செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா பட மூலாதாரம், TWITTER அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். http…
-
- 30 replies
- 3.4k views
-
-
'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட் அரசியல்ல நடக்கிற கொடுமைகளையெல்லாம் பார்க்கிறப்போ பேசாம ஊரை விட்டுப் போயிடலாம்னு ஓர் எண்ணம் வந்துச்சு... அப்போதான் சின்னதா ஒரு யோசனை. நாம ஏன் இந்த மனுஷன்கிட்ட பேசக் கூடாது? 'ரமணி ஆவியுலக ஆராய்ச்சியாளர்'. இப்படி முழுசா சொன்னாதான் அவருக்குப் பிடிக்கும் இல்லைன்னா என் மேல பேயை ஏவி விட்டுடுவார். போறதுதான் போறோம் இப்போ இருக்கிற நிலைமையில் அம்மா ஆன்மா என்ன சொல்லுதுனு ஒரே ஒரு கேள்வியை கேட்டுட்டுப் போகலாம்னு முடிவு பண்ணி இவருக்கு ஒரு போன் போட்டேன். மொதல்ல இவரைப் பற்றி ஒரு அறிமுகம். சென்ற வருடம் தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்று 'எம்.ஜி.ஆர்', 'அண்ணா' போன்ற ஆன்மாவுடன் பேசிய…
-
- 5 replies
- 631 views
-
-
'அரசு மணமகளை ஏற்பாடு செய்துதரவேண்டும்' ; இந்தியாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி By T. SARANYA 22 DEC, 2022 | 03:38 PM இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்களைத் திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் இணைந்து இந்தியாவில் மகாராஷ்டிராவில…
-
- 1 reply
- 669 views
- 1 follower
-
-
'ஆணென்ன...பெண்ணென்ன...எல்லாம்....ஓரினம்தான்! - மலைக்க வைக்கும் மயான புத்ரி' (வீடியோ) பொதுவாக மயானம் போன்ற இடங்களில் ஆண்களே சாதாரணமாக செல்ல தயங்குவார்கள். அதிலும் பிணங்களை எரியூட்டும் வேலை என்பது யாருமே அவ்வளவாக செய்ய முன்வராத வேலை. அப்படிப்பட்ட சிதை எரியூட்டும் வேலையை செய்து, 'மயான புத்ரி' யாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. புகுந்த வீடு விரட்ட, அடைக்கலம் கொடுத்த தந்தையும் காலமாகிவிட, பணத்தேவைகளை பூர்த்தி செய்ய மற்ற வேலைகள் பல உள்ளபோதிலும், இந்த தொழிலை விருப்பமுடன் செய்வதாக சொல்லும் ஜெயந்தியை வியப்புடன் பார்க்க வைக்கும் வீடியோ இங்கே... http://www.vikatan.com/news/article.php?aid=50742
-
- 0 replies
- 892 views
-
-
பெண்களின் பாலியல் உணர்வைத்தூண்டும் புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக அனுமதியளித்திருக்கிறது. அதன் பெயர் ஃபிலிபான்செரின். ஆனால் சந்தையில் பெரும்பாலும் இந்த மருந்து வேறொரு பெயரால் விற்கப்படுவதையே நீங்கள் பார்க்க நேரலாம். “பெண்களுக்கான வயாக்ரா” என்பதே இதற்கான பிரபல பெயராக இருக்கக் கூடும். ஆனால் ஆண்களின் பாலியல் இச்சையைத் தீர்க்க உதவும் புகழ்பெற்ற வயாக்ரா மாத்திரையும் பெண்களுக்கான இந்த புதிய மாத்திரையும் ஒன்றா? இல்லை. அப்படி சொல்ல முடியாது. வயாக்ரா: ஆண்களுக்கானது. பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதன் விறைப்புத்தன்மையை அதிகப்படுத்தியும், நீட்டித்தும் ஆண்களில் பாலியல் இச்சைக்கு செயல்வடிவம் கொடுக்க வயாக்ரா உதவுகிறது. …
-
- 5 replies
- 2.7k views
-
-
பட மூலாதாரம்,COLUMBUS ZOO / TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், கிரேம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 22 ஜூலை 2023, 14:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது. கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி என்ற இந்த கொரில்லா கடந்த 2019ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறது. இந்த கொரில்லா கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குட்டியை ஈன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து ஒரு ப்ளாக…
-
- 1 reply
- 644 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், நிஹாரிகா ராம ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவகுத்துள்ளது. தென் கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அடுத்த நாள், 4B இயக்கத்தைப் பற்றி கூகுளில் 2 லட்சம் நபர்களுக்கு மேல் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த 4B இயக்கத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களோடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இந்த இய…
-
-
- 9 replies
- 954 views
- 1 follower
-
-
சென்னை: மும்பை பாணியில் சென்னையில் முக்கிய இடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பும் உரிய நேரத்தில் இந்த தாக்குதல் சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்காமல் போயிருந்தால் மும்பையைப் போல பயங்கரவாத தாக்குதலுக்கு சென்னையும் உள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மேஜர் சமீர் அலி, மேஜர் இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நியமித்தது. இவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கிடம் சதியை அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தனர். அரு…
-
- 2 replies
- 434 views
