பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழ்த்தேசிய போராட்டத்திற்குச் சமாந்தரமாக உள்ளேயும் வெளியேயும் நீணடகாலமாகப் பயணித்த நிலாந்தனுடைய நேர்காணல் வல்லினம் இணைய இதழில் பிரசுரமாகியிருந்தது. நீண்டகாலமாக பிரச்சனைகளுக்கு அண்மையில் இருந்தவர் என்ற ரீதியிலும் பிரச்சனைகளை கோட்பாட்டு ரீதியில் அணுகக்கூடியவர் என்ற ரீதியிலும் நிலாந்தனுடைய நீண்ட மௌனத்திற்குப் பின்பான கருத்து வெளிப்பாட்டைத் தொடர்ந்து நீண்ட உரையாடலை ஆரம்பித்திருக்க வேண்டிய தருணம் தவறவிடப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. நிலாந்தனுடைய கருத்துக்களுடைய தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம் பயணிக்க வேண்டிய திசையையாவது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்புணர்வுகள் முற்றுமுழுதாக புலிகளுடைய அணுகுமுறையாக இலங்கை அரசாங்கத்தா…
-
- 0 replies
- 557 views
-
-
2043 ஆம் ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
-
- 6 replies
- 5.4k views
-
-
தமிழர் திருநாள் தி .பி.2043 தமிழ் ஆண்டு மேற்கு நாட்டவர்களுக்கு சனவரி முதல் நாள் புத்தாண்டு என்றால் தமிழர்களுக்கு தமிழ்த் தை மாதம் முதல் நாள் தான் புத்தாண்டின் தோற்றம். தைப் பொங்கல் என்று பரவலாக அழைக்கப்படும் பெரு விழா இந்த நாளில்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது. கிழே உள்ள படங்கள் 14 .01 .2006 அன்று விடுதலைப்புலிகளின் படையணிகள்தைத்திருநாளைக் கொண்டாடின படங்களை இணைத்துள்ளோம். தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கைப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா, தென்னாபிரிக்கா, மொரீசியசு, பர்மா எனத் தமிழர் வாழும் நாடுகளில் இந்தத் தனிப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. உலகத் தமிழர்களை இனைக…
-
- 1 reply
- 1.4k views
-
-
The words "Tamil culture" immediately evoke the image of the towering gopuram (entrance gateways) of the Hindu temple, at once a commanding grandeur and solemnity; of a beautiful dancing girl, decked out in all her finery, graceful and lovely; to the literary minded, of the squatting sage Tiruvalluvar with his palm-leaf and stylus; to the gastronomically inclined, of idli (a rice and lentil batter) and sambar (lentils, vegetable and tamarind). PDF Book http://unesdoc.unesc...46/074678eo.pdf இதன் தமிழாக்கம் இருந்தால் அறியத்தரவும்
-
- 0 replies
- 882 views
-
-
“இலங்கையில் தமிழர்” – முழுமையான வரலாற்று ஒலி ஆவணம் http://www.radio.kanapraba.com/interview/Gunasingam.mp3 ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது. ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இரு…
-
- 0 replies
- 802 views
-
-
அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. இது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=c19t09Zz-0Y&feature=youtu.be விஜய் தொலைக்கட்சியில் "தமிழ்பேச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவதின் அவசியத்தைக் குறித்து ஆற்றிய உரை.
