Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ) மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை! இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் முக்கால்வாசிப்பேரில், கால்வாசிப்பேராவது தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். இவர்களில் ஒரு ஆயிரம் பேராவது கோழி வளர்த்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், நாம் விட்டுவந்த வாழ்க்கையை அப்படியே முன் கொண்…

  2. இரா­ணு­வத்தில் 12 வரு­ட­ காலம் சேவை­யாற்­றி­விட்டு தப்பி ஓடிய நபர் ஒருவர், சாந்தி பூஜை செய்து நோய்­களைப் போக்­கு­ வ­தாக தெரி­வித்து பல பெண்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்பில் ஹத்­த­பா­ன­ட­கொட பிர­தே­சத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென இங்­கி­ரிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 46 வய­தான இந்த நபர் திரு­ம­ண­மாகி இரண்டு பிள்­ளை­களின் தந்தை எனவும் ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஹத்­த­பா­னட கொட, குரண் பிர­தே­சத்­தி­லுள்ள உற­வினர் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து பெண்­க­ளுக்கு மாத்­திரம் சாந்தி பூஜை­செய்­வ­தாக கூறிய இந்த நபர் சாந்தி பூஜை­செய்யும் போர்­வையில் குடும்­பத்­தி­னரை வெளி­யேற்­றி­வி…

  3. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியி…

    • 4 replies
    • 6.6k views
  4. பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒழுங்கு முறை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு தாம் ஆளாக நேரிடும் என அவர்கள் அஞ்சியமையே இதற்குக் காரணமாகும். இ…

  5. பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெ…

  6. துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..! கரீபியன் தீவுகளின் "மஹோ பீச்" (Maho Beach) பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இத்தீவில் அமைந்துள்ள பிரின்ஸஸ் ஜூலியனா சர்வதேச விமான நிலயம், கடலுக்குக்கு மிக அண்மித்து மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் இதன் விமான ஓடுபாதையின் நீளம் (2300மீ) கடற்கரையை தொட்டுக்கொண்டுள்ளது. அதனால் கடற்கரைக்கும், ஓடுபாதைக்கும் இடையே செல்லும் குறுகிய சாலையிலும், அதன் அண்மித்த கடல் மணற் பரப்பிலும் மக்கள் யாரும் நிற்க வேண்டாமென காவல் துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டும், விமானத்தை மிக அண்மித்து பார்க்கும் ஆர்வலர்கள், காமிரா சகிதம் தினமும் ஓடு பாதையின் வேலியை ஒட்டி நின்று விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். விமான இறக…

  7. உலகிலேயே மிகநீளமான மீசைக்காரர்! உலகத்திலேயே மிகப்பெரிய மீசையை கொண்ட நபர் யார் தெரியுமா? நம்மூர் நாட்டாமையகள் யாரும் கிடையாது. அஹமதாபாத்தை சேர்ந்த ஒருவரே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். ராம் சிங் சவுகான் என்பவர்தான் உலகில் மிக நீளமான மீசை கொண்ட மனிதராக விளங்குகிறார். 61 வயதான ராம் சிங் சவுகானின் மீசை 18 அடி நீளமானதாகும். உலகிலேயே மிக நீளமான மீசை இதுவென கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. http://pagetamil.com/?p=13196

  8. ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்திய அரசு புரிந்து கொள்ளவில்லை ! இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய ரூபாய் ஆங்கிலேயர்கள் 1910 ல் வெளியிட்டது. இந்த ரூபாய்த் தாளில் தமிழில் எண் இருப்பதை நீங்கள் காணலாம். மொழி சம உரிமையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தி அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை. இந்திய ரூபாய்த் தாள்கள் அந்தந்த மாநிலத்தின் பெருமை சாற்றும் வகையில் அந்தந்த மாநில மொழியிலும் எண்களிலும் அச்சிட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும். காந்தியை மட்டுமே போற்றும் இந்தி அரசு நம்முடைய தலைவர்களையும் சான்றோர்களையும் ரூபாய்த் தாள்களில் கொண்ட வர அனுமதி அளிக்க வேண்டும்.

