அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
ஹிரோஷிமா தினம் உலக சமாதனம், சமத்துவம், நிலைத்தகு வளர்ச்சி. என்றென்றும் நினைவில்: ஹிரோஷிமா.. ஆகஸ்ட் 6, 1947. அன்று காலை இனிமையான காலைப் பொழுதாகத் தான் உதயமாகியது. மேகங்கள் அற்ற தெளிவான வானம். இளம் தென்றல் காற்று, வசந்தத்தில் பூத்த மலர்கள் கொண்ட மரங்கள்.. என அன்றைய தினம் வரப்போகும் அவலத்தை அறியாமல் துவங்கியது. காலை எட்டு மணி. அன்று காலை வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்கு போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில். தீடிர் என…
-
- 4 replies
- 2.1k views
-
-
[size=4]விண்டோஸ் 8 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.Lumia 920 , 820 என்ற பதிவு குறியீடுகளுடைய தொலைபேசிகளை அண்மையில் சந்தைக்கு விட்டுள்ளது நோக்கியா.[/size] [size=4]சில நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தை கொண்ட முதல் டிவைஸ்களை சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4] http://youtu.be/8Q8tlSDpVDI [/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 730 views
-
-
இன்று காலை உணவின் போது எனது மனைவி வாழ்கையில் ஒரு உருப்படியான (???) கேள்வி கேட்டாள். இடதுசாரிகள், வலதுசாரிகள் என்று ஏன் பெயர் வந்தது என்று. நானும் உள்ள வலை எல்லாம் தேடி விடையை கண்டு வைத்திருக்கிறேன். இன்று வேலையால் வீட்டுக்கு போனதும் பதிலை சொல்லி அசத்த வேண்டும். சரி அதுவரைக்கும் இப்போது உங்களிடம் அந்த கேள்வியை விடுகிறேன். ஏன் கம்யூனிஸ்ட் களுக்கு இடதுசாரிகள் என்றும், மற்றவர்களை வலதுசாரிகள் என்றும் அழைக்கிறார்கள்...??
-
- 15 replies
- 13.3k views
-
-
[size=4]ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம். மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.[/size] [size=4][/size] [size=4]ஐசக் புயலினால் ஏ…
-
- 0 replies
- 646 views
-
-
இளவரசி டயானா (Diana) உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது! பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக…
-
- 10 replies
- 3.3k views
-
-
நாளை மறுதினம், ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை வானில் தோன்றவுள்ள பூரண சந்திரன் 'Blue Moon' என அழைக்கப் படுகின்றது. இதற்காக, வானில் நீல நிறத்தில் சந்திரன் தோன்றப்போகிறது, காண்பதற்கு தயாராக இருப்போம் என எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாறலாம். ஒரு மாதத்தில் இரண்டு தடவை பூரண சந்திரன் வானில் தோன்றினால் இரண்டாவது தடவை ஏற்படும் பூரண சந்திரன் Blue Moonன் எனப்படுவது மரபு. அதாவது சந்திர நாள் காட்டியில் ஒரு சுற்று முடிந்து பூரண நிலவு அடுத்த முறை தோன்ற 29 நாட்கள் இடைவெளி உண்டு. ஆனால் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாள் இருப்பதனால் சில சமயங்களில் பெப்ரவரி தவிர்த்து (28 நாட்கள்) ஏனைய மாதங்களில் இரண்டு தடவை பௌர்ணமி அதாவது பூரண் நிலா வானில் தோன்றும் சந்தர்ப்பங்கள் வரும். அப்படி ஒரு நிகழ்வே இந்த ஆகஸ…
-
- 7 replies
- 3k views
-
-
[size=2][size=4]டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தையும், ஓகூஸ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் சீனி உள்ள சிறிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]புவியில் இருந்து சுமார் 400 ஒளி வருடங்கள் தொலைவில் இந்தச் சிறிய கிரகம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]சீனிக்குரிய மாலிக்யூல்கள் இருப்பது விஞ்ஞானிகளுக்கு பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, காரணம் உயிர்களை உருவாக்குவதில் முக்கிய அடிப்படையாக அமைவது இனிப்பாக இருப்பதால் இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் இருக்குமா என்ற ஆவல் பெருகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]சீனி உள்ள கிரகம் என்றதும் ராக்கட்டில் சென்று சீனியை அள்ளி வந்து…