-
-
சென்னை: ஆங்கிலத்தின் தொடர் பயன்பாட்டால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதில் 17 மொழிகள் பழங்குடி மொழிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மொழி ஆய்வு என்றஅமைப்பு நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான புத்தகத் தொகுப்பையும் இந்த அமைப்பு வெளியிட ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலத்தையே பயன்படுத்தி வருவதால் இந்த மொழி பேசுவோர் தங்களது சொந்த பாஷையை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இதை இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. செளராஷ்டிரா... இந்த மொழி அழிவுப் பட்டியலில் தஞ்சாவூர் மராத்தி, செளராஷ்டிரா, பெட்டகுரும்பா, எரவுல்லா, இருளா, காடர், கல்ராயன், மலையாளி, கனிகாரன், காட்டுநாயக்கா, கொலிமலா, கோட்…
-
- 0 replies
- 2.4k views
-
-
'இப்போதைக்கு இதுதான் மொய்!' திருமண விழா சுவாரஸ்யங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் திருமண நிகழ்ச்சிகளில் 'ஸ்வைப் மிஷின்' மூலம் அன்பளிப்பு (மொய்) பெறும் நடைமுறை வந்துள்ளது. கரூரில் நடந்த திருமண விழாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த முறையை திருமண வீட்டினர் பின்பற்றி வருகின்றனர். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர். பணத்தேவையை சந்திக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் இந்த மாதத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழா ஆகியவ…
-
- 0 replies
- 430 views
-
-
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் நீச்சல் உடை படத்தை ப்ரான்ஸ் இதழ் ஒன்று அட்டைப்படமாக வெளியிட்டது. இது தொடர்பாக அந்த இதழின் கேமராமேன், எடிட்டர் என இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் இளவரசியும், வில்லியம்சின் மனைவியுமான கேட் மிடில்டன் நீச்சல் உடையில் இன்றி இருந்த புகைப்படம் கடந்த செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் வெளி வந்தது. குளோசர் என்ற அந்த செய்தி இதழின் தலைமை செயல் அதிகாரியான எர்னஸ்டோ மவுரி மற்றும் லா பிராவின்ஸ் என்ற பத்திரிகையின் பெண் புகைப்படக்காரருமான வலேரி சுவாவ் ஆகிய இருவர் மீது தனி நபர் தலையீடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. வலேரி சுவாவ் என்ற அந்த பெண் புகைப்படக்காரர் இளவரசியின் நீச்சல் உடை புகைப்படத்தை தனது பத்திர…
-
- 0 replies
- 560 views
-
-
'உச்சா' போனதை, படம் பிடித்துக் காட்டிய கூகுள் - வழக்குப் போட்ட பிரெஞ்சுக்காரர். நான்டெஸ்: கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷன் (தெரு நிகழ்வுகளைக் காணும் வசதி) மூலம் தனது வீட்டு முன் பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை படமாக்கி வெளியிட்டு தனக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூகுள் மீது பிரெஞ்சுக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் மெய்ன் எட் லாய்ர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டு முன்பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷனில் பதிவானது. உடனே கூகுள் அந்த புகைப்படத்தில் உள்ள ஜானின் முகத்தை மங்கலாக்கி அதை இணையதளத்தில் வெளியிட்டது. என்ன தான் முகம் மங்கலாக இருந…
-
- 12 replies
- 1.8k views
-
-
“என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை" - சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி. மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை! இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார…
-
- 5 replies
- 1.3k views
-
-
பணம் பிரச்சினை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இருவர் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டை பிடித்துக்கொண்ட சம்பவம் ஒன்று பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பணப்பிரச்சினை காரணமாக முரண்பட்டுக்கொண்ட 52 வயதான அம்மாவும் அவருடைய 25 வயதான மகளுமே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து இவ்வாறு சண்டை பிடித்துக்கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டப்ளியு.ஏ.ஆர் கருணாரத்ன பெற்றோரின் பொறுப்புக்கள் என்ன? பிள்ளைகளின் பொறுப்புக்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்திகொண்டிருந்த போதே இருவரும் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர். அறிவுரையை கைவிட்ட பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 377 views
-
-
இந்த கேள்விக்கான விடையை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதற்கான பதிலும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலில் மார்ஷல் தீவு, சமோவா, மற்றும் மலாவி உள்ளிட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த இடங்களுக்கும் கூட கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றே கருதப்படுகிறது. அல்லது அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிடவில்லை என்றும் கருதப்படுகிறது. எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த செய்திகளையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்தும் தொடர்ந்து நாம் தெரிந்து வைத்துக் கொண்டு, விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ளும் கனவுகளை தற்சமயம் நிற…
