தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
நாம் சாப்பிட பயன் படுத்தும் உப்பு எப்படி உருவாகிறது...தெரியுமா?
-
- 9 replies
- 985 views
-
-
யாழ் களத்தில் செல்ல வரிகளால் பிழைகளின் மத்தியில் கவி எழுத தொடங்கிய வன்னி மைந்தன் என்ற கள உறவு சிலரின் பரிகாசங்களால் இன்று இங்கு நேரடியாக வருகை தருவதில்லை எனினும்... (அவரின் கவிதைகள் தொடர்பில் நீண்ட "விரட்டல்" விமர்சனங்களை சிலர் இங்கு எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது) இன்று அதே வன்னி மைந்தன் "விடிகின்ற தேசம்" என்ற தமிழீழ தேச நினைவுப் பாடல் குறுவெட்டை தனது கவி வரிகளினூடு உருவாக்கி வெளியிடவுள்ளார். இக்குறுவெட்டுக்கான கவி வரிகள் வன்னி மைந்தனால் வழங்கப்பட தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராசன் ஆகியோர் பாடிட இளங்கோ செல்லப்பா இசையமைக்க இக்குறுவெட்டு தயாரிக்கப்படவுள்ளதாக வன்னி மைந்தன் தெரியப்படுத்தியுள்ளார். உங்கள் வெளியீடு சிறப்புறவும்.. தமிழீழ தேச நினைவோடு உங்…
-
- 27 replies
- 6.8k views
-
-
ஈழ மண்ணிலிருந்து இன்னொரு காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்குவேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் : பிறந்தநாள் பாடலை தமிழில் கேட்க இங்கே சொடுக்கவும் : இதர பாடல்கள், ஓரிரு கவிதைகள் மற்றும் தொலைக்காட்சிப் பகிர்வுகளைக் காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/user/vidhyasagar1976/videos அன்பும் ந…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=
-
- 12 replies
- 3.2k views
-
-
-
-
- 1 reply
- 902 views
-
-
ஐநாவில் பொங்குதமிழ் எதிர்வரும் 22 -09 -2012 சனிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு ஐநாவில் பொங்குதமிழ் நிகழ்வு இடம்பெறுகிறது அனைவரும் வருக வருக
-
- 12 replies
- 889 views
-
-
- 35 நிமிடம் ஆவணப் படத்தில் இருந்து சிறுதுளி காணொளி உங்களுக்காக. வட இலங்கையின் வன்னிப் பகுதியில் நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழர் பிணங்களைக் கணக்கெடுப்பது, ஏதோ காய்கறிகளை எண்ணுவது போல வெகு சாதாரணமாகிவிட்ட அவல சூழல். போர் முனையில் தமிழரின் அவல வாழ்க்கையை சர்வதேச சமுதாயத்துக்கும், சக தமிழருக்கும் எடுத்துக் காட்டிடும் வகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர். அதன் முதல் கட்டமாக, A Bleeding Nation என்ற ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் சிறப்பு, இந்தப் படம் முழுக்க முழுக்க நார்வே மொழியில் தயாரிக்கப்பட்டதுதான். வி.தமிழன் மற்றும் திரவியன் பெரும் முயற்சி எடுத்த இந்த ஆவணப்படத்தின் தய…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
"அம்மா VS மனைவி" அருமையான குறும்படம். கடைசி வரை பாருங்கள்.