-
- 8 replies
- 1.4k views
-
-
இக்கல்வெட்டு யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ் கல்வெட்டு ஆக எமது வரலாற்றிலே அளப்பரிய பங்கை வகிக்கின்றது. நல்லூர் இராசதானியின் கிழக்கு எல்லையாகிய நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள திருக்குளம் ஆழமாக்கிய போது இக்கல்வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்டு பின்பு ஆலயத்தில் நீண்டகாலம் வைக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஷ்ணராசாவினது முயற்சியால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதன சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் ஐந்து வரிகள் உள்ளன. இதனை வாசித்தோர் கலி 3925 இல் தீர்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
இந்த விடயத்தை எங்கு இணைப்பது என்று மிகவும் நீண்ட சர்ச்சையை மனம் எழுப்பிக் கொண்டிருந்தது.. இறுதியில் இதை விளையாட்டுத்துறையுடன் இணைப்பதைக்காட்டிலும் வரலாற்றுப்பகுதியில் இணைப்பதே சாலப்பொருத்தமானது என்பதால் இங்கு இணைக்கிறேன். இது ஒரு ஊர் சார்ந்த விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்டது.. 50 ஆண்டு காலத்தின் பதிவுகள். இதை இங்கு இணைப்பதற்கான காரணம் ஒவ்வொரு ஊர்களுக்கும் பின்னால் வரலாறுகள் பற்பல முடங்கிக் கிடக்கும் அவற்றை வெளிக் கொணருவது அவ்வூரவர்களாலேயே முடியும். இது ஒரு விளையாட்டுத்துறையின் 50 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படுத்திய நிகழ்வு. இங்கு நான் இணைப்பது எனக்கு தரம் 7 இல் சமூகவியல் கற்பித்த ஆசிரியரின் அரங்க உரை என்னால் என் ஊர் சார்ந்த விடயங்களைத்தான் இலகுவாகத் தரமுடியும்…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
ஆங்கிலயேர் கற்ற பெருந்தோட்ட தமிழ் ஆங்கிலேயர் எப்போ எங்கு தமிழ் கற்றார்கள் என்கிறீர்களா? இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்பு கற்றிருக்கிறார்கள். இது குறித்த சுவாரஸ்யமான தகவலை பத்தனை கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற மலைச்சாரல் கண்காட்சி நிகழ்வில் அறியக்கூடியதாக இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு பல தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் தோட்டத்துரைமார்களாகவும் இருந்தவர்கள் பறங்கியர்களே.இது நாம் அறிந்த விடயம். அக்காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களை வழிநடத்தவும் வேலைத்தலம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு இவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இவர்களின் சிரமத்தை அறிந்த டபிள்யூ.பி.ஜி. வெல்ஸ் என்பவர் 1915 ஆம் ஆண்டு இவர்களுக்…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களையும் அவைகளைப் பற்றிய சில விளக்கங்களையும் தரலாம் என நினைக்கின்றேன் . நாம் யாரையாவது சந்திக்கும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறோம் . அதாவது , இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும். எம்மிலும் பார்க வயதில் பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல். காலணிகளை வெளியே கழட்டிவிட்டு வீட்டிற்குள் உள்ளிடுதல் முறையும் குறிப்பிடத்தக்கது . வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் ய…
-
- 9 replies
- 6.8k views
-
-
மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு பெருங்கடல். உரை நடைக்கவிதைகளின் பிதாமகர். மகா கவி பாரதியின் ஆக்கங்கள் மற்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை இங்கு இணைத்து அந்த மாபெரும் கவிஞனை பெருமை செய்வோம். ஆரம்பமாக....
-
- 15 replies
- 10.4k views
-
-
Tamil Groups & Romesh Bandari's 1st offical indian talks in 1985 இதில் இருப்பவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை . அமிர்,சிவசிதம்பரம் ,உமா,வாசு,வெற்றி ,கனகராஜா,யோகி ,திலகர் ,பிரபாகரன் ,பாலகுமாரன், சிறி,பத்மநாபா,கேதீஸ் ,சாந்தன் இவர்களை அடையாளம் தெரிகின்றது .ஈரோஸ்,டெலோ சில உறுப்பினர்களை தெரியவில்லை .உமாவிற்கு அருகில் இருப்பது இந்து ராம். வெற்றி இப்போதும் இந்தியாதான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் .சாந்தனும் நானும் லண்டனில் ஒன்றாக வேலை செய்தோம் .இப்போதும் அவர் லண்டனில் தான் .