-
- 1 reply
- 661 views
-
-
அதிநவீன வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கெலக்ஸி நோட் 2 By Kavinthan Shanmugarajah 2012-08-30 14:47:53 ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டின் கலவை என வர்ணிக்கப்படும் செம்சுங்கின் கெலக்ஸி நோட் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தோற்றத்தில் சற்று பெரியது என்ற போதிலும் பெரிய தெளிவான திரை, நவீன வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தமையினால் கெலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலரைக் கவர்ந்தது. அவ்வரிசையில் செம்சுங் தற்போது செம்சுங் கெலக்ஸி நோட்2 இனை அறிமுகப்படுத்தியுள்ளது. பேர்லினில் நடைபெறும் IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டுள்ளது. இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
[size=4]புயல்கள் எப்படித் தோன்றுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கூற முடிகிறது. அது நகரும் பாதையை ஓரளவுக்குக் கணித்துக் கூற முடிகிறது. ஆனால் புயல் பற்றி நம்மால் இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியவில்லை. புயல்களின் கடுமையை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய முடிவதில்லை. 2011 டிசம்பர் கடைசி வாக்கில் புதுவை மற்றும் கடலூர் பகுதியைத் தாக்கிய தாணே புயல் விஷய்த்தில் அப்படித்தான் ஏற்பட்டது.[/size] [size=4][/size] [size=4] 2011 டிசம்பரில் புதுவையைத் தாக்கிய தாணே புயல்[/size] [size=4]புயல் நடுக்கடலில் இருக்கும் போதே அதை பிசுபிசுத்துப் போகும்படி நம்மால் செய்ய மு…
-
- 0 replies
- 514 views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல்? செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்த நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகி…
-
- 5 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vOFT6lTvKcE Science in Classical Tamil - அறிவியல் தமிழ் - Dr.T S Subbaraman - TEDx Salem
-
- 0 replies
- 576 views
-
-
நாஸாவால் மறைக்கபட்டவை...... கூகிள் படங்களிலிருந்து தெரிந்தவைகள்...... தொடர்ந்து படங்களைப்பாருங்கள் மூன்று மாதங்கள்தானிருக்கிறது
-
- 3 replies
- 730 views
-
-
[size=3][size=4]வாஷிங்டன்: செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராயஅமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்…
-
- 7 replies
- 3.8k views
-
-
செவ்வாய் கிரகத்தில் படிந்த மனிதனின் சாதனை நிழல்! பாசதீனா, கலிபோர்னியா: மனிதனின் மாபெரும் அறிவியல் சாதனைகளில் மற்றும் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது. பூமியில் அல்ல - நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில். அமெரிக்காவின் நாசா அனுப்பிய மார்ஸ் ரோவரான, மார்ஸ் கியூரியாசிட்டி விண்கலம் இன்று செவ்வாய் கிரகத்தில் அழகாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய மைல் கல் சாதனையில் இதற்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும். 8 மாத கால பயணத்தை முடித்து இன்று பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் …
-
- 7 replies
- 2.4k views
-
-