-
- 1 reply
- 819 views
-
-
-
- 3 replies
- 800 views
-
-
லண்டன் தமிழ் இளையோரின் படைப்பில் கன்னிப் பெண்ணே... Artist : MC SAI Ft Archana & Narvinidery Music: Vashanth Sellathurai Album: SIMMASANAM - The Throne. Rap Lyrics By: MC SAI Chorus Lyrics By: Sanath Lingam Cinematography: S.Santhan [Eternal Icon] Direction By: Nav | The Designer Label: Rebelstar Records
-
- 1 reply
- 997 views
-
-
சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எது…
-
- 0 replies
- 827 views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
நான் உயிருக்கு உயிராய் நேசித்த எனது தோழர்கள்..... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர். செங்கதிர் என்ற போராளியின் குரலை விடுதலைப் பாடல்களில் கேட்டிருப்பீர்கள். அந்தக் கலைஞன் தற்போது தலைவரின் சிந்தனைகளை தொகுத்து பாடலாக்கியிருக்கிறார். இதோ அந்தக் கலைஞனின் குரலில் வெளியாகியுள்ள பாடல். நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர்.
-
- 7 replies
- 2.1k views
-
-
ஆங்கிலத்தில் சின்ன விடயத்தைக் கூட விபரணமாக எடுத்திருப்பார்கள். ஆனால் தமிழில் இத்தனை அழிவுகளைக் கூட ஆவணமாக்காத வருத்தத்தில் தான் உள்ளோம். ஏன் யுரிப்பில் இலங்கைச் சண்டை, ஈழம் என்று தேடினால் எந்த விபரணமும் ஈழத்தைப் பற்றிச் சொல்லவில்லை. 30 வருடமான ஆயுதப் போராட்டத்தில் எம்மை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யத் தவறிய குற்ற உணர்ச்சியோடு... சிஐஏ இன் இரசியம் http://www.youtube.com/watch?v=4RXPJmqkxmI இரகசியப் படையின் இரகசியங்கள் http://www.youtube.com/watch?v=B5Rvh_uG-5c
-
- 3 replies
- 606 views
-
-
தீம்பாவை Song - Theempaavai Music - Composed, Produced & Arranged By Nanthaa SRISKANTHARAJAH Singers - Vandana SRINIVASAN (Playback singer) & Nanthaa SRISKANTHARAJAH Lyrics - Nanthaa SRISKANTHARAJAH Musicians : Guitars - P. Sundaresan & Jean Pierre Muët Violin & Violas - V. Baalaji Thavil - I. Balamurali Flute - S. Naathan Miruthangam - K. Vinith Bass - Emmanual Keys - G. Saitharshan Mixing Engineer - Smith THAMPAN Mastering Engineers - Raphael JONIN & Maël - Paris Written & Visualised by Karthik SUTHAKAR DOP - Pragadeesh PRABHU Editor - Sam RDX DI - Pragadeesh PRABHU Add DI - Thanush Copilot Executive Producer - Sham Kumar Pr…
-
- 0 replies
- 622 views
-
-
தேசியதலைவரின் 2004 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை காணொளி வடிவில் யாரிடமாவது இருந்தால் தந்து உதவவும்.
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழினத்தின் தன்னிகரில்லாச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனும், கங்கை கொண்டவனும்,கடாரம் வரை கப்பற்படை நடத்தியவனும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவனும்,ஆகிய ராஜ ராஜ சோழனின் சமாதியின் தற்போதைய நிலை! அதுவும் தமிழ் நாட்டில்....... கோவிலில் இருந்த இவனது சிலை கூட, நகர்த்தப் பட்டு, நடுத்தெருவில் நிற்கின்றது!
-
- 4 replies
- 915 views
-
-
http://www.youtube.com/watch?v=z8LaReovYSQ நன்றி - முகப்புத்தகம்.
-
- 2 replies
- 1k views
-
-
-
-
தாயக விடுதலைக்காக போராடிய முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தற்போது தகாத நபர்களாக பார்க்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமூகங்களிலிருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் புலம்பெயர் நாடொன்றுக்கு சென்ற முன்னாள் போராளி ஒருவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த குறும்படம். - See more at: http://www.asrilanka.com/2017/01/05/38414#sthash.tyXsIh6W.CptZyT3e.dpuf
-
- 5 replies
- 912 views
- 1 follower
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_3118.html
-
- 0 replies
- 876 views
-