Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காதலும், சிகரெட்டும் ஒன்றுதான்... கவிதை எழுதி வைத்து விட்டு ஓடிப் போன நர்ஸ்! தேனி: தேனியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், காதலும் சிகரெட்டும் ஒன்றுதான் என்று கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததால் இப்படி அவர் எழுதி வைத்துள்ளார். இதனால் அவர் காதலருடன் ஓடிப் போய் விட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையையும், தேடுதலையும் முடுக்கி விட்டுள்ளனர். உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா. 23 வயதான இவர் நர்சிங் படிப்பு முடித்து விட்டு கரூரில் உள்ல தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். அங்கேயே தங்கியுள்ளார். மாதம் ஒருமுறை தனது ஊருக்கு வருவது வழக்கம். கடந்த 23ம் தேதி சரண்யாவின் தந்தை சக்கையப்பன், தனது மகளுடன் தொல…

  2. பல காலநிலைகளை கடந்து வந்துள்ள மனித இனம், கடுமையான இயற்கை சூழல்களை சமாளித்து இன்று வரை இந்த புவியில் வாழ்ந்து வருவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் தான். ஆம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களே (குடல் பாக்டீரியா), மனித இனம் காலம் காலமாக இந்த பூமியில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாம். மனித இனத்தின் மூதாதையர்கள் புதுப்புது சூழல்களை எதிர்கொண்ட போது, அவர்கள் வசித்த இடங்களுக்கு அருகே கிடைத்த உணவுகளை சாப்பிடவும், புது வகை உணவுகளின் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு ஏற்பவும் சில பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கின்றன. குடலில் அதிகம்: இந்த பாக்டீரியாக்கள் தான் நம் மூதாதயர்களை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ வைத்திருக்கிறது என்று ஆய்…

    • 0 replies
    • 629 views
  3. ஊரடங்கால் வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவிய 6-ம் வகுப்பு மாணவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். பதிவு: ஏப்ரல் 16, 2020 12:30 PM ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம் ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, ரித்தி. கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணினார்.இதையடுத்து ரித்தி, தான் சேமித்து வைத்து இருந்த பணத்துடன், உறவினர், நண்பர்கள் என பலரை அணுகினார். 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. உடனே உதவி வழங்க முடிவு செய்தனர். …

  4. தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார். தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார். இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என ச…

  5. எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை. உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ள ஆண்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் மரணமடைய வாய்ப்பு இரு்பதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு உள்ள செக்ஸ் பிரச்சினைகளில் முக்கியமானது உறுப்பு எழுச்சிக் குறைபாடு. இந்தப் பிரச்சினை நிறையப் பேருக்கு உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸில் இயல்பாக ஈடுபட முடியாது என்பது போக இப்போது புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். அதாவது எழுச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். மேலும் இவர்களுக்கு வாழ்நாளும் குறைவாகவே இருக்குமாம். ஆஸ்திரேலியாவி்ன் சாக்ஸ் ப…

  6. பெண்களின் தொடைகளில் விளம்பரம்: ஜப்பானில் தலையெடுக்கும் புதிய கலாசாரம்! By Kavinthan Shanmugarajah 2013-02-21 10:24:35 வித்தியாசமான விளம்பர உத்திகளுக்கு பெயர்போன ஜப்பானில் பெண்களின் தொடைகளில் விளம்பரம் செய்யும் புதிய கலாசாரம் பரவிவருகின்றது. விளம்பரங்களை பொதுவாக அதிகமானோரின் பார்வைபடும் இடங்களில் வைக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சில வர்த்தக நிறுவனங்களின் ஆலோசனையே இது. இதற்கு பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1300 பெண்கள் இதற்கென தங்களை பதிவுசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனங்கள் இதற்காக பெண்களுக்கு நல்லதொரு தொகையையும் வழங்குகின்றன. நிறுவனங்களது விளம்பரங்…

  7. நான் பெற்ற துன்பம் நீங்களும் பெறுங்கள் ....

  8. விநோத உலகம் சிவப்புக் கடற்கரை! உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரைதான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப்பட்டிருப்பதுபோல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்! இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள். பன்ஜின் நகரில் 'லியாவோஹி' ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கழிமுகம் உள்ளது. தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாக இது இருக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மற்ற கடற்கரைகள் போலவே காட்சியளிக்கும். ஏப்ரல் இறுதியில் வசந்த காலத்தில் பச்சை வண்ணத்தில் கடற்பாசிகள் முளைக்கின்றன. 3 மாதங்களுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் பாசிகள் அடர் சிவப்பு வண்ணமாக மாறிவிடுகின்றன. ஆகஸ்ட் முதல் அக்டோபர…

  9. நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள் உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்’ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் : அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது…

