தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! - அத்தியாயம் 1 ஜெயலலிதாவிடம் ‘மிஸ்டர்’ விசுவாசம்.... சசிகலாவிடம் ‘மிஸ்டர்’ நம்பிக்கை... அமைச்சரவை சகாக்களிடம் ‘மிஸ்டர்’ பவ்யம்... அதிகாரிகள் மட்டத்தில் ‘மிஸ்டர்’ ஓ.பி.எஸ்... தமிழக மக்களிடம் ‘மிஸ்டர்’ பொம்மை... ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘மிஸ்டர்’ மிக்சர்... பன்னீர் செல்வத்தின் கடந்த காலம் பெற்றுத்தந்த அடுக்கடுக்கான பட்டங்கள் இவை. ஏறத்தாழ 17 ஆண்டுகளாக, இந்தப் பட்டங்களை விரும்பியும் விரும்பாமலும் சுமந்து திரிந்தார் பன்னீர் செல்வம். ஆனால், 40 நிமிட தியானம்... வெறும் நாற்பதே நிமிட தியானம்; 20 நிமிடப் பேட்டி... வெறும் இருபதே நிமிடப் பேட்டியில் 17 ஆண்டு காலமாக தான் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்ப…
-
- 9 replies
- 4.4k views
-
-
”நாங்கள் சாத்தானின் பிள்ளைகளா?”: சீமானுக்கு எதிராய் கொதித்த ஜவாஹிருல்லா Aug 01, 2023 09:39AM IST ஷேர் செய்ய : கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 30 ஆம் தேதி மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ இலங்கை தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் பெண்களுக்கு எதிராக நடந்த அக்கிரமங்களையும் கண்கூடாக பார்த்தோம். எங்கோ ஒரு மூலையில் உள்ள மணிப்பூருக்காக பேசுகிறோம். …
-
- 59 replies
- 4.4k views
- 2 followers
-
-
சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.ஆனால் 2 மணி நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வ…
-
- 36 replies
- 4.4k views
-
-
தமிழக கிரிக்கெட்டில் இனம், நிறம், மதம் மற்றும் சாதி வெறி! – ஹரிகரன் TNCA மற்றும் BCCI எனும் இரு அமைப்புகளுமே அரசுகளால் நடத்தப்படாத அமைப்புகள், அதுவும் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் BCCIக்கு கீழான மாநில அமைப்புகள் அனைத்துமே எந்த அரசின் கீழாகவும் இல்லாமல் தன்னிச்சையாக நடைபெறும் தனியார் அமைப்புகளே. ஆனால் இவைகளே இந்தியாவின் அடையாளமாகவும், மாநிலங்களின் அடையாளமாகவும் போட்டிகளில் பங்கேற்கின்றன நம் மக்களும் இதைப் பார்த்து குதுகலிக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 4 பேரை தவிர மற்ற அனைவரும் வெளிமாநில வெளிநாட்டினை சேர்ந்தவர்கள், ஆனால் அது தான் இங்கே சென்னைக்கான அணியாக கட்டமைக்கப்பட்டு நம்ம சென்னை சூப்பர் கி…
-
- 0 replies
- 4.3k views
-
-
“நானே கடவுள்” ஜக்கி பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.! (காணொளி இணைப்பு ) ஜக்கி வாசுதேவ்வின் மாய வலையில் சிக்கியுள்ள எனது இரு மகள்களையும் மீட்டுத் தாருங்கள் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான முனைவர் காமராஜ் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். கோயம்புத்தூர் – செம்மேடு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள இந்த மையமானது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடம் என்று சொல்லப்படுகிறது. இங்கு தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இ…
-
- 2 replies
- 4.3k views
-
-
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமி இன்று தலைமை செயலகத்தில் திடீரென சந்தித்துப் பேசினார். பகல் 12.15 மணி அளவில் சென்னை கோட்டைக்கு வந்த சோ, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தனது மகனுக்கான திருமண அழைப்பிதழை அவர் முதலமைச்சரிடம் வழங்கி, திருமணத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டார். இதுதவிர அரசியல் தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் பேசியது என்ன என்பதை சோ தெரிவிக்க மறுத்துவிட்டார். http://news.vikatan.com/article.php?module=news&aid=21487
-
- 10 replies
- 4.3k views
-
-
தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ... அப்துல் ரகுமான், காலமானார்.கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80. மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். 'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர…
-
- 14 replies
- 4.3k views
- 1 follower
-
-
தமிழ்நாடு - வயது 60 ப.திருமாவேலன் நவம்பர் 1 - தமிழ்நாட்டுக்குப் பிறந்த நாள். அதுவும் இந்த நவம்பர் 1, வைர விழா ஆண்டு. `‘இது தமிழ்த் தேசியப் பெருநாள்’' என உதிரம் கொதிக்க ஜீவா சொன்னது இந்த நாளைத்தான். ‘தமிழ் கூறும் நல்லுலகத்து...’ என்று தொல்காப்பியமும், ‘தென் தமிழ் நன்னாடு...’ என இளங்கோவடிகளும், ‘தமிழ்ப் பூமி...’ என அடியார்க்கு நல்லாரும், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...’ என மனோன்மணியம் சுந்தரனாரும், ‘திராவிட உத்கல பங்கா...’ என ரவீந்திரநாத் தாகூரும் சொன்ன தமிழ்நாடு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது. ``இந்த அவையில், தெலுங்கு நாட்டுக்காரர் இருக்கிறார்கள்; கன்னடர் இருக்கிறார்கள்; கேரள தேசத்தவர் இருக்கிறார்கள்; தமிழ்நா…
