செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
[size=4]சிறிலங்காவில் முதல் முறையாக வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சேனாரத் தசநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை, பகியங்கல, பகீன் வளைவு தொல்பொருள் பிரதேசத்திலேயே இந்த மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் வரலாறுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, அம்பலாந்தோட்ட, ஹங்கமவில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்ட போதும் அது முழுமையாகனதாக இருக்கவில்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு, 12 ஆயிரம் ஆண்டுகளுக்…
-
- 6 replies
- 743 views
-
-
இந்த நூற்றாண்டின் மிக முக்கிய தினங்களில் ஒன்றாக இன்றைய தினம் (12.12.12) வானியல் கணித மேதைகளா லும், அறிவியலாளர்களாலும் கரு தப்படுகின்றது. 12ஆம் திகதி 12ஆம் மாதம் 12ஆம் ஆண்டு அதாவது 12.12.12 எல்லாமே 12ஆக அமையப்பெற்ற புதுமைமிகு நாளாக இருப்பதை அவதானிக்க முடியும். இவ்வாறானதொரு நிகழ்வு கடந்த 11ஆம் ஆண்டிலும் (11.11.11) இடம்பெற்றது. அந்த வகையில் இன்றைய 12.12.12 சர்வதேச ரீதியாக பேசப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த 2000ஆம் ஆண்டில் இவ்வாறானதொரு தினம் இனிமேல் எவ்வாண்டிலும் ஏற்படப் போவதில்லை. குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் இந்த 2000ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிலும் ஏற்படமாட்டாது. இனிமேல் இவ்வாறானதொரு நிகழ்வு 2101ஆம் ஆண்டிலேயே அமையப்பெறும் அன்று 01.01.01 ஆக இருக்கும் அப்போது மன…
-
- 2 replies
- 676 views
-
-
வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர…
-
- 1 reply
- 489 views
-
-
டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…
-
- 0 replies
- 477 views
-
-
அமெரிக்காவில் உள்ள 44 வயது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களை மேலாடையாக அணிந்து நடனம் ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 44 வயது பெண் Sara Mapelli என்பவர். இவர் ஒரு யோகா ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களையே மேலாடையாக அணிந்து சிறிய அசைவுகளுடன் கூடிய நடனம் ஒன்றை ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நடனத்தின் இடையிடையே சில தேனீக்களை வெளியே எடுத்து பறக்கவிட்டார். இவர் ஆடிய இந்த நடனத்தை மிகவும் அற்புதமக பிரபல போட்டோகிராபரான Holly Wilmeth என்பவர் அற்புதமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த சாதனையை செய்த Sara Mapelli அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தேனீக்கள் எனது உட…
-
- 0 replies
- 2.8k views
-
-
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது…
-
- 0 replies
- 121 views
-
-
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. இதில் திருச்சி மற்றும் சிங்கப்பூருக்கு செல்ல 124 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு தயாராக இருந்தனர். ஆனால் உடல்நலக்குறைவினால் திடீரென விமானி விடுப்பு எடுத்துக்கொண்டார். விமானி இல்லாததால் விமானம் புறப்படவில்லை என்றும், மாற்று விமானி வந்த பின்னர் விமானம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் 8½ மணி நேரம் கழித்து நேற்று காலை 9.30 மணிக்கு விமானி வந்ததும் விமானம் திருச்சிக்கு புறப்பட்டுச்சென்றது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குவைத் சென்ற விமானத்திலும் விமானி வராததால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். - See more…
-
- 2 replies
- 329 views
-
-
124 வயதில் தனியே விமானத்தில் நீண்ட நேரம் பயணம் செய்த முதியவர் – வியப்பில் விமான நிறுவனம்! பல மணித்தியாலங்கள் ஒரே இருக்கையில் விமானப் பயணம் மேற்கொள்வது சாதாரண மனிதர்களுக்கும் சற்று கடினமான விடயம்தான். அத்துடன், விமான நிலையங்களில் கால் கடுக்க நிற்பதும் பலருக்கு கடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றது. சில சமயங்களில் பெரிய விமான நிலையங்களில் எங்கு செல்வது என்பது கூட குழப்பமான விடயம்தான். இளைஞர்களுக்கே சிரமமாக தோன்றும் 16 மணிநேர விமானப் பயணத்தை எந்த உதவியும் இன்றி தனியே சென்றுள்ளார் 124 வயது சுவாமி சிவானந்த பாபா. எத்திஹாட் எயாவேஸ் (Etihad Airways) விமானத்தில் கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு அபுதாபி வழியாக அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். முதியவரின் உடல் …
