Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. "குறும்படம்-அம்மா" தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு

  2. இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி https://www.facebook.com/mullaisusan

  3. குறும்பட இயக்குனர்களில் ஒரு புதிய ஒளியா தெரிகிறான் இவன் என்றால் மிகையாகும் என்பர் ஆனால் அதுதான் உண்மையும் கூட ... இந்திய சினிமாவில் கோடிகள் போட்டு படம் எடுக்கையில் அதை மாற்றி ஒரு சினிமாவை உருவாக முடியும் என்று காட்டியவர் இயக்குனர் பாலா.. என்பது போல ஈழ குறும்பட சினிமாவில் ஒரு மாறுபட்ட படைப்பை மிக கருத்தியல் தாக்கம் உள்ள ..சிந்தனையை தூண்டும் கதைக்களத்தை உருவாக்கி வரும் இவன் ஈழ சினிமாவில் ஒரு சிகரத்தை தொடுவான் எனலாம் .. போருக்குள் வாழ்ந்து ..எம்மை எங்கு சுற்றி பார்த்தாலும் வலிகளும் ..வடுக்களுமே மீதம் இருக்கும் அதை கடந்து வந்து ஒரு கதையை எம்மால் தேட முடியாது என்பது ஈழ சினிமாவின் எழுதப்படா விதியும் கூட ..ஆக ஒரு பக்க பார்வையில் போர் முடிவில் பெரும்பாலும் இப்பொழுது உள்ள தமிழ் …

  4. ''சஹாரா பூக்கள்'' கனேடிய தமிழ் இளைஞர்களின் புதிய படைப்பாக இந்த கோடைகால விடுமுறையில் வெளிவரவிருக்கிறது. நூற்றியைம்பது க்கும் மேற்பட்ட தமிழிளைஞர்களின் ஒன்றிணைவில் இதுவரை கனேடிய தமிழ் படைப்புகள் கண்டிராத பல புதிய சிந்தனைகளுடன் வெளிவர காத்திருக்கிறது. ஜெனா கே சிவா வின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சுரேகா J தயாரிப்பில் பிரேம், கிருத்திகா, சுதன் மகாலிங்கம், சத்தியா, ஜெனா கே சிவா, பிரதீபன், ராஜ்குமார், ராணி மற்றும் பலரின் நடிப்பிலும் பிரதீ ARP, ஜே மானிக், குட்டி அனந்த் ஆகியோரின் ஒளித்தயாரிப்பிலும், ஜெகன் TJP யின் இசையிலும், ரமேஷ் S ன் ஒளிக்கலவையிலும் காதலுடன் அதிரடியும் கலந்த முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக தமிழீழம் பிச்செர்ஸ் சார்பில் வெளிவரவிருக்கிறது. தற்போது இத்தி…

  5. இயக்குனர் களஞ்சியம் உணர்வுப் பூர்வமாக நடித்த குறும்படம் 'தமிழ்'. ஒருவன் தமிழகத்தில் தூய தமிழில் பேசினாலே அவன் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான் . அதனால் காவல்துறை எப்படியெல்லாம் அவனை கேவலமாக நடத்துகிறது என்பதை அழகாக காட்டியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் மகேந்திரவர்மன். இன உணர்வு, மொழி உணர்வு, தன்மான உணர்வுடன் தமிழர்கள் வாழ முடியாத நிலையில் இப்போது தமிழகம் உள்ளது. வேற்றின மக்களின் ஆளுமையின் கீழ் தமிழக அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை தமிழகத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாது என்பதை இப்படம் மிக நேர்த்தியாக காட்டுகிறது. மேலும் தூய தமிழில் பேசுவோர்களை பற்றி அரசு அதிகாரிகள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாக இப்படம் காட்டுகிற…

  6. அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனாகிய எனது நடிப்பிலும் (அறிமுகம்) உருவாகி வெளியான இக்குறும்படத்தில் சுபாகரன் மற்றும் மாலா துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். http://m.youtube.com/watch?v=QjEAku3Auh4

    • 10 replies
    • 1.3k views
  7. உங்கள் காத்திரமான கருத்துக்களையும், பிடித்தால் உங்கள் பக்கங்களில் பகிர்ந்தும் ஆதரவு தாருங்கள். நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan

  8. பூபாளத்தினால் மாவீரரை துதிப்போம் ....... வரிகள்,குரல்;, இசை --------தமிழ்சூரியன்

  9. நான் வில்லனாக நடித்துள்ளேன்,, இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், பிடித்தால் பகிர்வுகளையும் வழங்குங்கள். நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan

