தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
இன்றைய கால கட்டத்தில் ஆவது இந்த பாடலை கேட்டு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் உருப்படியான வேலைகளை செய்யுமாரு வேண்டுகிறேன். http://rapidshare.com/files/157258528/Ulag...e_Ennippaar.mp3
-
- 0 replies
- 1k views
-
-
இந்த திரைப்படம் கூட ஒரு மருத்துவ நிபுணரின் தயாரிப்பு, நெறியாள்கையில் யாழ்ப்பாணத்தில் உருவான ஒரு கலைப் படைப்பு. சிட்னியில் ஆகஸ்ட மாதமளவில் திரையிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படைப்பைப் பற்றி நான் கூறுவதைவிட நிலாந்தன் கூறும் விமர்சனம் சரியான ஒன்று என நம்புகிறேன். //… “டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ? Home - திரைப்பட விமர்சனம் - “டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ? தேசம் என்பது அரசறிவியல் அகராதிகளின்படி ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாக கூட்டிக் கட்டுவதைத்தான் தேசிய அரசியல் என்று அழைக்கிறோம்.ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் வருமாறு… இனம்,மொழி,.ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
இப்படத்துக்கு... இவர்களுக்கு... இப்படத்தை பார்த்தோர் உங்கள் கருத்துக்களையும்.... விமர்சனங்களையும் எழுதி ஆதரவுசெய்யுங்கள். நன்றி
-
- 8 replies
- 1.3k views
-
-
காதல் மொழி எனது (vnmusicdreams)நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக காதல் கடிதம்- எனும் இறுவட்டு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் நாங்கள் நிறைந்திருக்கின்றோம். நானும், இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்…
-
- 3 replies
- 1.6k views
-
-
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் http://youtu.be/triA1XZArzM
-
- 1 reply
- 549 views
-
-
முழுவதுமாக எனது கொம்பொசிசனில் உருவாக்காபட்ட பாடல் இது. இசையமைப்புத்தான் 75 சதவீத கவனம் செலுத்தப்பட்டது இந்த உருவாக்கத்தில், ஆனாலும் தனிப்பாடல் ஒலிமட்டும் தராமல் கொஞ்சம் வீடியோவும் சேர்த்து தரவிரும்பியதால் குடும்ப வீடியோவிலேயே சில சில எடிட்டிங் செய்து உங்களுக்காக தந்திருக்கிறேன். ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.....
-
- 6 replies
- 1.1k views
-
-
இளம் தமிழ் விதவைகளின் அவலம் பற்றிய கதைக்கருவைக்கொண்ட நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப்பூக்கள் குறும்படம் மகளிர்தின வெளியீடாக மார்ச் எட்டு வியாழக்கிழமை வெளிவருகிறது. இதில் கிருத்திகன் - இந்து ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர். இசை இசைப்பிரியன். by நெடுந்தீவு முகிலன்.
-
- 0 replies
- 665 views
-
-
தமிழ் ஈழ குறும்படம் - விலை பகுதி 1 http://www.youtube.com/watch?v=j2coEtmje9M தமிழ் ஈழ குறும்படம் - விலை பகுதி 2 http://www.youtube.com/watch?v=EVwraIokpnk
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா! சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்…
-
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
நோர்வே - கனடா மற்றும் இலங்கை - இந்திய கலைஞர்களது பங்களிப்பில்.......... மீண்டும் காதல் கடிதம் மேலதிக விபரங்களுக்கு: +47 91370728 வாழ்த்துகள்!
-
- 15 replies
- 4.8k views
-
-
அருமையான கரு கொண்டு சிறந்த தரமான தென்னிந்திய ஒளிப்பதிவிற்கு எம் ஈழத்து கலைஞ்சர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி நிற்கும் ஓர் இனிய படைப்பு .அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் .
