செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
வறுமைப் பட்ட சிறிய நாடுகள் செல்வந்த நாடுகளிடம் இருந்து நவீன இரக இராணுவ ஆயுதங்களை கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வற்புறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் உலகத்தில் உள்ள சிறிய வறுமைப் பட்ட நாடுகள் வன்முறையை கைவிட்டு சமாதானத்தை நோக்கி பயணிக்க வேண்டும் அத்துடன் நவீன கனரக இராணுவ ஆயுதங்களை செல்வந்த நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் அத்துடன் ஆயுதக் கொள்வனவிற்கு செலவாக்கப் படும் பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்த வேண்டும், ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் கிராமம் தோறும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட வேண்டும், வீட்டிற்கு ஒரு இராணுவ வீர…
-
- 0 replies
- 646 views
-
-
பெரும் சவாலாகிறது இலங்கைக்கு மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்தமாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட் டத்தொடர் இலங்கைக்கு சவால்மிக்க தாகவே இருக்கும் என்ற கருத்து பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான இறுக்க மான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 19வது கூட்டத்தொடரில் நிறை வேற்றப்பட்ட, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்துகொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைதான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கும் மேலாக…
-
- 2 replies
- 495 views
-
-
இராஜதந்திரச்சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணைைய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய க…
-
- 0 replies
- 395 views
-
-
சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்தியாவில் 500 ரூபாயில் கிடைக்கிறதாம்!! Feb 03 2013 09:49:48 சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்திய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் வெறும் 500 இந்திய ரூபாய்களுக்கு விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது. நாம் அனைவருமே டினோசர் என்ற பிரமாண்ட மிருகத்தினை படங்களில் மட்டுமே பார்த்துள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இந்த விலங்கினம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இருப்பினும் அவற்றின் எலும்புகளும், முட்டைகளும் பூமியில் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவின் மத்திய பிரதேச ம…
-
- 0 replies
- 613 views
-
-
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் நாக்செட் மியான். இவரது மகன் அரபு நாட்டில் வேலை செய்து வருகின்றார். தாய்நாடு சென்றதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையில், மாதாமாதம் தந்தைக்கு பணம் அனுப்பி வந்தார். மகனுக்கு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கிப்போடும் ஆவலில் நாக்செட் மியான் புரோக்கர் மூலம் இடம் தேடி வந்தார். அவரது எண்ணம் போல் ரூ.4 இலட்சம் விலையில் ஒரு வீட்டு மனை விற்பனைக்கு வருவதை அறிந்த அவர், மனையை வாங்கும் நோக்கத்தில் கைப்பையில் ரூ.4 இலட்சத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ´நல்ல காரியத்துக்கு போகிறோம். முகத்தை கழுவிக்கொண்டு போகலாமே´ என்று நினைத்தவர் கைப்பையை வீட்டில் உள்ள கட்டிலின் மீது வைத்துவிட்டு, பின்புறம் உள்ள…
-
- 4 replies
- 561 views
-
-
எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை. உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ள ஆண்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் மரணமடைய வாய்ப்பு இரு்பதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு உள்ள செக்ஸ் பிரச்சினைகளில் முக்கியமானது உறுப்பு எழுச்சிக் குறைபாடு. இந்தப் பிரச்சினை நிறையப் பேருக்கு உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸில் இயல்பாக ஈடுபட முடியாது என்பது போக இப்போது புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். அதாவது எழுச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். மேலும் இவர்களுக்கு வாழ்நாளும் குறைவாகவே இருக்குமாம். ஆஸ்திரேலியாவி்ன் சாக்ஸ் ப…
-
- 2 replies
- 622 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீடுகளுக்குள் திரண்டு நிற்கும் மேகங்களின் கண்காட்சி, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. உயரமான மலைப் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள்ளேயே மேகங்கள் திரண்டு நிற்கும்போது எடுக்கப்பட்ட அரியப் புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காண்பதற்கரிய அந்த காட்சிகளை பதிவு செய்து எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள் கண்காட்சி வருபவர்களை வியக்க வைக்கிறது. http://www.puthiyaulakam.com/2013/01/clouds-in-the-houses-of-the-exhibition-in-london.html
