செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு ம…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
ரணில் விக்ரமசிங்க ஒரு கொலைகாரன்: பவித்ரா வன்னியாராச்சி [ வெள்ளிக்கிழமை, 12 யூன் 2015, 02:36.47 PM GMT ] ரணில் விக்ரமசிங்க என்ற கொலைகாரன் படலந்த என்ற சித்திரவதை கூடத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை கொலை செய்ததாக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் அடக்குமுறையை ஒழிக்க பவித்ரா வன்னியாராச்சிகள் உயிரை பணயம் வைத்து செயற்பாடுகள் எனவும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து மூடி முறைத்தனர். தேர்தலை ஒத்திப் போடும் வழமையான வேலைத்திட்டங்களில…
-
- 0 replies
- 358 views
-
-
கோவா: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ பெண் ஒருவர் கோவாவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஹோட்டல…
-
- 1 reply
- 644 views
- 1 follower
-
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் சந்தீப் சாஹு பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BISWA RANJAN/BBC மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர். 66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்ப…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
ரம்புட்டான், மங்குஸ்தான் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு ஹெவலொக் டவுனில் ரம்புட்டான் கொள்வனில் ஈடுபட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார் பிரபல நடிகை பூஜா. ஹெவலொக் டவுனில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு முன்னால் விற்பனைக்காக வைத்திருந்த ரம்புட்டான் வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை நடிகை பூஜா ரம்புட்டான் கொள்வனவு செய்ததுடன் வியாபாரிகளுடன் இணைந்து ரம்புட்டன் வியாபார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த இடத்தில் ரம்புட்டான் தூரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கியுள்ளனர். பூஜாவின் விருப்பத்துக்குரிய பழம் தூரியன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (Clicked by : Sandesh Bandara)…
-
- 7 replies
- 1.2k views
-
-
ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால்.. புகையிரத நிலையத்திற்குள், விபத்து !! தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டிடத்தின் மீது மோதியதால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301576
-
- 0 replies
- 216 views
-
-
இந்திய பீகார் மாநிலத்தில் சாசராம் ரயில் நிலையத்தின் மேடையில் இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? மின்சாரத்தில் இயங்கும் ரயில்களுக்காக 24 மணிநேர தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. பக்கத்து ஊர்களில் மின்சாரம் இல்லாத வீடுகளில் அல்லது, அடிக்கடி மின்தடை உண்டாவதால் பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள், இந்த மேடைக்கு வந்து அங்கே கிடைக்கும் வெளிச்சத்தில் படிக்க தொடங்கினார்கள். நாளடைவில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களுக்கு உதவி செய்யும் கலாசாரம் ஆகியது. இன்று.... ஒரு பெரிய கல்வி கூடமாக, மாணவர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து படிக்கும் இடமாகி உள்ளது. முக்கியமாக, போட்டி மிக்க, இந்திய நிர்வாக சேவை பரீட்சைக்கு (IAS) ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கே தயாராகுகிறார…
-
- 0 replies
- 350 views
-
-
ரயில் பாதையில் உயிரோடு விளையாடும் சிறுவர்கள்! - பதற வைக்கும் வீடியோ காசியாபாத்: ரயில் பாதையில் உயிரோடு விளையாடும் சிறுவர்களின், பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இளம் கன்று பயமறியாது என்பார்கள். அதை உணர்த்தும் விதமாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு ஆற்றுப்பாலத்தில் அதிவேகமாக ரயில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் சிறுவர்கள் சிலர் வரிசையாக அணி வகுத்து நிற்கிறார்கள். அப்போது, ரயில் மிகமிக அருகில் வரும் வரை காத்திருக்கும் அந்த சிறுவர்கள், ரயில் அவர்களுக்கு சில அடி தொலைவில் வந்ததும் ஒவ்வொருவராக மின்னல் வேகத்தில் ஆற்றுக்குள் பாய்ந்து …
