Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. மகிந்தாவுக்கும் இதற்கும் எத்தனை வித்தியாசங்கள்? http://www.itntube.com/Monkey-President--O...c8gbX7RUjY.html

  2. வணக்கம் அனைவருக்கும்! மகிந்தா தட்டுடன் நிண்டு பிச்சை கேற்பது போல் ஒரு படம் நகைச்சுவையாக கீறினேன். இந்த வீடியோவும் நகைச்சுவையாக செய்யப்பட்டது. பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்...! வரைந்த படத்துக்கு கணணி மூலம் கலர் குடுத்த இளைஞனுக்கும், ரொம்ப அருமையாக ஒரு நகைச்சுவை வீடீயோ பைலாக செய்த மாப்பிள்ளை(கலைஞன்) அவர்களுக்கும், நல்ல பாடலைத் தேடித்தந்த சகிக்கும் எனது நன்றிகள்...! :P மகிந்த மாத்தையாவை கண்டு மகிழ !

  3. மகிந்தா தூக்கில் ஏறும் நாள் விரைவில் -காணொளி சொல்லும் சாட்சி http://de.video.yahoo.com/watch/8637827/23349322

  4. மக்கள் தொலைக்காட்சியில் வந்த 'வன்னி எலி' குறும்படம் பற்றிய காணொளி

  5. மட்டக்களப்பில் புதிய பாதையில் பயணித்து வளர்ச்சிகண்டுவரும் வர்த்தக சினிமா! November 22, 2021 (கல்லடி நிருபர்)வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு பொழுதுபோக்கு ஊடகம் சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் ஒரு உன்னத கலை வடிவமாகவும் திகழ்கிறது. சமுதாய முன்னேற்றக் கருத்துகளையும், நல்ல சிந்தனைகளையும் பார்ப்பவர் மத்தியில் விதைப்பதில் சினிமாவின் பங்கு அளப்பரியது. ஒரு சினிமா என்பது ஒரு சமூகத்தின் தனித்துவ அடையாளங்களையும் வாழ்வியல் முறைகளையும் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியையும் செய்கிறது.திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை தாமாக கற்…

  6. மட்டக்களப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநீள திரைப்படம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக முழு நீள திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது. வேட்டையன் என்னும் பெயரில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்களின் வெளியீட்டு மற்றும் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு ட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கூழாவடி அஞ்சனா கிராண்ட் மண்டபத்தில் வேட்டையன் படக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.என்.விஸ்ணுஜன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்படத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,இரசிகர்கள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பல்வேறு…

  7. மட்டக்களப்பில் வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் முற்றுமுழுதாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்கு…

  8. மட்டக்களப்பு விதூசனனின் இசையில் சத்தியப்பிரகாஸ் பாடிய பாடல் http://www.facebook.com/pages/Vidu-shaan-VRX/131881436858428

  9. மண் சுமந்த மகேசன் - கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை ‘மண் சுமந்த மகேசன்’ சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிள்ளையார் கோயிலடி ஆற்றங்கரையிலும் படம் பிடிக்கப்பட்டன. ஆரையம்பதி திரு.சீ.செல்வநாயகம் அவர்களின் படப்பிடிப்பில் உருவான இப்படத்தின் கதை வசனம் டைரஷ்சன் என்பவற்றை ஆரையூர் இளவல் அவர்களுடையதாகும். ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் முன்றலின் திருவிழங்கு குடி மக்களின் ஆதரவில் 1980 ஆம் ஆண்டு மாணிக்கவாசர் குருபுசை தினம் ஒன்றில் வெளியிடப்பட்ட இவ் சின்னத்திரை ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள் மட்டக்களப்பின் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க…

  10. நிரோஜன் இயக்கத்தில் வெளிவந்த மண்ணும் சிவந்தது குறும்படம். வளர்ந்து வரும் ஈழத்து இயக்குனர்கள் வரிசையில் நிரோஜனும் ஒருவர் இவர் சிவப்பு மழை, வந்தே மாதரம் போன்ற தென் இந்திய திரைபடங்களுக்கு உதவி இயக்குனர் ஆக பணி ஆற்றி உள்ளார். அத்துடன் நிரோஜனின் மண்ணும் சிவந்தது எனும் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம். http://youtu.be/1KRlxNjNmok http://www.vannionli...-post_1721.html

  11. மனதை உருக்கும் பாடல்வரிகளும் காட்சிகளும் :( மண்ணே எங்கள் மண்ணே

  12. Started by Nellaiyan,

    வசனம் எதுவுமில்லாத இந்த ஐந்து நிமிடக் குறும்படம் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலை மௌனமாகப் பதிவு செய்திருக்கிறது.

    • 2 replies
    • 1.7k views
  13. Trailer http://www.tecmaztars.com/ நன்றி.

    • 6 replies
    • 2.5k views
  14. மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை அமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் பற்றி ஒரு கட்டுரையை மின்னம்பலம் இதழுக்கு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வணக்கம் லண்டன் மீள் பிரசுரம் செய்கிறது. கடந்த ஏழு வருடங்களாக தமிழீழக் குறும்படங்களை முக்கியமான திரைப்பட வெளிகளில் நண்பர்கள் கிருஷ்ணராஜா மற்றும் ரதன் வாயிலாகக் கண்டுவருகிறேன். எனக்குக் காணக் கிடைத்த படங்களில் சில படங்களை இங்கு ஆராய்கிறேன்.…

  15. மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன் வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறா…

  16. ம‌ன‌ உளைச‌ல் , க‌வ‌லைக‌ளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்ப‌டியான‌ BGM இசைய‌ கேட்டால் மன‌தில் ம‌கிழ்ச்சி வ‌ரும்👍🥰❤️😍 , இசை தான் ந‌ல்ல‌ ம‌ருந்து......................

  17. கனடாவில் CMR வானொலியில் ஒலிபரப்பாகி புகழ் பெற்ற "மனமே மனமே "நாடகத்தில் இருந்து ஒரு பகுதி- http://www.esnips.com/doc/8822f209-b2e6-4c...--My-Radio-Play

  18. மனம் திறந்து பேசிய நாதஸ்வர இளவரசன் கே.பி.குமரன்.

  19. மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பட்டாசு குறும்படத்தை இயக்கியவர் டி. ஸமிதன் ஆகும். பட்டாசு திரைப்படத்தில் நடித்ததுடன் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் சுகிர்தன். இவர்கள் மூவருடன் மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த பல இளைஞர்களும் படம் வெளி வர உழைத்திருக்கின்றார்கள். அவர்களின் அடுத்த படைப்பாக கனவு கொள்ளை போகுதே என்…

  20. மரணதண்டனை மரணதண்டனை ஏன்டா? - மனிதகுலம அழியுதே அது வேண்டாம்.. http://youtu.be/VJOqtNBO7Q4

  21. எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான மரணம் வீடியோ பாடலின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளேன், முழுப்பாடல் விரைவில் வெளியிட உள்ளேன், முன்னோட்டத்தை பார்க்கும் போது நீங்கள் உணரும் குறை , நிறைகளை பகிர்ந்து என் அடுத்த படிக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன் முன்னோட்டத்தை பார்வையிட - நன்றி, முள்ளியவளை சுதர்சன் https://www.facebook.com/actorsutharsan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.