    • 0 replies
    • 668 views
  9. 'தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்... அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு…

  10. 5:18 HSBC Colombo Fashion Week நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமை வரை இக்கண்காட்சி நடைபெறும். இலங்கை மற்றும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் வடிவமைத்த றிஷோர்ட் வெயார் ஆடைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. முதல்நாள் நாள் கண்காட்சியில் நவீன றிஷோட் வெயார் ஆடைகiளை அணிந்து வந்த மொடல்கள் சிலரை படங்களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/event.php?event=104#sthash.9pxKyD5F.dpuf

  11. இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்? உலகில் எல்லோருக்குமே ஒரேமாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் லியுவின் இளமை உலக ஆச்சரியங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது! யார் இந்த லியு? சீனதேசத்தின் புகழ்பெற்ற நடிகை லியு ஜியாக்யுங் (Liu xiaouqing). இவருக்கு இப்போது வயது 59. இந்த வயதிலும் 'இளமையான நடிகை’ என்கிற பட்டத்துடன் வசீகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்! நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் முன்னர், இவர் செய்துகொண்டிருக்கும் மற்றொரு சாதனையையும் அறிந்தால் புருவங்கள் உயர்த்துவீர்கள்! சீனாவில் நடந்த 'ஃபென்குவா ஜுயோடை' என்ற மேடை நாடகத்தில், 16 வயதுப் பெண்ணாக நடித்து, கொஞ்சமும் வயதில் சந்தேகம் வராத அளவுக்கு தன் இளமையால் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்டி வருகிறார். தன் …

  12. உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன. வருமான பாதுகாப்பு, சுகாதாரம…

  13. தமிழ் விஞ்ஞானிக்கு இம்முறை நோபல் பரிசு? [Thursday 2014-10-02 08:00] தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும், இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு, 2014ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு, 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 27 பேர் அடங்கியுள்ள இந்த பட்டியலில், ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.இப்பட்டியலில், இயற்பியலுக்கான பிரிவில் இவரது பெயர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா ஆகியோருடன் இணைந்து இடம் பெற்றுள்ளது. ரமேஷ், 'காம்ப்ளக்ஸ் ஆக…

  14. முகப்புத்தகத்தில் பொய்ப் பெயரைப் பயன்படுத்தி 18 வயது பெண்ணொருவரை ஏமாற்றினார் என்று கூறப்படும் பௌத்த தேரர் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் பூர்ணிமா பரணகம இன்று (30) உத்தரவிட்டார். தேரரான சந்தேகநபர், சாதாரண இளைஞர் தோற்றத்தில் சென்று மேற்படி யுவதியை சந்தித்தும் உள்ளார் என்றும் போலி நபராகத் தோன்றி ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைது செய்ததாக பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதன்படி, மாத்தளை, வில்கமுவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சமன் புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதை அடுத்து, குறித்த சந்தேகநபர் தனது காவ…

  15. தற்காலிக அகதிமுகாமில் அகதிக்கோரிக்கையாளர்கள் மீது தனியார் கண்காணிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் சித்திரவதை. ஜேர்மனி புர்பாஹ் (Burbach/ Hagen / Arnsberg ) எனும் இடத்தில் இருக்கும் தற்காலிக அகதிகள் முகாமில் பல நாட்டையும் சேர்ந்த 700 அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த அகதி முகாமிலிருந்து அகதிகள் வேறு வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு குடியேற்றப்படுவார்கள். இந்த நிலையில் இந்த அகதி முகாமில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தனியார் கண்காணிப்புக்குழு ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு பணியாளர்கள் அங்கு வாழும் அகதிக் கோரிக்கையாளரைச் சித்திரவதை செய்யும் காட்சி நிழற்படமாக்கப்பட்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் …

  16. உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி 2014-09-25 11:52:19 கனடாவைச் சேர்ந்த யுவதியொருவர் உலகின் மிக அழகிய கிரிமினல் என வர்ணிக்கப்படுகிறார். குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை அதிகாரிகள் புகைப்படம் பிடித்து வெளியிடும் வழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இத்தகைய படங்களில் ஒன்றை பார்த்த பலர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என நம்ப முடியாத அளவுக்கு அவரின் தோற்றம் காணப்பட்டது. ஸ்டெஃபானி, பியோடொய்ன் எனும் யுவதி மருத்துவ தாதி மாணவியாவார். பார்வைக்கு மொடல் அழகிகள் போன்று காணப்படுகிறார். ஆனால், பெரும் கிரிமினல்களில் ஒருவர் அவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கனடாவில் பல…

  17. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, நியூயோர்க்கில் வைத்து ஹிந்தி நடிகை கஜோலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். நியூயோர்க்கில் இடம்பெற்ற அறப்பணி நிகழ்வொன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/128646-2014-09-26-07-38-29.html

  18. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரின் குத்தாட்டம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் 'காபி சேலஞ்ச்" என்ற சவாலை செய்த நிலையில் தற்போது 'குத்து சேலஞ்ச்" என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது சாரம் மற்றும் வேஷ்டியை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். சென்னை நகரின் 375ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கலம், அஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/09/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A…