-
- 2 replies
- 521 views
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து பேசிய அவர், "ருவாண்டா விவகாரத்தில் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். இன்னும் காங்கோ, செர்பியா, கொசோவோ என நிறைய சொல்லலாம். முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் விவகாரம். நான் நான்கு, ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்துக்காகவும் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள். அவர்கள் லிபரல்களுக்கு மட்டும்தான் தருவார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vnx4k0ylo
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
'என் ’பப்பி ஷேம்’ படங்களை ஃபேஸ்புக்கில் எப்படி வெளியிடலாம்?’ :பெற்றோர் மீது இளம்பெண் வழக்கு! தனது சிறு வயது புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதால், பெற்றோர் மீது ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளின் சிறுவயது புகைப்படங்களை தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். குழந்தையாக பிறந்ததில் இருந்து செய்த சேஷ்டைகள், குறும்புத்தனம் முதல் ஆடையில்லாத படங்கள் வரை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவேற்றியிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து மகளின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி வந்துள்ளனர். அவர்களது ஃபேஸ்புக் நண்பர்கள், தற்போது 18 வயது நிர…
-
- 0 replies
- 327 views
-
-
'என்னை உணவாக்க முடியாது' 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிர்பிழைத்த யானை குட்டி தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் உள்ள தென் லுவாங்கா தேசிய பூங்காவில் 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் சிறிய யானைக் குட்டி உயிர்பிழைத்தது தொடர்பான வீடியோ சுற்றுலா சென்றவர்களால் எடுக்கப்பட்டுள்ளது. சஃபாரி சென்றவர்கள் எடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. லுவாங்கா ஆற்றின் படுகையில், சிங்கங்களின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க யானை குட்டி நடத்திய போராட்டம் அதில் பதிவாகியுள்ளது. சிறிய யானை குட்டியின் செயல்பாடும் முயற்சி செய்தால் எதனையும் செய்ய முடியும் என்று உணர்த்தும் அளவுக்கு இருந்தது. பசியோடு இருக்கும் சிங்கங்கள் யானை குட்டியின் மீது பாய்கிறது. யானை குட்ட…
-
- 12 replies
- 983 views
-
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' - நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய எம்.பி. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம…
-
- 1 reply
- 393 views
-
-
'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில். கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர். யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள…
-
- 26 replies
- 2k views
-
-
புதிய ஆங்கில இணைய தள பத்திரிகை ஒன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிணமாகத் தேவை என்ற தலைப்பிட்டு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ஒபாமாவின் படம் அச்சிடப்பட்டு அதில் மக்களை கொன்ற கொலைகாரன் பராக் ஒபாமா. பிணமாக மட்டும் தேவை. என்ற வாசகங்கள் உள்ளன. இந்த 80 பக்க பத்திரிகையில், உலகில் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களை தடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் பெயர் ஆசான் - எ கால் டு ஜிகாத் என்று உள்ளது. இதில் தலிபான் இன் குஹ்ரசன் என்ற வார்த்தையும் அனைத்து பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள குஹ்ரசன் என்ற வார்த்தை ஆப்கனிஸ்தான், வடமேற்கு பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பகுத…
-
- 1 reply
- 2.7k views
-
-
'கடவுள்' இருப்பது உண்மை தான்!! கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள். அதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கட…
-
- 0 replies
- 869 views
-
-
ஆந்திராவில், 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது! மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு! கடப்பா: ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார். இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் …
-
- 0 replies
- 675 views
-
-
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நின…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o
-
-
- 26 replies
- 1.3k views
- 2 followers
-