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்த திரியை ஆரம்பிக்கும் போது, என்னால் அதனை ஏனையவருக்கும் விளங்கபடுத்த முடியுமா என பயம் கவ்வுகின்றது நேற்று முன்தினம், கனடாவின் டொரன்டோ சாலையோரம் நடந்து போகையில் ஒரு வீடற்ற மனிதன் கழுத்து வரை போர்த்திக் கொண்டு ஆனால் தலையை மூடாமல் படுத்துக் கிடந்ததை பார்க்க வேண்டி வந்தது. அவரை பார்த்த கணம், நான் 12 வயதில் யாழ்ப்பாணத்தில் அதிகாலை 5 மணிக்கு நகுலேஸ்வரன் மாஸ்ரரிடம் ரியூசன் போகும் போது சுண்டிக்குளி கணக்கர் சந்தியில் மண்டையர் குழுவால் 86களில் (இந்திய ஏவல் படை காலம்) மண்டையில் சுட்டுக் கொன்ற ஒரு 'இனம்தெரியாதவரின்' சடலத்தை பார்த்த நினைவு எங்கிருந்தோ திடீரென வந்தது. இப்படி சம்பந்தமில்லா காட்சிகளுடன் யுத்தத்தின் சாட்சியங்களாகிப் போன எம் மனதில் வந்து போகும் காட்சிகள் ஏராளம். …
-
- 29 replies
- 2.7k views
-
-
இக்கல்வெட்டு யாழ்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ் கல்வெட்டு ஆக எமது வரலாற்றிலே அளப்பரிய பங்கை வகிக்கின்றது. நல்லூர் இராசதானியின் கிழக்கு எல்லையாகிய நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள திருக்குளம் ஆழமாக்கிய போது இக்கல்வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்டு , பின்பு ஆலயத்தில் நீண்டகாலம் வைக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு பின்னர் யாழ்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஷ்ணராசாவினது முயற்சியால் யாழ்பாணப் பல்கலைக்கழக நூதன சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் ஐந்து வரிகள் உள்ளன. இதனை வாசித்தோர் கலி 3925 இல் தீர்த்தங்…
-
- 0 replies
- 802 views
-
-
http://www.youtube.com/watch?v=kxXlRnxXG4Q&feature=related
-
- 0 replies
- 875 views
-
-
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். கார்த்திகை 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில…
-
- 2 replies
- 898 views
-
-
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும்…
-
- 0 replies
- 1.6k views
-
-
போதிதர்மன் பற்றிய 4 புத்தகங்கள் தரவிரக்கம் செய்து படியுங்கள் http://www.megaupload.com/?d=FL72DKA8
-
- 0 replies
- 900 views
-
-
பங்கேற்க இங்கு சொடுக்கவும் தேதி: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012 சமூகவலை: ஃபேஸ்புக் – டுவிட்டரில் #twmc – வலைப்பதிவு மின்னஞ்சல்: tamil.wikipedia [at] gmail.com பரிசுகள் : முதல்-இரண்டாம்-மூன்றாம் பரிசுகள்: 200-100-50 $ 2 ஆறுதல் பரிசுகள்: தலா 25 $ 3 தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள்: தலா 100 $ சிறப்புப் பரிசு: 150 $ தலைப்புகள்: தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள், தரவேற்றம் : விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில்
-
- 0 replies
- 876 views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்கிருக்கிறாய்.. எங்கிருக்கிறாய் என் தமிழினமே.. உன் பாட்டன் முப்…
-
- 0 replies
- 531 views
-
-
இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே. ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம். குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்… ௧) ஆபிரிக்கா, மடக…
-
- 7 replies
- 8.3k views
-
-
ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு! மச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ள…
-
- 0 replies
- 832 views
-
-
காணொளியில் உள்ளது போல் கனடாவில் படைப்பாளிகள் கழகம் கனடிய அரசின் அங்கிகாரத்துடன் 'தமிழர் திருணம் ' நடத்தி வைக்கின்றது. இதுவரையில் 50 இக்கும் அதிகமான திருணங்களை இனிமையாக நடத்தி வைத்திருக்கும் கழகத்தை உங்கள் வீட்டுத் திருணத்திற்கும் அழையுங்கள்: 416 281 1165
-
- 0 replies
- 1.2k views
-