[size=4][/size] [size=4]மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.[/size] [size=4]இந்த ஆய்வுகூட விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் காலே கிரேடர் என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு பாறைகள் மலைகள் உள்ளிட்ட பகுதிகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.[/size] [size=4]ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் விண்ட்சென்சார் என்றழைக்கப்படும் காற்று மானி கருவியும் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் அளவை கண்டறிய பொருத்தப்பட்ட அ…
-
- 0 replies
- 792 views
-
-
[size=4]இதுவரை 3டி படங்களை டிவியில் பார்பதற்கு விசேட கண்ணாடியை அணிய வேண்டும். ஆனால் இனி 3டி படங்களை பார்க்க கண்ணாடி அணியத் தேவையில்லை. அதற்காக புதிய தொழில்நுட்பம் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.[/size] [size=4]இதுவரை 3டி படங்கள் ப்ளூரே தொழில் நுட்பத்தில் வந்தன. அதாவது திரையில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். அது ஒரு கண்ணுக்கு ஒரு படம் என்ற வகையில் இருக்கும். ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆட்டோ ஸ்டீரியோகோபிக் டிஸ்ப்ளேக்கள் தேவைப்படும்.ஏனெனில் இந்த திரைகள் 3டி படங்களை பல கோணங்களில் காண்பிக்க வேண்டும். மேலும் அவற்றை எங்கிருந்து பார்த்தாலும் முழுமையான 3டி அனுபவம் கிடைக்க வேண்டும்.[/size] …
-
- 0 replies
- 789 views
-
-
[size=4]முன்பெல்லாம் ஒரு காரியத்தை நாம் முடிக்க வேண்டுமென்றால், பஸ் அல்லது இரயில் பிடித்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு செய்து முடிக்கும் ஒரு வேலையை இன்று ஒரு எஸ்.எம்.எஸ் செய்து முடித்துவிடுகிறது. தொழில்,கல்வி,போக்குவரத்து,விஞ்ஞானம் என அனைத்து துறையினருக்கும் செல்போன் மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான நன்மைகளை செய்யும் இந்த செல்போன் நமக்கு தெரியாமலேயே ஆயிரக்கணக்கான தீமைகளையும் செய்கின்றன என்பது நம்மில் பலருக்கு தெரியாது.[/size] [size=4]ஒரு வீட்டில் உள்ள முக்கிய பொருட்களான ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், கடிகாரம், டிவிடி, கேமரா, போன்ற அனைத்து வசதிகளும் ஒரு நல்ல செல்போனில் அடங்கியிருக்கிறது. எனக்கு தெரிந்து இப்போது யாரும் கையில் கைக்க…
-
- 0 replies
- 3k views
-
-
[size=5]கணணியும் இணைப்பும் USB Portம்[/size] [size=1][size=4]USB Port எனப்படும் கணணியின் தரவுகளை பரிமாறும் இணைப்பு இன்றைய உலகில் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. [/size][/size] [size=1][size=4]இதன் ஊடாக இலகுவாக எமது தரவுகளை கணனியில் இருந்து பிறது எடுக்கவும் எடுத்த தரவுகளை இன்னொரு கணனியில் இடவும் இலகுவானது. [/size][/size] [size=1]h[/size] [size=1][size=4]அதன் மூலம் பல புதிய வழிவகைகள் புதிய தொழில்நுட்பங்கள் உருவாயின. [/size][/size] [size=1][size=5]VHS to USB converter[/size][/size] [size=1][size=4]உதாரணத்திற்கு பழைய எமது VHS ஒளி நாடாக்களை இலகுவாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றலாம் [/size][/size] http://www.youtube.com/watch?v=De9XsiABw6g …
-
- 1 reply
- 623 views
-
-
[size=4]எவ்வாறு உங்கள் 'கேபிள்' கட்டணத்தை இல்லாமல் செய்யலாம்? பல வீடுகளில் இந்த கட்டணம் இருநூறு டாலர்கள் வரை செல்லுகின்றது. வட அமெரிக்காவில் முதல் முறையாக 'கேபிள்' சேவையை பாவிக்கும் மக்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. காரணம்? புதிய தொழில்நுட்பங்கள். 1. http://www.playon.tv/playlater/ - விரும்பியதை தரவிறக்கம் செய்து கணனியில் பார் - 'ப்ளே லேட்டர்' ஒரு பி.வி.ஆர். மின்னியல் சேவை. இதன் கட்டணம் ஆறுமாதத்திற்கு பத்து டாலர்கள். 2. https://aereo.com/home - புதிய தொழில்நுட்பம். 3. http://www.channelchooser.com/ பல இதரநாட்டு தொலைக்காட்சி சேவைகளையும் பார்க்கலாம். http://finance.yahoo...-203407378.html[/size]
