Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. உறவுகளுக்கு வணக்கம், முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்… http://youtu.be/PWQl_bedxJc பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன். ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் - நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது தான். அது மீண்டும் மீண்டும் பாடி நான்கு வரி பின் எட்டு பின் அதற்குமேளுமென கூடுதலாகவும் அவரவர் விருப்பம் மற்றும் நேரத்திற்குத் தக மாற்றியும் கொள்ளப்பட்டது. 1893-இல் வணக்கம் சொல்லவேண்டி மெட்டமையப் பெற்று, 1912-இல் பிறந்த நாளிற்குப் பாட வரிகளமைத்து, 1…

  2. Started by BLUE BIRD,

  3. கொலை வெறி பாடலுக்கு மலையாளி கொடுத்த செருப்படி நன்றி அமிர்தா டீ.வி

  4. அடி விழப்போகுதே!!!!!!!!!!!

  5. நிரோஜன் இயக்கத்தில் வெளிவந்த மண்ணும் சிவந்தது குறும்படம். வளர்ந்து வரும் ஈழத்து இயக்குனர்கள் வரிசையில் நிரோஜனும் ஒருவர் இவர் சிவப்பு மழை, வந்தே மாதரம் போன்ற தென் இந்திய திரைபடங்களுக்கு உதவி இயக்குனர் ஆக பணி ஆற்றி உள்ளார். அத்துடன் நிரோஜனின் மண்ணும் சிவந்தது எனும் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம். http://youtu.be/1KRlxNjNmok http://www.vannionli...-post_1721.html

  6. Started by அறிவிலி,

    யாராச்சும் இங்க ஏற்கனவே இணைச்சாங்களா தெரியலியே..! இருந்தாலும்... எனக்கு புடிச்சதை இங்க இணைக்கணுமே..! Fast love (?) .... பத்தி!!

  7. வவுனியாவை சேர்ந்த இசைஅமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்திருக்கும் புதிய சுனாமி பாடல் இது . இப்பாடல் ஈழத்தில்முல்லைத்தீவு மாவட்டத்தில் எடுக்கபட்ட காட்சிகளை கொண்டு உருவக்கபட்டிருக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் பாடலாக வெளிவந்துள்ளது. சுனாமியால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்காய் இப்பாடலை சமர்பித்துள்ளனர் இக்கலைஞர்கள். இப்பாடலை இசை அமைப்பாளர் K.ஜெயந்தனின் சகோதரர் கந்தப்பு ஜெயரூபன் பாடியுள்ளார்.பாடல் வரிகளை கவிஞர் கீழ்கரவை கி.குலசேகரன் எழுதிஉள்ளார் .பாடல் எடிட்டிங் -K.pயசிந்தன் பாடல் தயாரிப்பு -D.Rஉதயன்.ஏற்கனவே K.ஜெயந்தனின் இசையில் உருவாக்கிய காந்தள் பூக்கும் தீவிலே பாடலும், எங்கோ பிறந்தவளே,கண்ணீரில் வாழும் ,கனவுகளே கனவுகளே போன்ற பாடல்களும் பிரபல்யம் பெற்று…

  8. உலக சினிமா என்னும் ராஜபாட்டையில் கதி செல்வக்குமாரின் தயாரிப்பில் உருவான கனடிய தமிழ் சினிமா டிசம்பர் 7 ம் திகதி புதன்கிழமை மாலை ஸ்டார் 67 ன் பிரத்தியேகக் காட்சி காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாமும் திரைப்படம் எடுக்கலாம் என்ற தகவலை மிக ஆணித்தரமாக திரைப்படக் குழுவினர் சொல்லி இருக்கிறார்கள் . திரையில் உலா வந்த ஒவ்வொரு கலைஞனும் பாத்திரங்களாக உலா வந்தார்கள். யசோத மணிமாறன் மட்டும் ஓரிரு காட்சிகளில் நாடகதனத்தை வெளிக்காட்டியதாகப்படுகிறது. காட்சிக்கு காட்சி விறு விறுப்புக் குறையாமல் படம் நகர்ந்ததை படம் பார்த்த யாரும் மறுக்க மாட்டார்கள். காட்டப்பட்ட காதல் கதையை மிகச் சுருக்கமாக காட்டிவிட்டார்களே என்ற ஆதங்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கதைக்கு அது போ…