-
- 3 replies
- 624 views
-
-
2013 ம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரச் சுட்டி அடிப்படையில் நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசையை எல்லைகளற்ற ஊடக அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 179 உலக நாடுகள் இந்தப்பட்டியலில் உள்ளன. முதல் 3 இடங்களும் பின்லாந்து.. நெதர்லாந்து மற்றும் நோர்வாயால் கடந்து ஆண்டு போலவே இவ்வாண்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. Rank Country Note Differential 1 Finland 6,38 0 (1) 2 Netherlands 6,48 +1 (3) 3 Norway 6,52 -2 (1) 4 Luxembourg 6,68 +2 (6) 5 Andorra 6,82 - 6 Denmark 7,08 +4 (10) 7 Liechtenstein 7,35 - 8 New Zealand 8,38 +5 (13) 9 Iceland 8,49 -3 (6) 10 Sweden 9,23 +2 (12) 11 Estonia 9,26 -8 (3) 12 Austria 9,40 -7 (5) 13 Jamaica 9,88 +3 (16) 14 Switzerland 9,94 -6 (8) 15 Irela…
-
- 4 replies
- 589 views
-
-
சிறுமியுடன் வீதியில் காத்திருந்த அபுதாபியின் முடிக்குரிய இளவரசர்! By Kavinthan Shanmugarajah 2013-02-01 16:33:51 அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சயிட் பின் சுல்தான் அல் நயான் சிறுமியொருவருடன் வீதியில் காத்திருந்த சம்பவமானது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது. அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சயிட் பின் சுல்தான் அல் நயான் ஐக்கிய இராச்சியத்தின் இராணுவத்தின் பிரதி உயர்கட்டளைத்தளபதியும் ஆவார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுமியொருவர் வீதியில் தனியாக நின்றுகொண்டிருப்பதினை கண்டுள்ளார். இதனையடுத்து தன…
-
- 5 replies
- 689 views
-
-
ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா ஆளுனருமான அர்னால்டு ஸ்வாஸ்னேகர், தன்னுடைய இளமைக்காலத்தில் சில பெண்களோடு ஆபாசமாக இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது ராயல் பேங்க் ஆப் கனடாவின் வங்கிப்பெட்டகத்தில் கிடைத்துள்ளது. இந்த செய்தி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மீடியாக்கள் இந்த புகைப்படத்தை வாங்கி தங்கள் பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் வெளியிட எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளன. இந்நிலையில் youporn.com என்ற இணையதளம், 150,000 டாலர்கள் கொடுக்க வாங்க விரும்புவதாக ராயல் பேங்க் ஆப் கனடாவின் மேனேஜிங் டைரக்டர் Jeremy Frommer அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தொகைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
டொரண்டோ நகரில் உள்ள சப் வே ஒன்றில் காரில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த மர்ம நபரின் புகைப்படத்தை டொரண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். டொரண்டோ நகரில் King Station என்ற இடத்தில் உள்ள சப் வே ஒன்றில் பெண் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னை யாரோ பின்னல் தொடுவதை போன்ற உணர்வை அடைந்து, திரும்பி பார்த்ததில், மர்ம மனிதன் ஒருவன், தன்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ய முயன்றதை கண்டு அவனிடம் இருந்து விலகி சென்றார். இருப்பினும் அந்த பெண்ணை தொடர்ந்து வந்த மர்ம மனிதன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவனிடமிருந்து தப்பித்து, …
-
- 0 replies
- 540 views
-
-
. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/signatures/page/9 இதனை உடனடியாக தோழர்களுக்கு பகிர்ந்திடுங்கள்.
-
- 23 replies
- 893 views
- 1 follower
-
-
உங்கள் பிள்ளைகள் ஒன்லைனில் விளையாடுகிறதா? கவனமாயிருங்கள் பெற்றோர்களே!! Jan 30 2013 01:25:14 ஒன்லைனில் அதிக நேரம் செலவழித்து விளையாடி வரும் சிறார்கள் பலர் அதிலுள்ள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி மன நலம் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிருபணமாகியுள்ளது. இது போன்றதொரு கொடூர சம்பவமொன்று தற்போது அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையிலிருக்கும் மகனை மீட்கப் போராடி வரும் ஒரு தாய் ஊடகங்களின் வழியே பிற பெற்றோர்களுக்கும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் 20 பில்லியனுக்கும் அதிகமானோர் உலகம் முழுதும் தினமும் இது போன்ற ‘ரன்எஸ்கேப்'. ஒன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனராம். இலவச ஒன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமான ‘ரன்எஸ்கேப்' கின்னஸ் சாதனை…
-