  19. நிறம் மாறும் சிவலிங்கத்தின் அதிசயம் Ca.Thamil Cathamil September 20, 2014 Canada பொதுவாக சிவன் கோவில்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சிறப்பை பெற்று திகழ்வதாகவே இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் குறுப்புடி என்னும் ஊரில் சோமேஸ்வரர் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தை, சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இந்த சிவலிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த சிவலிங்கம், பின்னர் சிறிது, சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. - See more at: http://www.canadamirror.com/canada…

  20. இறங்கி ஏறுவது நம் தலைவிதிப்பயனே! [ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2014, 10:04.23 AM GMT ] 24 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்தேவி நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. யாழ்தேவியின் பரீட்சார்த்தமான வருகையென்பது, புகையிரதப்பாதை அமைப்பின் சரி பிழைகள் பற்றிய மதிப்பீட்டிற்கானது எனக் கருதும் அதேவேளை, புகையிரதக் கடவைகள் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன தொடர்பிலும் ஆராய்வதாக இருக்கும். புகையிரத வண்டி யாழ்ப்பாணத்திற்கு வருவதென்பது எவ்வளவு முக்கியமான விடயமோ அதைவிட ஆயிரம் மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பொதுமக்களின் பாதுகாப்பு என்ற உண்மையை உரியவர்கள் உணர்ந்தாக வேண்டும். எனினும் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்படவில்லை என்ற குறைகள் இன்னமும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்…

  21. நம்பினால் நம்புங்கள்.. ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் ரஷ்யா! மாஸ்கோ: இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று கூட சிரிக்கலாம். ஆனால் உண்மை.. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் ஆளே எடுக்கிறார்களாம். வேலை கேட்டு வருவோருக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்ப்போருக்கும் இடையே ஒத்துப் போகுமா, ராசிப் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகுதான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களாம். அதை விட முக்கியமாக சில வகை ராசிக்காரர்களை வேலைக்கே எடுப்பதில்லையாம். ஆதாரங்களுடன்... பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் பழக்கம் ரஷ்யாவில் பரவலாக உள்ளதாம். இதை கிறிஸ்டோபர் ப…

  22. உடல் முழுவதும் 1 லட்சம் தேனீக்கள்: வாலிபரின் சாதனை குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முகம் மற்றும் உடலில் 1 லட்சம் தேனீக்களை ஏந்தி சாதனை படைத்துள்ளார். குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூரை சேர்ந்தவர் பிளவேந்திரராஜ். இவர் தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (24). ஐடிஐ முடித்துவிட்டு பிளம்பிங் வேலை பார்க்கும் ராஜேஷிற்கு தனது சிறு வயது முதல் தேனீக்களை உடலெங்கும் விட்டு சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்நிலையில் சடையால்புதூரில் உள்ள சடையால்குளம் அருகே ஒரு முறிந்த தென்னையில் தேனீக்கள் இருப்பதாக பிளவேந்திரராசுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து ராஜேஷுடன் சென்றிருந்த அவரது நண்பர்களும்…

  23. லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர் வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42) என்பவருக்கு தனது கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை. ’வெள்ளெழுத்து கண்ணாடி அணியாதபோது, சில வேளைகளில் நமது கண்கள் பிழையாக பொய் சொல்வதுண்டு’ என்பதை அறிந்து வைத்திருந்த ஜோசப், கண்ணாடியை எடுத்து மூக்கின் மேல் மாட்டிக் கொண்டு பார்த்தபோது, அவருக்கு அந்த விஷயம் உறுதியாகி விட்டது. உடனடியாக தாயாருக்கு போன் செய்து விபரத்தை கூறியபோது, ‘முட்டாப்பய மொவனே.., காலங்காத்தாலே ஜோக் அடிச்சு கழுத்தறுக்க ஆரம்பிச்சிட்டியா’ என்று அந்த அம்மையார் சலித்துக் கொண்டார். ‘அம்மா, நான் பொய் சொல்லல்லே.., உங்கொப்புரான சத்…

  24. (வத்துகாமம் நிருபர்) குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோசம் கழிக்கும் தோரனையில் பாலியல் வல்லுறபுரிந்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்கிரிய ஹதபான்கொடை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்த இரு பெண்களுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாதிருந்துள்ளது. இதனையடுத்து பூசாரியின் உதவியை நாடடி உள்ளனர். அவர் இவர்களுக்கு தோசம் ஒன்று பிடித்திருப்பதாகவும் அதனை தீர்த்துவைத்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கு மென்றும் கூறியுள்ளார். ஆதற்கான தோசம் கழிக்கும் எற்பாடுகள் செய்யப்பட்ட போது பூசகரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பூசகர் மாத்தறை பிரதேசத்தைச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.