தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
http://youtu.be/Iy8ysQmdELA
-
- 1 reply
- 459 views
-
-
-
-
- 40 replies
- 4.6k views
-
-
பாடல் ( பொங்கி எழுகின்ற கடலலையே )
-
- 16 replies
- 2.6k views
-
-
எம் தலைவர் சாகவில்லை - என்றும் புலி ஓய்வதில்லை தாய் நிலத்தை மீட்க வேண்டும் தமிழினமே! நச்சுக்குண்டைப் போடவைத்த நாசக்காரி -இவள் நாடுவிட்டு நாடுவந்த மோசக்காரி மானங்கெட்ட காங்கிசுங்க -சோனியாவை ஓரங்கட்டுங்க தமிழரை அழித்துவிட்டான் டெல்லிக்காரன் தானப்பா! - கருணாநிதி கதைப்பதெல்லாம் பொய்யப்பா!
-
- 0 replies
- 1.2k views
-
-
-
பல நாள் பாரிஸ் வீதிகளில் அவனை கடந்து போகும்போது மனதுக்குள் வருவது இவனுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு குறும் படம் ..கமரா ..என்று எதாவது ஒன்றைப்பற்றி பேசிட்டு அல்லது வீதி ஓரங்களில் காட்சி படுத்தியவண்ணம் இருப்பான் .. ஆனால் தன் படைப்புக்கு தீவிரமா வேலைசெய்வான் அதிலே முழுகவனமும் எப்பொழுதும் இருக்கும் ..எந்தவித பந்தா தனமும் இல்லாமல் முழுநேர படைப்பாளியா சூழன்று கொண்டு இருக்கும் இவன் படைப்புகள் பார்வையாளரை பேச வைத்திருக்கு குறும்படம் மீதான பார்வையை மாற்ற வைத்திருக்கு எனலாம் .. புலம்பெயர் வாழ்க்கையில் இயந்திரமா நகரும் இந்த சூழலில் பணம் ..சுபபோகம் ..வீடு வாசல் ...கார் என்று எல்லோரும் ஒரு இலக்கு நோக்கி ஓட அவன் மட்டும் ஒரு படைப்பாளியா ...சமூக சீர்திருத்தவாதியா ..எம் இனத்துக்…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும். ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கை…
-
- 4 replies
- 6.8k views
-
-
-
- 2 replies
- 631 views
-
-
வேசம் போடும் மனித வாழ்க்கை..! https://www.facebook.com/video/video.php?v=797243277005633
-
- 0 replies
- 933 views
-
-
http://youtube.com/watch?v=eMhkqXHS6YY இந்த கதையில் எனக்கு உடன்பாடு கொஞ்சமும் இல்லை
-
- 8 replies
- 2.4k views
-
-
நெடுந்தீவு முகிலனின் "வெள்ளைப்பூக்கள்" குறும் படத்திற்கான இசை வெளியீடு நேற்று நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடியவர் இசைப்பிரியன். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் நெடுந்தீவு முகிலன். இசைப்பிரியன் ஒரு விடுதலைப்புலி போராளி. விடுதலைப்புலிகளின் அமைப்பிலும் இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்பாடல்களை தந்தவர். சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளையும், மக்கள் துயரையும் முகிலன் தனது கவிதை மூலம் வெளிக்கொண்டு வருபவர். தற்போது குறும்படங்களையும் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்தது தான் "தண்ணீர்" குறும்படம். வெள்ளைப்பூக்கள் குறும்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அடுத்ததாக "கெட்டவன்" எனும் குறும்படத்தை இயக்க உள்ளார். ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
எனக்கு கவிதை, கதை எதுவும் எழுத தெரியாததால் பிரயோசனமாய் இதை என்றாலும் செய்வம் என்று இத்திரி ஆரம்பித்துள்ளேன். இங்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டும் இணைக்கவுள்ளேன். ஏனையவர்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புகளை இணைக்கும் போது ஏதும் தவறாக இணைத்து இனங்கண்டால் எனக்கு சுட்டிக்காட்டுங்கள். - தேவையற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன - -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" இல் பிரேம் கோபால் ஆடிய நடனத்துடன் ஆரம்பிக்கிறேன். "இதுவரை இல்லாத உணர்விது" பாடலுக்கு பிரேம்கோபால், பிரேமினி…