- 11 replies
- 707 views
-
-
எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்கள் தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு முக்கியமான மாதங்களாக இருக்கப்போகின்றன. அதாவது பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இம்முறை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போது சிறீலங்கா சென்றுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் அங்குள்ள தற்போதைய நிலைமை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையே சிறீலங்கா அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நிரூபிப்பதுபோன்றே சிறீலங்கா அரசினதும் அதனைச் சார்ந்த அமைச்சுக்களினத…
-
- 1 reply
- 331 views
-
-
திருமணமான பின்னர் மனைவியுடன் உள்ள உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான தொடர்புகளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அணுகுண்டைப் போட்டு உடைத்துள்ளது அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு. ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் இது குறித்த தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் மாரடைப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர் என்பதும் 93 சதவிகிதம் பேர் கள்ளத்தனமான உறவில் ஈடுபட்டபோது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளவயதினர் என்பது…
-
- 13 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் பகிருங்கள்.. யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்... பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.. இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும்.. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ்.. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.. யாழின் வரலாறு: குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில்.. வில்லில் முறு…
-
- 0 replies
- 6.7k views
-
-
எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக் கூடாது. கண் முன்னே உட்கார்ந்து கொண்டிருக்கும் மகளைப் பார்த்து நீ என் மகளா எனக் கேட்கிறார் ஒரு தாய் . காரணம், அவரை பீடித்துள்ள ஒரு அரிய வகை ஞாபக மறதி நோய். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.. . 7 வருடங்களாக இந்தக் கொடுமையான ஞாபகமறதி நோயுடன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார் விர்ஜினியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. வீட்டில் இருக்கும் கணவரையும் , தான் பெற்றெடுத்த மகளையும் கூட பெண்மணியினால் அடையாளம் காணமுடியவில்லை. அந்த பெண்மணியின் பெயர் ஷான்டா ரஷ். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கம் போல் ஒருநாள் காலையில் அவர் விழித்தெழுந்தபோது அவருக்கு மனதில் எந்த நினைவுமில்லை. தான் யார், தான் எங்கிருக்கிறோம், தன்னுடன் உள்ளவர்கள் யார் என்பது கூட அவருக…
-
- 0 replies
- 460 views
-
-
அமெரிக்காவின் தேசிய விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்,உரங்குட்டான் என்றழைக்கப்படும். மனிதக் குரங்குகளுக்கு, ஐ பாட் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் இவ்வகை குரங்குகள், விதவிதமான ஒலிகளை இசைத்து மகிழ்கின்றன.இதுகுறித்து, விலங்கியல் பூங்காவின் பாதுகாவலர்பெக்கி மிலன்ஸ்கி கூறியதாவது:மனிதக் குரங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளும், அவற்றிற்கு அளிக்கப்படும் பொம்மைகள், மற்றவர்களுடன் பழகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றியுள்ளோம். ஐ பாட் கொடுத்துள்ளதன் மூலம், மனிதக் குரங்குகள் பார்வை ஒருமுகப்படுவதுடன், அவற்றின் தொடுதிறன் மற்றும் கேட்கும் திறன் ஆகியவற்றை அதிகரித்துள்ளோம். மனிதக் குரங்குகள், ஐ பாடை பயன்படுத்தும் போது, ஆப்ஸ் என்ற, மென்பொருளைப் பயன்படுத்தி…
-
- 5 replies
- 822 views
-
-
யுடியூப்பில் 7 மாத குழந்தையின் கங்னம் ஸ்டைல் டான்ஸ் இப்போது கலக்கி வருகிறது. அப்லோடு செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் இதனை பார்வையிட்டுள்ளார்களாம். உலகம் முழுவதும் கங்னம் காய்ச்சல் பிடித்து ஆட்டுகிறது. இந்தியாவில் பிரபலங்கள் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடனம் கண்டிப்பாக இடம் பெறுகிறது. நம் செய்தி அதைப் பற்றியதல்ல. 7 மாத குழந்தை ஒன்று கங்னம் நடனமாடி அதை யுடியூப்பில் அப்லோட் செய்திருக்கின்றனர். 46 நிமிடம் ஓடக்கூடிய அந்த கிளிப்பிங்ஸ்சில் குழந்தையின் சிரிப்பும் நடனமும் இடம் பெற்றுள்ளது. ஒரு வார காலத்திற்குள் அந்த படக் காட்சியை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்களாம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=38fhbOuP2Og …
-