-
- 0 replies
- 258 views
-
-
125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியம் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பிரபல குளிர்பானம் கோகோ- கோலா. கடந்த 1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கோகோ- கோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டு பிடித்தார். அன்று முதல் இன்று வரை அது மிகவும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது. என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து…
-
- 1 reply
- 662 views
-
-
[size=3]பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டத[/size] [size=3]ு. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.[/size] [size=3]அப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில்[/size][size=3] மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி…
-
- 0 replies
- 658 views
-
-
13 கோடி ரூபாயுடன் இலங்கை வந்த நடாலி, நாதியா. April 28, 20159:10 am ‘செவ்வய்வர்’ எனப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியீட்டியவரான இலங்கையை பூர்வீகமாக க் கொண்ட நடாலி எண்டர்சன் தனது தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய அவருக்கு கிடைத்த பணப் பரிசுத் தொகை 13 கோடி ரூபா (இலங்கை ரூபா) நடாலி எண்டர்சனுடன் அவரது இரட்டைச் சகோதரியான நாதியா எண்டர்சனும் இலங்கைக்கு வந்துள்ளார். அவரும் குறித்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்த போதும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியிருந்தார். தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு தொகையை இலங்கையில் உள்ள வறிய குழந்தைகளுக்கு செலவிடவுள்ளதாக நடாலி தெரிவிக்கின்றார். நடாலி மற்றும் நாதியா அமெரிக்காவ…
-
- 0 replies
- 2.4k views
-
-
40 வயதான அமெரிக்க தாய் (Kateri Schwandt) ஒருவர் இரண்டு தசாப்தங்களாக 13 ஆண் பிள்ளைகளை தொடர்ச்சியாகப் பெற்று சாதனை படைத்துள்ளாராம். பிள்ளைகளின் விரபம் வருமாறு.. Tyler, 22, followed by Zach, 19, Drew, 18, Brandon, 16, Tommy, 13, Vinnie, 12, Calvin, 10, Gabe, 8, Wesley, 6, Charlie, 5, Luke, 3, and 21-month-old Tucker. இது காணாதென்று.. 14 வது பற்றி முடியாதுன்னு சொல்ல முடியாதுன்னு இந்தப் பசங்களின் அப்பா சொல்லுரார் என்றால் பாருங்களன். இவா தான் அந்த சாதனை தாய். 13வது வரவு. நன்றி: http://www.bbc.co.uk/news/world-us-canada-32742438?post_id=10152826440157944_10152830319807944#_=_
-
- 0 replies
- 727 views
-
-
வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிரு…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான மன்ஜெஸ்ரரில் 13 வயதுச் சிறுமி மீது பாலியல் வெறியாட்டம் போட்ட 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே இடத்தில்.. குறித்த நபர்களின் உதவியுடன்.. இன்னொரு சிறுமியும்... 20 வரையான ஆண்களால்.. ஒரே நாளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் வரலாற்றில்.. உள்ளக ஆட்கடத்தல் மூலம்.. இந்தச் சிறுமிகள் ஏமாற்றப்பட்டு.. வீடுகளுக்கு அழைக்கப்பட்டு.. இலவசமாக.. மதுவும்.. புகையும் வழங்கி.. பலாத்காரம் மூலம்.. பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் பாகிஸ்தான்.. முஸ்லீம்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் 25 வயதில் இருந்து 59 வயது வரை பரந்துள்ளனர். பாத…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
13 வருடங்களுக்கு பிறகு கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த திருமண மோதிரம்! கனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம். 2006 ஆம் ஆண்டளவில் மேரி தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தான் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போனமை பற்றி அறிந்தார். தோட்ட…
-
- 0 replies
- 295 views
-
-
130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார் 12,460 அடி உயரம் கொண்ட ஃபூஜி சிகரமானது ஜப்பானின் மிக உயரமான சிகரம் மட்டுமல்லாது, ஜப்பானின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது உயரமான மலைச்சிகரம் மட்டுமல்ல உறக்கத்தில் இருக்கும் பெரிய எரிமலையும் ஆகும். எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும் இந்த ஃபூஜி சிகரத்தின் உச்சியில் எப்போதுமே பனி சூழ்ந்து காணப்படும். ஆனால் அண்மைக்காலமாக ஜப்பானின் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத விதமா…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