    • 13 replies
    • 4.7k views
  10. லண்டன் கட்டடம் முழுக்க தீ பரவக் காரணம் என்ன? மிகப்பயங்கர தீ விபத்தின் பின்னணி.! 21 mins ago பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 74 பேர் படுகாயமடைந்தனர். காரணம் என்ன? ‘2 அல்லது 3-ஆவது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பு முழுவதும் பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சதிவேலை எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அப்போது, கட்டடத்தின் வெளிப்பகுதியில் மரம், அலுமினி…

  11. உத்தரபிரதேசத்தில்... கிணற்றில் தவறி விழுந்த, 13 பெண்கள் உயிரிழப்பு! உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெண்கள் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நட…

  12. விபத்தில் உயிரிழந்த யாசகரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் 5 வங்கி புத்தகங்களும் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 11:58 AM புத்தளம் - சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவர் 135,000 ரூபா பணத்தை வைத்திருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - சிலாபம் வீதியில் ஆணைவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆணைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனி…

  13. La chapple பிள்ளையார் கோயில் தேரின் போது....... https://www.facebook.com/video/video.php?v=957673874248674

  14. மஸ்டா நிறுவனத்தை ஆட்டாமல் ஆட்டிவிட்ட சிலந்திப் பூச்சிகள் அமெரிக்காவில் தயாராகி விற்பனையான மஸ்டா-6 இரகக் கார்களில் 65.000 கார்களை மறுபடியும் தொழிற்சாலைக்கு திருப்பி அனுப்பும்படி அந்நிறுவனம் கேட்டுள்ளது. இந்தக் கார்களில் சுமார் 20 கார்கள் திடீரென நின்றுள்ளன. இதற்குக் காரணம் சிலந்திப் பூச்சிகளின் வேலை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவேதான் அக்கார்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன. சிலந்திகள் மஸ்டா கார்களின் எரிபொருள் சுழர்ச்சிப் பகுதிக்குள் நுழைந்து அங்கு பாதுகாப்பான கூட்டை அமைத்துவிடுகின்றன. பெற்றோல் போகும் பகுதிக்கு அருகில் உள்ள கருவியில் கூடமைத்து குளிர்காலத்தை இவை வெப்பமாகக் கழிக்கின்றன. வடஅமெரிக்கப் பகுதியில் வாழும் 5 – 10 மி.மீ அளவான யெலோ செக் ஸ்பைடர் என்ற சிலந…

    • 0 replies
    • 614 views
  15. இராமேஸ்வரம் அருகே இறந்த நிலையில் அரிய வகை கடல் பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த அரிய வகை பன்றிகள் கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள், விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகில் சுமார் 45 கிலோ எடையுள்ள 4 அடி நீளமுள்ள கடல் பன்றி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 4 கடல் பன்றிகள் இராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=182643732517577461#sthash.F…

  16. Published By: DIGITAL DESK 5 08 MAY, 2023 | 12:03 PM 15 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோ நிறை கொண்ட தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்துள்ளது. 43 வயதுடைய வர்த்தகரான இவர், கொழும்பு மருதானை பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர் எனவும் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் திங்கட்கிழமை (08) காலை 09.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு அங்கிருந்து விமான ந…

  17. கனடா- முதலாவது திருமண அனுபவத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக தங்கள் சொந்த திருமணத்திற்கு 20-வருடங்களின் பின்னர் மணமேடைக்கு செல்கின்றனர் கனடிய சோடிகள். கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் மினசோட்டா என்ற இடத்தில் நடந்ததது. சஸ்கற்சுவானை சேர்ந்த மிஸ்ரி மொனியோ மற்றும் ஸ்பென்சர் பெனிங்ரன் ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை நிறைவேற்றும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். இருவரும் 5-ம் வகுப்பில் இருக்கும் போது ஆரம்பித்த தங்கள் காதல் சூட்சுமத்தை கூறுகின்றனர். நத்தார் தின கதவு அலங்கரிக்கும் போட்டியில் பங்கு பற்றிக் கொண்டிருக்கையில் ஸ்பென்சர் தன்னிடம் வந்து ‘நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புகின்றேன். நான் உண்மையில் உன்னை விரும்புகின்றேன்.’ என மொனியோவிடம் கூறியுள்ளான…

  18. http://youtu.be/cK_MNCvjSps சீனாவில் சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கழிவுநீர் குழாயிற்குள் பட்டாசை கொளுத்தி போட்டதால் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டனர், ஆனால் அந்த கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்த இவர்கள், அங்கிருந்த கழிவுநீர் செல்லும் குழாயின் நுனியில் பட்டாசை வைத்து தீ வைத்துள்ளனர். பட்டாசில் தீ பற்றிய அடுத்த வினாடியே பெறும் சத்தத்துடன் பட்டாசு வெடித்து அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். கழிவுநீர் செல்லும் குழாயிற்குள் எரிவாயு இணைப்பு இருந்ததை அந்த சிறுவர்கள் கவனிக்க தவறியதால், பெறும் வெடி விபத்து ஏற்பட்டது. சிறுவர்களில் ஒருவன் தூக்கி…