- 20 replies
- 1.2k views
-
-
கனேடிய மருத்துவர்கள், 20 பில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை ஆண்டு தோறும் வருமானமாக பெறுவதாக ஆய்வொன்று காட்டுகிறது. ஆனால், சம்பளங்களின் அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது. 2010 – 2011 ஆம் நிதியாண்டில் மருத்துவர்களின் மொத்த சம்பளம் ஆறு சதவீதத்தால் அதிகரித்தது. அதற்கு முந்திய ஆண்டில் அதிகரிப்பு எட்டு சதவீதமாகவும், அதற்கும் முந்திய ஆண்டில் அதிகரிப்பு பத்துச் சதவீதமாகவும் இருந்தது. 2010-11 ஆம் ஆண்டில் மருத்துவர் ஒருவர் சராசரியாக மூன்று லட்சத்து ஏழாயிரம் டொலரை பெற்றார். ஒன்றாரியோவில் அது 340,000 டொலராக இருந்தது. பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்டில் சராசரி சம்பளம் 236,000 டொலராக இருந்தது. http://www.canadamirror.com/canada/5328.html
-
- 1 reply
- 354 views
-
-
அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த பொது மக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி தொலைபேசி அழைப்புகள் வந்தன. அந்த அழைப்பில் பேசியவர் நார்ஃபோல்க் பகுதி மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பி வந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு புகார் அளித்தார். பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித் திரிவதாக மற்றவர் கூறினார். இதைப் போன்று பல அழைப்புகள் வரவே, உஷாரான போலீசார், மிருகக்காட்சி சாலை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, சிங்கங்களின் எண்ணிக்கையை சரி பார்க்கும்படி அறிவுறுத்தி விட்டு,புகார் வந்த பகுதிக்கு துப்பாக்கிகளுடன் விரைந்தனர். வழியில் ஒருவர் சிங்கத்தை சங்கிலியில் பிடித்தவாறு நடந்து போய் கொண்டிருந்தார். அவரை வழி மறித்த போ…
-
- 0 replies
- 578 views
-
-
அன்னமிட்ட கையை அபகரிக்க நினைத்த மீனிடமிருந்து ஒரு மனிதர் அலறி தப்பிய வீடியோ காட்சியை இப்போது பார்க்கலாம். florida- வில் உள்ள ஒரு கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த இந்த மனிதர்,மீன் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட பலகையில் படுத்துக்கொண்டே மீனுக்கு உணவு கொடுக்க நினைத்தார். ஆனால்,நடந்ததோ வேறு. கிட்ட தட்ட 50 கிலோ எடைகொண்ட இந்த மீனிடமிருந்த தப்பிக்க மனிதர் படாதபாடு பட்டுவிட்டார்.அவரது சக நண்பரால் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்த இந்த வீடியோ காட்சி. தற்போது அதிகமான நபர்களால் விரும்பி பார்க்கப்பட்டும் வருகிறது. ஒருவேளை இவர் கொடுத்து சாப்பாடு போதாமையால் அவரின் கையை கடித்து திண்ண ஆசைப்பட்டதோ என்னமோ.. இந்த மீன்
-
- 0 replies
- 496 views
-
-
ஓக்குநொஷிமா (Ōkunoshima) ஜப்பானின் Hiroshima மற்றும் Shikoku இற்கு இடைப்பட்ட சிறிய தீவாகும், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தினரின் இரசாயன உற்பத்திகளின் க்கிய அமைவிடமாகவும் இத்தீவு காணப்பட்டது. இன்று பலராலும் விரும்பப்படும் பாசத்திற்குரிய ஒரு பிரதேசமாக இது மாறியிருக்கிறது. முயல் தீவு என அழைக்கப்படும் இத்தீவு முழுவதும் முயல்கள் செறிந்து வாழுகின்றன, 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவில் சுமார் 500ற்கும் மேற்பட்ட முயல்கள் சுதந்திரமாக நடமாடுகின்றன. http://www.puthiyaulakam.com/2013/01/okunoshima.html
-
- 0 replies
- 609 views
-
-
இங்கிலாந்தில் பலரால் பார்க்கப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் Britain's Got Talent ஷோவும் ஓன்று, மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. இதில் La Quebrada என்பவர் 100அடி உயரத்தில் நின்று உடலில் தீமூட்டி நீர்த் தொட்டியில் குதித்துள்ளார். ******************* AMAZING PICTURES BELOW*********** http://www.puthiyaulakam.com/2013/01/Britains-Got-Talent.html
-
- 0 replies
- 311 views
-
-
உலக முஸ்லிம்களால் மீலாதுன் நபி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நபி முஹம்மத் எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்தார் என்பதை அடியொட்டி வெளிவந்துள்ளது 'லாயிலாஹ இல்லல்லாஹ்'' என ஆரம்பிக்கும் புதிய பாடல். மனதை மயக்கும் இசை, இதயத்தை ஊடறுக்கும் குரல், சிந்திக்க தூண்டும் வரிகள் காண்போர்களை கவர்ந்து இழுக்கும் காட்சியமைப்பு என பாடல் கேட்போரை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. பாடலை இசையமைத்து பாடியுள்ளார் வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன். பாடல் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர்களது இருவரது முயற்சியில் முன்பு வெளிவந்து தமிழ் பேசும் உலகெங்கும் கவனத்தை பெற்ற எங்கோ பிறந்தவளே(2010) காந்தள் …
-
- 0 replies
- 632 views
-