Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் பீகாரைச் சேர்ந்த பெண்ணொருவர். 50 மில்லியன் பெண்களில் யாராவது ஒருவருக்கு இரண்டு கருப்பைகள் இருக்கும் என்றும் அப்படியிருக்கும் இரு கருப்பைகளிலும் உருவாகி பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் குறையுடனேயே பிறக்கும் என்றும் குறிப்பிடப்படும் நிலையில் மேற்படி இரு குழந்தைகளும் நலமாக பிறந்ததோடு தாயும் நலமாக உள்ளார் என்பதால் இது மருத்துவ உலகின் பெரும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28) சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பை…

  2. 8/8/2011 11:48:11 PM அமைச்சருடன் ,இரகசியத் தொடர்பு வைத்ததாக கைது செய்யப்பட்ட சுவாசிலாந்து நாட்டின் ராணி அந்நாட்டு மன்னரும் ராணியின் கணவருமான மஸ்வதி தன்னை சிறை வைத்து சித்திரவதை செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். சுவாசிலாந்து நாட்டின் மன்னர் மஸ்வதியின் 12 ஆவது மனைவியான நொத்தாண்டோ டியுப் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மொடல் அழகியாவார். இவர் அந்நாட்டு முன்னாள் நிதி அமைச்சருடன் இருக்கும் வேளையில் கைது செய்யப்பட்டார். தற்போது தனது நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மன்னர் மூன்றாம் மஸ்வதி அரண்மனையில் வைத்து தன்னை பலவகையில் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தினார். அரண்மனையில் ஒரு…

  3. ப்ரூஸ் லீயின் மேலங்கிக்கு 77 ஆயிரம் டாலர்கள் மறைந்த குங் ஃபூ நட்சத்திரம் ப்ருஸ் லீ நடித்த இறுதிப் படத்தில், அவர் அணிந்திருந்த மேலங்கி (கோட்) ஹொங்கொங்கில் 77 ஆயிரம் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியிருக்கின்றது இது தவிர, அவரது கடிதமொன்றும் பெயர் விபர அட்டையொன்றும் அடங்கலாக இன்னும் வேறு 12 பொருட்களும், மொத்தமாக 200 ஆயிரம் டாலர்களுக்கும் அதிக தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ‘கேம் ஒஃப் டெத்’ என்ற திரைப்படத்தில் ப்ரூஸ் லீ அணிந்திருந்த, மிருகங்களின் தோல் மயிரைக் கொண்டு தைக்கப்பட்ட இந்த கோட்டை எதிர்ப்பார்க்கப்பட்ட விலையை விட 9 மடங்கு அதிக விலைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் வாங்கியுள்ளார். 1940ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி பிறந்த ப்ரூஸ் லீ, ம…

    • 5 replies
    • 734 views
  4. Started by Nellaiyan,

    (Lanka-e-News -04.Aug.2011, 4.30PM) Is President Mahinda Rajapakse the most powerful individual in the country or is it defense Secretary Gotabaya Rajapakse ? Though Mahinda is legally the President, practically it is Gotabaya Rajapakse. However the latter is right now in a deep turmoil facing serious charges. This is because there exists an eye witness who claims that during the final phase of the war orders were given to Shavendra Silva to kill a group who appeared with the white flag to surrender . Gotabaya asserts loudly and vehemently insists that it was not the case. Well It is for those who mount the accusation to prove it. If the charges are proved Gotabaya will b…

    • 0 replies
    • 660 views
  5. IT'S enough to make any bread-lover's stomach churn. While unpacking the groceries with a friend on Sunday, a Townsville woman noticed a suspicious looking hole in a loaf of Helga's bread she'd purchased. What's the worst thing you've ever found in your food? Share your stories in the comments box below. "I said to my friend, 'this bread's got a hole in it, it looks like a rat's eaten into it'," the woman, who asked not to be identified, said. The rat had done more than chew through the packaging; when she lifted the bag out she found the rat alive and nestled inside the loaf. "The thought of a live rat in my loaf of bread and so close to me was …