-
- 0 replies
- 579 views
-
-
ஸ்வீடனில் உள்ள ஒரு ரயில் நிலைய நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் இளம்பெண்ணின் தலைமுடி ரயிலின் வேகத்திற்கேற்ப பறந்தது அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. FILE ஸ்டோக்ஹோல்மில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பர பலகையில் உள்ள இளம்பெண்ணின் தலைமுடி அங்கு வரும் ரயிலின் வேகம் மற்றும் திசைக்கு ஏற்ப பறக்கிறது. பின்னர், ரயில் சென்றதும் அப்பெண் தலை தலைமுடியை சிரித்துக்கொண்டே சரி செய்துக்கொள்கிறார். இது ஒரு தலைமுடி எண்ணெய்க்கான விளம்பரம். முதல் முதலாக இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்தனர். இந்த விளம்பரத்தை மக்களின் மனதில் பதியவைக்க, ரயில் வரும் ஓசை கேட்டால் இய…
-
- 0 replies
- 411 views
-
-
ரஷிய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி போராட்டம் [Friday, 2014-04-18 20:26:38] உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதிலிருந்து, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடுமையான பகை மூண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டு பெண்களில் ஒரு பகுதியினர், தங்கள் தேசபக்தியை வேறுவகையில் காண்பித்துள்ளனர். அதாவது, தங்கள் பகுதியை ஆக்கிரமித்த ரஷியாவைச் சேர்ந்த ஆண்களுடன் ‘உறவு’ வைத்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த உறவு மறுப்பு போராட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக தொடங்கி உள்ளனர். ‘ரஷியாவுக்கு கொடுக்காதே’ என்று எழுதப்பட்ட டி–சர்ட்டுகளை அணிந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகிற…
-
- 7 replies
- 809 views
-
-
ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை பத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து வரும் வேலையை, அவரது பாதுகாவலர்கள் செய்து வருகின்றனர். மல சோதனையில் புடின் உடல்நிலை குறித்த எந்த தகவல்களும் வெளிநாடுகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவ…
-
- 2 replies
- 348 views
-
-
இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/art…
-
-
- 17 replies
- 999 views
- 1 follower
-
-
ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் 2016-12-26 12:05:19 சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 247 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் பரபரப்பு [17 - March - 2008] ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு 3200 பெண் வெள்ளைச் சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு இவ்வாறு சுண்டெலிகள் தேவை என்றும் அவை ஒவ்வொன்றும் 18 கிராமிற்கு கூடுதலாக இருக்கக்கூடாதென்றும் விலைமனுக் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு ஜனாதிபதி மாளிகையின் அறிவித்தலால் ஜனாதிபதி மாளிகைக்கு எதற்கு சுண்டெலிகள், எதற்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; எமது இவ் அறிவிப்புபற்றி ஒவ்வொருவரும் வியப்பாகக் கேட்கின்ற…
-
- 0 replies
- 866 views
-
-
ரஷ்ய பாராளுமன்றத்தில் குட்டைப் பாவாடைக்குத் தடை _ வீரகேசரி இணையம் 3/26/2011 10:21:03 AM Share ரஷ்ய பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பாராளுமன்றத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் சமூகமளிப்பது தடை செய்யப்படவுள்ளது. குட்டைப் பாவாடை அணிவது பாராளுமன்றத்தினை அவமரியாதை செய்யும் வகையில் அமைவதாலேயே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் நடத்தைகள் தொடர்பிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. .