-
- 0 replies
- 644 views
-
-
இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை! நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல். இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல் களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில…
-
- 11 replies
- 1.9k views
-
-
https://www.youtube.com/watch?list=PL7giNTqcylTGO9xwLvnGiKOhNrdFVO0Xy&v=yOANmw4Kb6k [138 Hits by Eelam Artist]
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
யார் இவள் இந்த முகமறியா பெண்கரும்புலி
-
- 4 replies
- 2k views
-
-
நீ தான் என் சுவாசம் http://www.facebook.com/tn.nesanath Featuring : Chaitanya [ Maanadha Mayilaadha] & Gausika Music: Vernon G Segaram | VGS Song: Neethan enn swasam Singer: S Prathadsan Lyrics: Kaviyazhan Adaxial Uk
-
- 0 replies
- 1k views
-
-
-
இந்த திரையரங்கில் எம்மவர்கள் இயக்கி நடித்த இரண்டு படங்கள் சிறுவயதில் பார்த்து இருக்கிறேன் , அது ஒரு காலம் அழகிய காலம் பிஞ்சுமனம் உறங்காத கண்மணிகள் , 4மணி ஆனால் தேனிசை செல்லப்பா ஜயாவின் பாடல் காதில் கேக்கும் , 5மணிக்கு படம் தொடங்கும் , இந்த திரையகில் இருந்து இரண்டு நிமிடம் நடந்து போனா எனது பெரியம்மாவின் வீடு , பெரியம்மா வீட்டில் நிக்கும் போதெல்லாம் தாயக பாடல்கள் காதில் கேக்கும் திரையரங்கில் இருந்து , 23மூன்று வருடத்துக்கு பிறக்கு திரையரங்கு இடத்தை பார்க்க எனது இரண்டு கண்களும் கலங்கின 😓, பழைய நினைவுகள் கண் முன்னே வந்திச்சு துள்ளி ஓடின கால நினைவுகள் மற்றும் பல பழைய நினைவுக…
-
- 0 replies
- 599 views
- 1 follower
-
-
04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். மேஜர் சிட்டு ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் , தன்னினிய குரலால் தமிழ் மனங்களில் நிலையாகி ஜெயசிக்குறு களத்தில் 01.08.1997அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். 04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். பாடல் இசை , ஒலிப்பதிவு , தொழில்நுட்பம் - சேகர் பாடியவர் - விஜயன் பாடல்வரிகள் - சாந்தி இப்பாடலை இன்று கொண்டு வர வேண்டுமென்ற வேண்டுகோளை தனது வேலைச்சுமைகளுக்கு மத்தியிலும் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து பாடலை பொருத்தமான பாடகரை இணைத்து பாடலை உருவாக்கித் தந்த தமிழ்சூரியன…
-
- 10 replies
- 793 views
-
-
முதல் முறையாக எம் நெதர்லாந்து வாழ் கலைஞ்சர்களை ஒருங்கிணைத்து .யாழ் கள கவி புங்கையூரானின் வரிகளில் ஒரு காட்சிப்படுத்தலுடன் இந்த பாடலை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வரிகள் --புங்கையூரான் குரல் -- ராஜீவ் ,விஜயன் .நாதன் நடனம் --ஆஷா விஜயன் , கஸ்தூரி கண்ணப்பு , ரேவதி இராஜதுரை .அஸ்வினி சிவரூபன் ,சங்கவி குகன் . ஒளிப்பதிவு --ஜெயபாலன் ,குகன் .சிவரூபன் இயக்கம் ,படக்கலவை -- ராஜீவ் இசை - சேகர் [தமிழ்சூரியன் ] தயாரிப்பு -- கலைபண்பாட்டுக்கழகம் ,நெதர்லாந்து .
-
- 19 replies
- 1.6k views
-
-
என் தீவில் ஒரு காதல் 22a2f59f403c4ed5042cba64b758f5d6
-
- 3 replies
- 789 views
-
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=RZNbLc4cFG0
-
- 4 replies
- 1.7k views
-
-