  10. நாம் விரைவில் வெளியிட இருக்கும் ''வெற்றியின் ரகசியம்'' வீடியோ பாடலின் முன்னோட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளோம், இதில் நான் வரியமைப்பு மற்றும் நடிப்பு என்ற இரண்டு பணிகளை செய்துள்ளேன், உங்கள் காத்திரமான கருத்துக்களை கூறுவதோடு பிடித்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். நடிப்பு - முள்ளியவளை சுதர்சன், சிட்னி பிரசாத் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் குரல் - எஸ். ஆர். நிரோஜன் சொல்லிசை - டீபன் டி செல்வா ஒளிப்பதிவு - ஆர். டினேஷ் படத்தொகுப்பு -டீபன் டி செல்வா நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan

  11. Started by sOliyAn,

    ஜேர்மனி ஐரோப்பியத் தமிழ் வானொலி பெருமையுடன் வழங்கும் செந்தளிர் கலையகத்தின் தயாரிப்பில் சிவன்ஜீவ் இன் 'உ' (பாடல்களின் முன்னோட்டம்.) https://www.youtube.com/watch?v=wX3X3oULKdE 'உ' இறுவட்டு பற்றிய மேலதிக விபரங்கள்: https://www.youtube.com/watch?v=KRM0dU9ldcY

    • 0 replies
    • 679 views
  12. பாடல்வரிகள்-----------புங்கையூரான் குரல் -----------------------ராஜீவ் படக்கலவை ------------சுபேஸ் ,ராஜீவ் ஒருங்கிணைப்பு -------துளசி . இசை -----------------------தமிழ்சூரியன் [R .சேகர் ] http://youtu.be/8YKe_03glDU

  13. Camp Production வழங்கும் கள்ளி இசைத் தொகுப்பின் முதல் பாடலான "பெண்ணே பெண்ணே... " பாடலின் இசை முன்னோட்டம் (Music Preview) இது. வெகுவிரைவில் முழுமையான பாடல் வெளிவர இருக்கிறது. முற்று முழுதாக ஈழக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும் இக்கன்னி முயற்சிக்கு தங்களது நடுநிலையான, ஆக்க பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

  14. வான் புலிகளின் 'சிறகு விரித்த புலிகள்' என்னும் எட்டுப் பாடல்கள் அடங்கிய புதிய பாடல் இறுவெட்டு புலிகளின் குரலில் வெளிவந்துள்து. கேட்டப் பாருங்கள். http://pulikalinkural.com/ ஜானா

    • 0 replies
    • 1.8k views
  15. உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூiஐயுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்ய…

  16. 'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது. அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புக…

    • 2 replies
    • 735 views
  17. ‘கவசம்’ குறுந்திரைப்படம் வெளியானது! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தயாரிப்பில் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் இயக்கத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘கவசம்’ எனும் குறுந்திரைப்படம் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த குறுந்திரைப்பட வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மன்னார் ரோட்டரி கழகத்த…

  18. ‘Vanni Mouse’ wins best fiction award in international film festival வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் …

  19. அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் ஈழத்துக் கலைஞர் ஆதி திருநந்தகுமார் பாடலை எழுதி, இசையமைத்து, அவரே பாடியிருக்கும் " நீ இங்கு இல்லையென்றால்" என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்பதற்கு இதமாக சோகத்துடன் இனிமையாக ஒலிக்கிறது. தொடர்ந்து இது போல பல பாடல்கள் இவரிடமிருந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றோம்!

    • 0 replies
    • 712 views
  20. http://noolaham.net/wiki/index.php/விடுதலை அருமையான நூல் வாசித்து உங்கள் கருத்துகளை இணைக்கவும் " பலமே வாழ்வு பலவீனமே மரணம்" தமிழீழ தேசிய ஆன்மாவின் உயிர் நாதமாய் வீசும் காற்றின் மூசும் தீயாய் அக்கினி புயலாய் மூண்டு எழுவோம் விதைத்த விதைகளின் அறுவடை நெருங்கும் நெருப்பு நேரமிது உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்

    • 1 reply
    • 1.3k views
  21. குரல் ------- விஜயன் வரிகள் ----வசந்தி கௌரிதாஸ் இசை -------தமிழ்சூரியன்

    • 33 replies
    • 2.6k views
  22. Started by துளசி,

    "வேணாம் என்றாளே என் காதலை அவளும் தான்" என ஆரம்பிக்கும் இப்பாடல் இவ்வருடம் தை மாதம் வெளியிடப்பட்டது. பாடியவர்கள்: விதுஷன் தயாபரன் (மட்டக்களப்பு), நிதர்சன் நமசிவாயம் (மட்டக்களப்பு) rap: B-annz விஸ்வமித்ரா (மலேசியா) பாடல் வரிகள், தயாரிப்பு: jiffry sanjay (மட்டக்களப்பு) இசை: விதுஷன் தயாபரன் வீடியோவில் வரும் வரிகளில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. திருத்தி வாசியுங்கள். (முகநூல்)

    • 1 reply
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.