  6. தனது வீட்டில் அணுவை பிளக்க முயன்றவர் கைது பல அணு மூலப்பொருட்களான ரேடியம், அமேறேசியம், உரேனியம் போன்ற மூலம் தனது வீட்டில் உள்ள குசினியில் அணுவை பிளக்க முயன்றார் வயதான ஹென்டல். இவர் சுவீடன் நாட்டில் வசிப்பவர். இந்த முயற்சியில் ஏற்பட்ட போது வந்த கேள்வி ஒன்றிற்கு பதில் வேண்டி அந்த நாட்டின் அரச அணு பிரிவை அணுகினார். அவர்கள் பதிலுக்கு பதிலாக காவலர்களை அனுப்பினர், ஹென்டல் கைதானார். தான் இந்த முயற்சியை ஒரு பொழுதுபோக்காக வீட்டில் செய்ததாகவும் குசினியில் உள்ள அடுப்பில் இந்த அணுப்பிளவை மேற்கொள்ள இருந்ததாகவும் கூறினார். தனக்கு இது சட்டவிரோதமானது எனத்தெரியாது எனவும் கூறினார். A Swedish man who was arrested after trying to split atoms in his kitchen said Wednesda…

    • 0 replies
    • 539 views
  7. சட்டவிரோத மோட்டார்வண்டி நிறுத்தல் : டாங்கிகளால் அழிப்பு லித்துவேனிய தலைநகரான வில்நியுசில் அதன் நகரபிதா அங்கே சட்டத்தை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களை டாங்கி மூலம் நசுக்கினார். அதன் மூலம் தமது ஆத்திரத்தையும் கண்டிப்பான செய்தியையும் கூறியுள்ளார்.

    • 0 replies
    • 531 views
  8. ஈரோட்டில் ஒரே நிமிடத்தில் அணிந்து விடக்கூடிய சேலை அறிமுகமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம், ஜவுளி உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கள் சேலை அணிவதை தவிர்த்து சுரிதார், ஜீன்ஸ் ஆகியவைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். சேலை கட்ட அதிகபட்ச நேரமும் சிரத்தையும் தான் இதற்கு முக்கிய காரணம். ஈரோடு, "ஹாரிபாலா மால்' ஜவுளிக் கடையில் ஒரு நிமிடத்தில் அணியக்கூடிய "வன் மினிட் சேலை' அறிமுகமாகியுள்ளது. இச்சேலையில் கொசுவம், முந்தானை மடிப்பு ஆகியவை ரெடிமேடாக தைக்கப்பட்டுள்ளன. பாவாடை அணிவது போல் அணிந்து, முந்தானையை தோளில் போட்டால் போதும். கடை உரிமையாளர் பாலகுப்புசாமி கூறியதாவது; "வன் மினிட் சேலை' கொல்கத்தாவில் தயாராகிறது. பட்டு நூல், சரிகை வேலைப்பாடுகளு…

  9. Dr. Gothabhaya Nandesena Rajapaksa “A disturbed and dysfunctional child from an abusive family” Will they resign en masse or commit suicide en masse? Child psychologists trace human behaviour to childhood traumas. I was only about 6-8 years old, and there lived in our neighbour hood a family. The father is an abusive man and he after taking alcohol always beat up his wife for any number of reasons, then I noticed that their older son started beating up their innocent calf. It registered in my head and it came to back to me when I see Rajapaksa’s behaviour. Let me come to my life, one day by accident I hit my son with the shopp…

  10. Started by உடையார்,

    DOCTORS were baffled when a British man told them, "I can hear my eyeballs moving". But they finally diagnosed that Stephen Mabbutt had a rare ear condition, in which sounds inside the body were heard very loudly, The Sun reported. Mr Mabbutt, 57, could also hear his heart beating. When he chewed food, the noise was deafening. The dad of two was experiencing autophony, one of the symptoms of superior canal dehiscence syndrome, an illness that was unknown until 10 years ago. At first, he noticed that the internal sound of his own voice was beginning to drown out everything else around him. Over six years, the condition worsened as other bodily no…