  19. திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 60 ஆண்டு சட்டம் தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. பெருகிய குற்றம் தென் கொரியாவில் இப்படி முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500 பேர் மீது இத்தகைய குற்றச…

    • 14 replies
    • 793 views
  20. தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது. இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயதுக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கைபட்டு எடுத்து செல்கிறார்கள். இந்த நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில் பகிரபட்டது. அது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. எரியும் தீயில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து …

  21. சவூதி தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் மட்டக்களப்பில் வேகமாக நடைபெற்று வரும் மதமாற்றம் [ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 03:36.28 PM GMT ] மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட…

    • 0 replies
    • 183 views
  22. உடற் கூறுகளை மாற்றி அமைத்து கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்ட் ஆண் சிந்தடிக் பொம்மைகள் அமெரிக்காவில் மார்க்கெட்டுக்கு வந்து உள்ளது.கொடூர ஆண்களின் தேவை வேண்டாம் என்றால் பெண்கள் இதனை கடைகளில் இருந்து தருவித்து கொள்ளலாம். இந்த பொம்மைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் சிந்தடிக் நிறுவனம் தயாரித்து உள்ளது.இது பெண்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த பொம்மைகள் குறித்து இந்த நிறுவனம் தனது இணையதளத்தில் கூறி இருப்பதாவது:- இடுப்பு முன்னும் பின்னும் , வலது இடது என அசையும் வகையில் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதன் வளைந்த முதுகெலும்பு பரந்த இயக்கங்களையும் அனுமதிக்கிறது.இது உயிரற்றதாக இருக்கும் போதிலும் இதன் பாலியல் உறுப்புகள் அனைத்து தேவையான வடி…

    • 8 replies
    • 780 views
  23. டைட்டானிக் கப்பலின் 5000 பொருட்கள் ஏலம் நியூயார்க்: உலகின் பிரம்மாண்டமான சொகுசுக்கப்பலான டைட்டானிக் கப்பலில் இருந்த அரிய பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. அட்லாண்டிக் கடலில் மூழ்கியதன் நூறு ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கும் விதமாக இந்த ஏலம் நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் நோக்கி தனது பயணத்தை துவக்கியது. உலகிலேயே அப்போது மிகப்பெரிய சொகுசு கப்பல் இதுதான். கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பல தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில் இருந்து பல அரிய பொருட்களை மீட்டு வந்தன. இந்நிலையில், கப்பலில் கிடைத்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள் வரை 5,000 அரிய ப…

  24. சுக்கிரனும், சந்திரனும் அருகருகே காட்சியளிக்கும் அரிய நிகழ்வு இன்று வானில் நிகழவுள்ளது. இதுகுறித்து டில்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குனர் அரவிந்த் பரஞ்பி தகவல் வெளியிடுகையில், "சுக்கிரன் கோளமும், சந்திரனும் இன்று அருகருகே காட்சியளிக்கும்" என்று கூறியுள்ளார். ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கான் குறிப்பிடுகையில், "சூரியன் மறைந்த பிறகு சந்திரன் பிறை வடிவத்தில் தெரிந்தாலும், பூமியின் நிழல் பிரதிபலிப்பு காரணமாக, நிலவின் பிறைவடிவத்தின் மற்றொரு பாதியும் இன்று ஒளிரும் படியாக காட்சியளிக்கும். சுக்கிரனும், சந்திரனும் அருகே வருவதால் இரண்டையும் சாதாரண கண்ணால் பார்க்க முடியும்' என்று கூறியுள்ளார். http://www.seithy.co...&language=tamil

  25. மனோதத்துவம் :தூங்கும் "போஸ்' குணத்தை காட்டும்! நீங்கள் தினமும் படுக்கையில் எப்படி படுப்பீர்கள்? நீங்கள் நன்றாக தூங்கும் போது, பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தான் தலையை, கால்களை நீட்டியபடி படுப்பீர்கள். அதை வைத்து, மனோ ரீதியாக உங்கள் குணத்தை சொல்ல முடியும் என்று மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதோ சில "போஸ்'கள்: அதற்கேற்ற குணங்கள்: *பக்கவாட்டில் சுருங்கி படுப்பது: வெளியில் பார்ப்பதற்கு தோற்றத்தில் கடுமையாக இருப்பார்; ஆனால், இதயத்தில் மென்மையானவர். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகம் பேர் இந்த "போசில்' தூங்குவர். *லேசாக தலை சாய்த்து: இந்த பாணியில் தூங்குவோர், எதையும் ரொம்ப "ஈசி'யாக எடுத்துக்கொள்வர்; டென்ஷன் ஆக மாட்டர். நாலு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.