப்படுவதாலும் இத் தலபு்பு தற்காலிகமாக மூடப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.