-
- 9 replies
- 4.3k views
-
-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு நிலவரம் Comment (5) · print · T+ சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்த முதன் முறை வாக்காளர்கள் | படம்: எல்.சீனிவாசன். காலில் காயம் காரணமாக சக்கர நாற்காலி வசதியைப் பயன்படுத்தி ஈரோடு நகரின் வாக்குச்சாவடியில் தன் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர். | படம்: எம்.கோவர்தன் போட்டோ கேலரி தேர்தல் 2016: வாக்களித்…
-
- 28 replies
- 4.3k views
-
-
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் !தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேஷ்டி அணிவதை, ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அதனால் இன்று உலகம் முழுவதும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது. வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தோடு ஒன்றியது என்பதை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவரர்கள் வேஷ்டி அணிந்து உற்சாகமாக அலுவலகம் வந்திருந்தனர்.சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்று வேஷ்டி அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பெரும்பாலும், அவர்களில்…
-
- 9 replies
- 4.3k views
-
-
திருச்சி: லோக்சபா தேர்தலில் சற்று, "வீக்'கான தொகுதிகள் நிலவரம் குறித்து உளவுத்துறையினர் அளித்த அறிக்கையுடன், முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளதால், அ.தி.மு.க.,வினர் கிலி அடைந்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த, 24ம் தேதி நடந்தது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதில் துவங்கி பிரச்சாரம் வரை, அனைத்துக்கட்சிகளைக் காட்டிலும், அ.தி.மு.க., தான் முதன்மை வகித்தது. விலையில்லா பொருட்கள் விநியோகம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடச் செய்தது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு போன்றவற்றால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை தமிழகத்தில் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கருதினார். ஆனால், தமிழகத்தில் முக்கியமான, தி.மு.க.,…
-
- 0 replies
- 4.2k views
-
-
முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து வாழைக் காய் ஏற்றுமதி! இந்தியாவில் வாழைக்காய் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பழமையான முறையில் விவசாயம் மேற்கொண்டு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே ஈட்டப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் முயற்சியினால் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தப்பட்டன. இதன்படி, திசு வளர்ப்பு கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், சிப்பம் கட்டும் மையம் ஆகியவற்றை அமைத்து, தேனி மாவட்ட விவசாயிகள்…
-
- 50 replies
- 4.2k views
-
-
தமிழ் சினி உலகில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பலரின் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். வளர்ந்துவரும் இசையமைப்பாளர்கள் மத்தியில் அனிருத் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், இருப்பினும் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் எங்கோ கேட்டதுபோல உள்ளது என்று அனிருத் மீது அவ்வப்போது சிலர் குறைகளை கூறுவதுண்டு. மாட்டிக்கொண்ட அனிருத் : அனிருத்திற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று அவரது ரசிகர்கள் நினைத்துக்கூட பாத்திருக்கமாட்டார்கள்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கோலமாவு கோகிலா இதில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார். கோலமாவு கோகிலாவால் வந்த…
-
- 2 replies
- 4.2k views
-
-
ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரளான போராட்டம் 15. 10. 13 செவ்வாய் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கு பண்ருட்டி வேல்முருகன் தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்க…
-
- 33 replies
- 4.2k views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த டெல்லி விஜயத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து. கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர/