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=5]மின்சாரம் தரக்கூடிய மலசலகூடங்கள் - பில் கேட்ஸ் [/size] [size=1] [size=4]பொதுவாக உலகின் ஒரு முதன்மை பணக்காரர் பில் கேட்ஸ். இவர் பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர். பின்னர் 2.5 பில்லியன்களை ஒதுக்கி பல ஏழை மக்களுக்கு உதவி வருகின்றார். ஏற்கனவே மலேரியாவை ஒழிப்பேன் என உறுதி எடுத்து ஆபிரிக்க கண்டத்தில் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றார். [/size][/size] [size=1] [size=4]இப்பொழுது முன்னூற்றி எழுபது மில்லியன்களை ஒதுக்கி உலகில் மலசலகூட வசதி இல்லாத 2.5 பில்லியன் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். [/size][/size] [size=1] [size=4]இதன் வடிவமைப்பு மூலம் :[/size][/size][size=1] [size=4]- சிறுநீர் மலத்தை கழுவ பயன்படும் [/size][/size][size=1] [size=4]- மலம் …
-
- 6 replies
- 1k views
-
-
"If you sit by the river long enough, you will see the body of your enemy float by." http://www.youtube.com/watch?v=LlzX2u6W_uw
-
- 1 reply
- 1.8k views
-
-
[size=5]வேவ் ரைடர் - ஹப்பர்சொனிக் ஜெட் இலண்டன் - நியூயோர்க் ஒரு மணியில்[/size] [size=4]முன்பு இருந்த கொன்கோர்ட் போன்று வேகமாக செல்லக்கூடிய புதுரக ஹப்பர்சொனிக் ஜெட் அடுத்த வருடம் March அளவில் பாவனைக்கு வரலாம்.[/size] [size=4]வேகம்: [size=5]4,300mph (6,900km/h)[/size][/size] [size=4]பறக்கும் உயரம்: [size=5]50,000 feet (15,250m)[/size][/size] [size=4][size=5][/size][/size] [size=4][size=5]http://www.bbc.com/n...nology-19257769[/size][/size]
-
- 3 replies
- 520 views
-
-
தாயகத்தில் குறிப்பாக யாழ் குடாநாடு, புத்தளம் போன்ற பகுதிகள் தமது நீர்த்தேவைக்கு முற்று முழுதாக நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் நிலை இருக்கிறது. நிலத்தடி நீர் தேக்கம் உருவாவது இயற்கையாக, பொதுவாக வருடாந்தம் பெய்யும் மழை மண் ஊடு வழிந்தோடி நிலத்தின் கீழ் சேமிக்கப்படும். நன்னீர் உவர் நீரிலும் அடர்த்தி குறைந்ததால் கீழே உள்ள உவர் நீரில் நன்னீர் மிதந்தபடி இருப்பதுடன், வருடம் வருடம் பெய்யும் மழை நீர் நிலத்தின் ஊடு கீழே சென்று உவர் நீர் மட்டம் மேலே எழாத வாறு தடுக்கிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரித்த விவசாய பாவனை காரணமாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு இயற்கையாக வருடாந்தம் மண்ணினுள் சென்று நிலத்தடி நீரை புதுப்பிக்கும் அளவிலும் அதிகமாக இருப்பதால் …
-
- 2 replies
- 4.2k views
-
-
3 லட்சம் மைல்களை கடந்து சாதனை புரிந்த கூகுள் தானியங்கி கார்! சோதனை ஓட்டத்தில் இதுவரை 3 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறது டிரைவர் இல்லாமல் செல்லும் கூகுள் தானியங்கி கார். டிரைவர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி காரை கூகுள் சோதனை நடத்தி வருகிறது. செயற்கை கோள் தொடர்புடன் இயங்கும் இந்த காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தி செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த தானியங்கி கார் இதுவரை 300000 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) தூரத்தை கடந்…
-
- 0 replies
- 755 views
-