  11. அம்மா டயானாவின் தோடுகளை கேட்டுக்கு பரிசளித்தார் Posted by சோபிதா on 28/07/2011 in புதினங்கள் மறைந்த தனது தாயார் டயானா அணிந்திருந்த வைரத் தோடுகளை தனது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கு பரிசாக அளித்துள்ளார் இளவரசர் வில்லியம். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கணவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேட், இந்த அழகி. தோடுகளை காதில் அணிந்தபடி வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. இருப்பினும் மாமியார் டயானாவின் தோடுகளை அப்படியே அணியாமல் சற்று ரீமாடல் செய்து அதை அணிந்திருந்தார் கேட். தனது தாயார் அணிந்திருந்த சில நகைகளை தனது மனைவிக்கு அளிக்க வில்லியம் விரும்பியதாகவும், இதனால்தான் தோடுகளை கேட்டுக்குக் கொடுத்து போட்டு அழகு பார்த்து வருவதாகவும் இங்கிலாந்து பத்திர…

  12. Started by உடையார்,

    நான் வேலை செய்யும் Oil&Gas Project Site ற்கு வந்தபோது எடுத்த படம் The Perentie (Varanus giganteus) is the largest monitor lizard or goanna native to Australia, and fourth largest lizard on earth, after the Komodo Dragon, crocodile monitor and the water monitor. Found west of the Great Dividing Range in the arid areas of Australia, they are not a common sight on account of their shyness and remoteness of much of their range from human habitation. Their status in indigenous Aboriginal culture is evident in the totemic relationship, and part of a dreaming, as well as bush tucker. They were a favoured food item among desert Aboriginal tribes, and the fat was use…

  13. காலை சிற்றுண்டி பந்தயத்திற்காக தனது தோழியை 16 வயது மாணவன் மிக கொடூரமாக கொலை செய்தான். பிரிட்டனின் வேல்ஸ் பிரிட்கென்ட் பகுதிக்கு அருகாமையில் உள்ள அபெர்கின் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ரெபக்கா. இந்த மாணவியை அவரது 16 வயது நண்பன் ஜோஸ்வா டேவிஸ் கொடூரமாக கொலை செய்தார். தனது நண்பனிடம் காலை சிற்றுண்டி பெற மேற்கொண்ட பந்தயத்திற்காக மாணவி ரெபக்கா கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொடூரக் கொலை நடந்தது. மாணவி ரெபக்காவுடன் ஜோஸ்வா டேவிஸ் பழகுவதை மாணவியின் தாயார் சோனியா வரவேற்கவே செய்தார். டேவிஸ் கல்வி அறிவில் சிறந்தவராகவும், கிறிஸ்துவ மத நம்பிக்கை உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதாலும் ரெபக்கா டேவிஸ் வருகையை வரவேற்றார். ரெபாக்காவும், டேவிசும…

  14. தண்ணீர், விளக்காகுமா? முடியுமென்கிறார் இந்த ஒளிப்படத்தில்... சூரிய ஒளி கிடைக்கும் பகலில், இருண்ட அறைகளுக்கு மின்சார செலவில்லாமல் வெளிச்சம் கொடுக்க இந்த வினோத யுக்தியை பயன்படுத்தலாமென்கிறார். கூரையின் பொருத்தப்படும் ஒளிக்கசிவு தகடுகளால் பெறும் வெளிச்சத்தை விட இவ்வகை விளக்குகளால் ஒளிச்சிதறல் முழுமையாக ஒரே விதத்தில் அறை முழுவதும் பரவுவதால் மின்சார விளக்கு போலவே ஒளியை தருகிறது.. http://youtu.be/_zMAWztZ6TI

  15. . Monday, 18 July 2011 05:39 பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார்.பட்டுப்புøடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் …

  16. Jul 16, 2011 இவ் உலகில் எத்தனையோ விதமான அதிசயங்கள் இருக்கின்றன. அதிசய மனிதர்கள் இருக்கின்றார்கள். அதில் இன்றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதரை பாரிஸ்தமிழ் வெளிப்படுத்துகின்றது. இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உலகில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமாக மாறி வருகின்றது.ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றி வருகின்றன. ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது. தனது உடலில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றார். அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார். கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இவ் நீர்வீழ்ச்சி மனிதனை நீங்களும் காண..... …