  9. நான் சொன்னதும் மழை வந்திச்சா?? http://youtu.be/5zweCK54-Kw என்ன சொல்ல போற நீயும் நானும்

    • 0 replies
    • 1.1k views
  10. காந்தல் பூக்கும்..... http://www.facebook....195797620434975 புதிதாக உருவாக்கியிருக்கும் இந்த முகபுத்தக ரசிகர்கள் பக்கத்தில் நீங்களும் இணைந்து கொண்டு இவர்களுக்கு ஆதரவை வழங்குங்கள் இன்னும் பல பாடல்கள் ஈழத்து இசை வானில் மிளிரட்டும்

    • 2 replies
    • 1.3k views
  11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட விடுதலை மூச்சு திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/5K0M-T-LFtk http://eeladhesam.com/index.php?option

  12. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கடலோரக் காற்று திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/OtRnRnYAM88 http://www.eeladhesam.com/index.php?option

  13. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உயிரம்புகள் திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/oM_sLal3AFQ http://www.eeladhesa...ndex.php?option

  14. Started by BLUE BIRD,

    • 0 replies
    • 1.3k views
  15. Started by கோமகன்,

    இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்! இந்த கதையின் சாராம்சம். “ ஒரு சந்நியாசின் இலக்கு இறைவனை கண்டடைவது. ஒடும் நதியின் இலக்கு சமுத்திரத்தை சென்றடைவது. ஒரு போராளியின் இலக்கு பூர்வீகத்தை வென்றெடுப்பதே “ வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும். சர்வாதிகாரத்தின் ஆயுள் ? அற்ப ஆயுள் என்பதே அது. போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது. இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள். அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்…

  16. ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன. 22.10.2007 அ…

  17. http://chandanaar.blogspot.com/2011/10/blog-post_30.html#comment-form தொண்ணுத்தேழு என்று நினைக்கிறேன். விகடனில் ராஜாவை பற்றிய கட்டுரை வந்தது.ராஜா ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிய அந்த கட்டுரையின் தலைப்பே ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று கடுமையாக இருந்தது. பல நேரடியான கேள்விகளைக்கொண்ட அந்த கட்டுரை எனக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவ்வளவும் நியாயமான வாதங்கள். கோடம்பாக்கத்திலேயே பொழுதைக் கழிக்காமல் உலக அளவில் ராஜா பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அந்த கட்டுரை ராஜாவை கேட்டுக்கொண்டது. ரஹ்மானின் வருகையும் தன் மலிவுப்பதிப்பாக கோடம்பாக்கத்தில் வளர்ந்து வந்த தேவா போன்ற புதியவர்களின் வருகையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும் நிச்சயமாக ராஜாவை பாதித்…

  18. Started by nunavilan,

    வர்ணம்

    • 5 replies
    • 1.3k views
  19. Started by nunavilan,

    இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது. இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆ…

    • 5 replies
    • 1.5k views
  20. தமிழீழத்தின் விடுதலை சுவடுகள்

  21. தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை -பாடல் http://www.youtube.com/watch?v=LOGKoZucmfU&feature=related

  22. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புலமை சகாப்தம் நூல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள நினைவு மலர். ஒருவருடைய மரணம் நடைபெற்றால் அந்தியட்டி கிரியைகள் நடைபெறும்போது தேவாரம், திருவாசகம், பஞ்சபுராணங்களை அச்சிட்டு, அத்தோடு இரங்கல் பாடல்களையும் இணைத்து, வம்ச பரம்பரைக்கு ஓர் அட்டவணையும் போட்டு ஒரு மலர் வெளியிடுவது பொதுவான மரபு. இதிலிருந்து வேறுபட்டு, இவைகளில் எதுவும் இடம் பெறாமல் வெளிவந்துள்ளது இந்த மலர். மரணித்த ஒருவருக்காக மலர் வெளியிடும் மரபில் புதியதேர் முயற்சியாக இத்தொகுப்பு வந்துள்ளது மகிழ்வு தருகிறது. க.குமரன் அவர்களால் கொழும்பு குமரன் புத்தக இல்லத்தில் இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 151 பக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.