Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக்காதலை கணவர் நேரில் பார்த்ததால் இளம்பெண் தற்கொலை

Featured Replies

கள்ளக்காதலை கணவர் நேரில் பார்த்ததால் இளம்பெண் தற்கொலை

கோவை, மார்ச். 24-

கோவையை அடுத்த தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ. ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌரி(வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருப்பூரில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கௌரியின் தடம் மாறத்தொடங்கியது. அவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் நெருங்கி பழங்கினார். கணவர் வேலைக்கு சென்றதும் தனது கள்ளக்காதலனோடு வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்தார்.

கௌரியின் கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இளங்கோவின் காதுகளுக்கும் இந்த செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு துரோகம் செய்ய எப்படி உனக்கு மனசு வந்தது என்று கௌரியுடன் சண்டை போட்டார். நமது குழந்தைகளின் வருங்காலத்தை எண்ணிப் பார். இதெல்லாம் உனக்கு தேவையா என்று கடிந்து கொண்டார். கண்டிப்பாக இனிமேல் நான் தவறு செய்ய மாட்டேன் என்று கவுரி உறுதி அளித்தார். அதை உண்மை என்று இளங்கோ நம்பினார்.

வழக்கம் போல் இளங்கோ நேற்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பினார். கதவை திறந்தபோது அங்கு கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. தனது மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு மனம் நொந்தார்.

இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்த அவர், கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு பொதுமக்களை அழைத்தார். வசமாக சிக்கிக் கொண்டோமே என நினைத்த கள்ளக்காதலன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

இனிமேல் கணவனின் முகத்தில் எப்படி விழிப்பது என வேதனை அடைந்த கௌரி தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு சில நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கௌரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 6 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

http://www.koodal.com/news/tamilnadu.asp?id=73152&title=adulterous-couple-caught-woman-commits-suicide-in-coimbatore-tamilnadu-news-headlines-in-tamil

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து கலியாணம் கட்டினாலும்.... கள்ளக் காதல் வருமா? கடவுளே.... :blink::unsure::mellow::(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாழவும் விடமாட்டிங்கள்......

செத்தாலும் விடமாட்டிங்கள். காவி த்ரிரிய வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கூரையைப் பிய்த்துக்கொண்டு ஓடிய கள்ளக்காதலனை என்னவென்று சொல்வது??!! :D

  • தொடங்கியவர்

கூரையைப் பிய்த்துக்கொண்டு ஓடிய கள்ளக்காதலனை என்னவென்று சொல்வது??!! :D

spiderman lover or batsman lover

  • கருத்துக்கள உறவுகள்

கூரையைப் பிய்த்துக்கொண்டு ஓடிய கள்ளக்காதலனை என்னவென்று சொல்வது??!! :D

spiderman lover or batsman lover

7.gif

animated-gif-batman1.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனது கவலை அந்த இருகுழந்தைகள் பற்றியதே .......

அவர்களை வாழ இந்த சமூகம் எவ்வளவு பிரச்சனை கொடுக்கும் தாயை இழுத்து இழுக்காக பேசுவார்கள் ஒரு குற்றமும் புரியாத அந்த குழந்தைள் மனசு எவ்வளவு கஸ்ரப்படும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.