  17. மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்! [saturday, 2011-04-23 02:58:08] நம்பியார்: ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்.. ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்.. நம்பியார்: நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்! ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத்தான் கெடுத்துப் போட்டியளே? நம்பியார்: என்ன நிபுணர் குழு அறிக்கையை வாசித்திட்டியள்போல.. ராஜபக்ச: பேப்பரிலை பார்த்தனான். நம்பியார்: என்ன! உங்களுக்கு அனுப்பினதை நீங்கள் பேப்பருக்குக் கொடுத்திட்டு, அதிலை வந்ததைதான் வாசித்தீர்களோ? ராஜபக்ச: ஆமாம். வங்கியில் கொள்ளையடிப்பவர்கள். காசை எண்ணிப் பார்ப்பதி…

  18. 7/13/2011 7:20:07 PM அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தாயொருவர் உலகிலேயே எடைகூடிய குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தையின் நிறை 7.3 கிலோகிராம்களாகும். ஜெனட்ஜொன்ஸன் மற்றும் மிட்செல் பிரவுன் தம்பதிகளுக்கே இக்குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலமே இக்குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையைக் கண்ட வைத்தியர்கள் தாம் கண்டவற்றிலேயே மிகப்பெரிய குழந்தை இதுவென தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயாருக்கு பிரசவத்தின் போது நீரிழிவு நோய் ஏற்பட்டதாகவும் இதுவே குழந்தைகள் அதிக நிறையுடன் பிறப்பதற்கான காரணமெனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். கின்னஸ் உலக சாதனையின் படி உலகிலேயே அதிக நிறைகொண்ட குழந்தை 1879 ஆம் ஆண்டு ஒய்யோ மாநிலத்தில் தாயொரு…

  19. Tuesday, 12 July 2011 21:41 பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதாக தவறாக கருதி கணவரைத் தண்டிக்கும் முகமாக தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். தனது கணவர் போல் பாடசாலை நண்பியுடன் உறவு கொண்டிருப்பதாகக் கருதிய பியோனா டொனிசன் (45 வயது), மூன்று வயதுடைய ஹரி மற்றும் இரண்டு வயதுடைய எலிசே ஆகிய குழந்தைகளை மூச்சுத் திணறவைத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இரு கக்திகளால் கணவரையும் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அத்துடன்,தனது குழந்தைகளை கணவரே கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் பின்னர் மறுநாள் இரு கக்திகளுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பியோனா தன் குழந்தைகளைத் தானே கொலை செய்ததாகக் கூறி குற்றத்தை…

  20. இலங்கை ராஜபக்ச பேரினவாத அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு என்ன சேவைகளைச் செய்துவருகிறது? இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இராணுவமயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மதத் திணிப்பு, படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என்பன இங்கு சில. இந்த நிலையில் கே.பி யும் அரசுடன் இணைந்து சேவையாற்றுவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கே.பியிடம் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈழம் என்பது கனவு என அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு சில காலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தன் மூலம் இது …

  21. வீரகேசரி இணையம் 7/7/2011 8:18:31 PM அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம் மாநில சுற்றாடல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'ஜயன்ட் ஹொக்வீட்' எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும். இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது. மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை. நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்த…

  22. Prof Rajiva has not ‘Seen the evil war, heard about the evil war, spoken about the evil war and not done anything honestly about the evil war’ (July 07, London, Sri Lanka Guardian) Prof. Rajiva Wijesinha MP, the adviser to the President Mahinda Rajapakse on Reconciliation addressed the ‘Jayaweva (Victory) Brigade’ , the Tamil paramilitary EPDP group and few other invitees close to the Sri Lanka High Commission in London on July 5, 2011. The learned Prof went on to slander the Channel 4 and UN Secretary General Ban-Ki Moon’s Darusman report and went on to white wash the proverb ‘see no evil, hear no evil, speak no evil and even the do no evil’ to project…

    • 0 replies
    • 472 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.