-
- 29 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த விதுஷன் தயாபரன் என்பவரின் இசையில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இவரது இசையில் நெஞ்சோடு மலர்ந்தாயே (one side love) என்ற பாடல் ஏற்கனவே வெளிவந்து பலரின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. Artist - Ram nath & Saint tfc (மலேசியா) Music- Vidushaan (மட்டக்களப்பு) Producer- Ram Agarathy (கனடா)
-
- 2 replies
- 522 views
-
-
-
எம் ஈழ கலைஞ்சர்களுக்கும் .அவர்களது படைப்புக்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் வகையில் இயக்குனர் நிலான் அவர்களால் இயக்கி உருவாக்கப்பட்ட ஆழி குறும்படம் நண்பர்களின் ஆதரவுடன் நெதர்லாந்து நாட்டிலும் வெளியிடப்பட்டது . உண்மையில் இன்று எம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்றை மிக ஆழமாக காட்டி நிற்கும் ஓர் அற்புதமான படைப்பு .ஒவ்வொரு தமிழனும் இந்த குறும்படத்தை பார்த்து மேலும் மேலும் சிறந்த படைப்புக்களை உருவாக்கி எம் கலையை இமையமாய் உயர்த்த எம் ஆதரவை எம் ஈழக்கலைஞ்சர்களுக்கு வழங்குவோம் .நன்றி
-
- 5 replies
- 1.1k views
-
-
பாரதியார் பற்றிய வில்லுப்பாட்டு http://tamilanz.info/blog/?p=46
-
- 1 reply
- 3.1k views
-
-
காத்தவராயன் நாட்டுக்கூத்து(புலம் பெயர் கனடிய தமிழரின்) நன்றி மதராசி.
-
- 9 replies
- 2.9k views
-
-
புலம்பெயர் தேசத்தவர்கள் நம் மண்ணின் மேன்மைக்கும் விருத்திக்கும்..... வழிவகுக்கிறார்களா / இல்லையா?
-
- 3 replies
- 648 views
-
-
-
உறவுகளே நெதர்லாந்து நாட்டில் என்னால் நெறிப்படுத்தப்படும் தமிழமுதம் இசைக்குழு இதுதான் .......சுமார் 20 வருடங்களாக பல சவால்களை எதிர்கொண்டு இன்று வரை வீறு நடை போடுகிறது .......வெகு விரைவில் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் ..............இசை வானில் வலம் வர இருக்கிறது . எம் இனிய தமிழமுதம் இசைக்குழு .
-
- 12 replies
- 1.8k views
-
-
"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா, "ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை. வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை. ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உ…
-
- 16 replies
- 6.4k views
-
-
"கள்ளி" 01 - பெண்ணே பெண்ணே.... CAMP Production என்ற எமது குழுவின் முதல் முயற்சியில்.... எனது வரிகளில் உருவான இந்த காதல் பாடலை காதலை உண்மையாக நேசிக்கும் அனைத்து இதயங்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். :wub:
-
- 3 replies
- 892 views
-
-
அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் ஈழத்துக் கலைஞர் ஆதி திருநந்தகுமார் பாடலை எழுதி, இசையமைத்து, அவரே பாடியிருக்கும் " நீ இங்கு இல்லையென்றால்" என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்பதற்கு இதமாக சோகத்துடன் இனிமையாக ஒலிக்கிறது. தொடர்ந்து இது போல பல பாடல்கள் இவரிடமிருந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றோம்!
-
- 0 replies
- 715 views
-