-
- 30 replies
- 4.1k views
- 1 follower
-
-
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்ததில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. எனவே கட்டிடங்களின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது ஜெயலலிதா தரப்பு வாதம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டின் தீர்ப்பு அவரது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடக உயர்நீதிமன்றத்தை உற்று கவனித்து கொண்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக நீண்ட விசாரணை, சுமார் ஆறரை லட்…
-
- 13 replies
- 4.1k views
-
-
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன், நெருக்கமான தொழிலதிபர்கள் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். சேகர் ரெட்டி வாக்குமூலத்தின் எதிரொலி என்றும் கூறுகிறார்கள். ராம மோகன ராவ் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை. http://www.vikatan.com/news/politics/75516-tamilnadu-chief-secretary-ram-mohana-rao-house-raided-by-it.art
-
- 26 replies
- 4.1k views
-
-
"பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து பட மூலாதாரம்,SEEMAN 31 ஜனவரி 2023, 09:54 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்,” என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ந…
-
- 55 replies
- 4.1k views
- 2 followers
-
-
கடைசி ஆசையை நிறைவேற்றாத சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் நினைவு திரும்பியிருக்கிறது. அப்போது, மருத்துவர்களிடம், நான் இங்கே வந்து எத்தனை நாள் ஆகிறது? என்று கேட்டாராம். டாக்டர்கள் அதற்கு பதில் சொன்னவுடன், 'ஐய்யோ..இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உடனே என் புகைப்படத்தையும், அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்றாராம். இதை யாரிடம் சொல்வது என்று குழம்பிப்போன டாக்டர்கள், அந்த அறையை விட்டு வெளியே வந்து சசிகலா தரப்பினரிடம் சொல்லியிருக்கிறார்கள். 'சரி... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். 'இப்போதுதான் அனுதாபம் கூடிக்கொண்டிருக்…
-
- 23 replies
- 4.1k views
-
-
-
- 0 replies
- 4.1k views
-
-
"அ.தி.மு.க ஆட்சி தானாகவே கலையும்!” - ‘தலைவன் இருக்கிறான்’ கமல் ம.கா.செந்தில்குமார், படங்கள்: எஸ்.பத்ரி நாராயணன், அருண் டைட்டன் கமல்... தமிழகத்தின் ஹாட் ஸ்டார். பரபரப்புச் செய்திகளின் பிக் பாஸ். அதிகாலையில் தட்டிவிடுகிற ட்வீட்டோ, ‘இன்னொரு ஃபைவ் ஸ்டார் ஜெயிலும் இருக்கு’ என நிகழ்ச்சிக்கு நடுவே அடிக்கிற கமென்ட்டோ அதிரடிக்கிறது. அப்ளாஸ் அள்ளுகிறது. புன்னகை மன்னனின் பெருஞ்சிரிப்பில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அனல் பறக்கின்றன. ‘‘நான் ஒண்ணும் புதுசாப் பேசலை.எப்பவுமே சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன். 1985-ல் ஈழப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த நான், அன்றே அரசியலுக்கு வந்துட்டேன். ‘என்னய்யா இவன் பெரியவங்க இருக்கும்போது சின்னப்பய குரல் கொடுக்…
-
- 0 replies
- 4.1k views
-
-
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னை: அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தொடங்கிய அரசிய…
-
- 11 replies
- 4.1k views
-
-
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ ம…
-
- 24 replies
- 4k views
-
-
ரஜினிக்காக ரெடியாகிறது தொகுதி! ‘‘நான் 25 ஆண்டுகள்தான் கர்நாடகாவில் வளர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டில் 37 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். என்னை நீங்க பச்சைத் தமிழனா ஆக்கிட்டீங்க. வார்த்தைக்கு வார்த்தை என்னை ‘கன்னடர்’ என்று பேசி, சிலர் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துவைக்க ஆசைப்படுகிறாங்க. ஆனால், என் பூர்வீகம் தமிழ்நாடுதான். என் மூதாதையர், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள். இன்றைக்கும் சிலர் அங்கு இருக்கிறார் கள். பிழைப்புத்தேடி பெங்களூரு போனதுதான் எங்கள் குடும்பம்’’ என்று முன்பு ஒருமுறை ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாகச் சொன்னார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டதும், நாச்…
-
- 0 replies
- 4k views
-
-
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இலங்கை கடற்படையினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்து கொன்றதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் …
-
- 48 replies
- 4k views
- 1 follower
-