-
- 1 reply
- 796 views
-
-
ரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்! கொரோனாவுக்கு எதிராக முழு உலகமும் போராடி வரும் நிலையில் சுகாதார மற்றும் வைத்திய ஊழியர்களே சம கால ஹீரோக்களாக திகழ்கின்றனர். தம் நலம் கருதாது பிறர் நலத்துக்காக தமது உயிரைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது தினமும் கொரோனாக்கு எதிராக அவர்கள் போராடி வருகின்றார்கள். வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அவர்கள் அணியும் விசேட ஆடையை, அவர்களைப் பெரும் அசௌகரித்துக்கு உள்ளாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நிலையில், ரஷ்ய வைத்தியசாலையொன்றில் பணி புரியும் பெண் தாதியின் செயல் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரஷ்யத்தலைநகர் மொஸ்கோவிற்குத் தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள ரூலா என்ற இடத்…
-
- 0 replies
- 253 views
-
-
ரஷ்யா மீது அமெரிக்கா 2012ல் தாக்குதல் நடத்தும் மாஸ்கோ: `வரும் 2012-2015ம் ஆண்டுகளில் ரஷ்யா மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம்' என ரஷ்ய ராணுவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவ ஆராய்ச்சியாளர் கான்ஸ்தான்டின் சிவ்கோவ், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. வரும் 2012-2015ம் ஆண்டுகளில் இது நிகழலாம். ரஷ்ய அணு ஆயுத கிடங்குகளை அடியோடு அழிக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ராணுவ நிபுணர்கள், இதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளனர். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இந்நாடுகள் திட்டமிட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின்…
-
- 2 replies
- 1.3k views
-
-
கஜான்: ரஷ்யாவில் 1 முதல் 17 வயதுள்ள 20 சிறுவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள அறையில் உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள டாட்டார்ஸ்டான் மாகாணம் கஜான் நகரைச் சேர்ந்தவர் பைஸ்ரஹ்மான் சடாரோவ்(83). தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்ளும் அவர் தனது ஆதரவாளர்களை உலக நடப்பில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு கஜானில் உள்ள ஒரு வீட்டுக்கு அடியில் பாதாள அறைகள் கட்டப்பட்டு 70 ஆதரவாளர்கள் அதில் குடியேறினர். இதில் 1 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அடக்கம். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளியைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதாள அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதை ரஷ்யாவின் வெஸ்டி என்ற தொலைக்காட்ச…
-
- 1 reply
- 581 views
-
-
ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு இந்த மக்கள் தொகை பெருக்கம் குறைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 123 views
- 1 follower
-
-
திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸுவல் டிஸ்-ஆர்டர் உள்ளவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள், மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள் என்று யாருக்கும் இனிமேல் ரஷ்யாவில் கார் ஓட்ட அனுமதி இல்லை என்று ஓர் அதிரடி அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவில் கார் ஓட்டுபவர்களில் 85 சதவீதம் பேர், தங்கள் காரின் டேஷ்போர்டில் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருப்பார்கள். எதற்குத் தெரியுமா? சாலை விபத்துகளைப் பதிவு செய்து, வீடியோவை நெட்டில் விட்டு வைரலாக்குவது ரஷ்யர்களின் ஹாபி. இப்படி 2011-லிருந்து இதுவரை எத்தனை வீடியோக்கள் உலா வந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 2 லட்சம். தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் - இவற்றையெல்லாம் தாண்டி ரஷ்யப் பிரதமருக்குக் கடுமையான தலைவலி என்பது, ரஷ்ய…
-
- 0 replies
- 463 views
-
-
ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…
-
- 0 replies
- 277 views
-
-
ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது _ வீரகேசரி இணையம் 2/10/2011 10:06:44 AM ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார். பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ…
-
- 2 replies
- 710 views
-
-
ரஸ்யாவில் காரிலிருந்து வீதியில் வீசப்பட்ட அதிஸ்டகார குழந்தை http://www.cnn.com/video/?hpt=hp_c3#/video/world/2013/01/24/idesk-russia-baby-thrown-from-car.cnn
-
- 0 replies
- 417 views
-
-
(எச்சரிக்கை: மோசமான காட்சிகள், இரைச்சல்) http://youtu.be/AXz4P6EpX3s
-
- 2 replies
- 688 views
-
-
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஒரு விதமான பாலியல் பேய் செய்தி பரவி வருகிறது. அதாவது பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போன பெண்கள் பேயாக வந்து தங்கள் ஆசையை நிறைவேற்ற அந்த பகுதிகளில் சுற்றுவதாக கூறப்படுகிறது. பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போகும் பெண்கள், பேயாக வந்து இரவு நேரத்தில் ஆண்களிடம் ரா ரா என அழைக்கின்றனவாம். ரா ரா என்றால் தமிழில் வா என்று அர்த்தம். இந்த பேய்கள் அழகாக இருப்பதாக இதனை நேரில் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். பேய் என்று தெரியாமல் கூப்பிட்ட உடன் போனால் அந்த பேய் கொன்றுவிடுமாம். அதனால் ரேப்பு ஒஸ்தா அதாவது நாளைக்கு வா என கூறினால் அந்த பாலியல் ஆசை நிறைவேறாத பெண் பேய்கள் சென்று விடுமாம். இந்த செய்தி ஆந்திரா மற்றும்…
-
- 22 replies
- 2.3k views
- 1 follower
-