130 மனைவிகள், 203 குழந்தைகள்..... நைஜீரியாவின் சர்ச்சை மத போதகர் காலமானார். நைஜர்: நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசித்து வந்த மதபோதகர் முகமது பெல்லோ அபுபக்கர் தனது 93 வயதில் காலமானார். அவருடைய மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பிணிகளாக உள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள பிடா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் மதபோதகராக இருந்து வந்தார். இவர் மக்களால் பாபா என அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு 100க்கும் மேற்பட்ட மனைவிகளும் 200க்கும மேற்பட்ட பிள்ளைகளும் உள்ளனர். அதிக பெண்களை மணம் செய்துக்கொண்ட இவர் குரான்படி எத்தனை பெண்களை வேண்டுமானலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள…
-
- 9 replies
- 770 views
- 1 follower
-
-
பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள (ஒரு கோடி ரூபா) 131 கோடி ரூபா பெறுமதியான பிராவை அணிந்து மொடல் அழகி கென்டீஸ் ஸ்வான்போல் போஸ்கொடுத்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 18 கரட் தங்கத்தில் ஆயிரக்கணக்கான வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இந்த பிரா எதிர்வரும் டிசெம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் வருடாந்த கண்காட்சியில் பகிரங்கமாகக் காண்பிக்கப்படவுள்ளது. இப்பெஷன் ஷோவில் இந்த பிராவை அணிந்து நடப்பபற்கு தென்னாபிரிக்காவைச் சேரந்த மொடல் அழகியான கென்டீஸ் ஸ்வான்போல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பெஷன் ஷோவுக்கு…
-
- 4 replies
- 637 views
-
-
13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தை துரதிஷ்டமான நாளாகவே ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். பலர் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட தவிர்த்து கொள்கின்றனர். நேற்றைய தினம் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை…
-
- 2 replies
- 804 views
-
-
14 பேரை கொன்று உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய மூதாட்டி கைது! 2015-08-12 12:06:02 14 பேரை கொலை செய்து அவர்களின் உடலை உட்கொண்ட குற்றச்சாட்டில் ரஷ்ய மூதாட்டியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்த 68 வயதான தமரா சம்சனோவா அங்குள்ள ஒரு தொடர்மாடி வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த வாரம் ௭௯ வயதான வாலண்டினா உளனோவா என்ற இவரது நண்பரை கொலை செய்ததாக ரஷ்ய பொலிஸார் இவரை கைது செய்தனர். பொலிஸார் அங்கிருந்த சி.சி.டி.வியை ஆய்வு செய்ததில் வாலண்டினாவின் உடல் பாகங்களை சம்சனோவா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்தது உறுதியானது. இதை தொடர்ந்து பொலிஸார் சம்சனோவாவின் வீட்டை சோதனையிட்டனர். அப்போ…
-
- 1 reply
- 286 views
-
-
-
14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண் By General 2012-08-31 17:03:56 அமெரிக்காவில் 14 வயதுச் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தப் பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார். சம்பந்தப்பட்ட சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவி…
-
- 13 replies
- 1.7k views
-
-
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் துஸ்பிரயோகம் – அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கைது சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்…
-
- 0 replies
- 312 views
-
-
14,600 செம்மறியாடுகளுடன் கருங்கடலில் கவிழ்ந்த குயின் ஹின்ட் கப்பல்! ரொமேனிய கரையோரம், கருங்கடல் பகுதியில் 14,600 செம்மறியாடுகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துள்ளது. சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் Queen Hind என்ற குறித்த கப்பல் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்று இன்னும் அறியப்படவில்லை. கப்பலிலிருந்து சிரியாவைச் சேர்ந்த 20 பேரும், லெபனானைச் சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 32 செம்மறியாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. கப்பலின் சரக்கு கிடங்கில் உள்ள எஞ்சிய செம்மறியாடுகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கப்பலை நிலை நிறுத்தி அதனை மீண்டும் துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணிகள…
-
- 0 replies
- 268 views
-