தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
உன்னைத் தேடியே!.. புலம்பெயர்ந்த தேசத்தில் நம் இளம் கலைஞர்கள்.. http://youtu.be/Lyz4T3GiGpg
-
- 1 reply
- 825 views
-
-
-
வானம்பாடி யோகராஜ் வழங்கிய வில்லிசை உடுப்பிட்டியூர் வானம்பாடி யோகராஜ்அவர்கள் அருணகிரி நாதர் என்ற விடயத்தலைப்பில் 1998ம் ஆண்டுகளில் நிகழ்த்திய வில்லிசை, யாழ் மண்ணில் பல வில்லிசை நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்த வானம்பாடி யோகராஜ் அவர்களின் ஒரேயொரு வில்லிசையின் ஒளிப்பதிவே அரிதாக கிடைக்கப்பெற்றது.கரவெட்டி சாமியன் அரசடி வைரவர் ஆலயத்தில் 1998ம் ஆண்டில் நிகழ்த்திய இந்த வில்லிசை நிகழ்வு நிறைவாக அவர் நிகழ்த்திய வில்லிசைகளில் ஒன்று .கரணவாய் உச்சிற்பதி அம்மன் ஆலயத்திற்காக சிவராத்திரி உற்சவ நிகழ்வுகளுக்காக வில்லிசை நிகழ்வினை தயார்ப்படுத்திக்கொண்டிருந்த காலங்களே நிறைவான வில்லிசைக்காலங்கள். ஒலி/ஒளி பதிவு சற்று தெளிவின்மையாக இருக்கலாம்.அன்றைய நாள்களில் யுத்த நிலைமைகளில் இருந்த யாழ்ப்பா…
-
- 0 replies
- 609 views
-
-
"தாய் மண்ணே வணக்கம்" பாடல் வெளியானது CKR பிரியனின் தாய் மண்ணே வணக்கம் பாடல் யூ டியூப் இணையத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது. தாய் மண்னே பாடல் குழுவினர் குறித்த பாடலினை நேற்றிரவு வெளியிட்டுள்ளனர். இப்பாடலிற்கு யஜீவன் இசையமைத்து அவரே பாடியுள்ள அதேவேளை பாடலின் வரிகளை கஜனன் செல்வராஜ் எழுதியுள்ளார். மேலும் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை Ckr பிரியன் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணொளி பாடலாக வெளிவரவுள்ள இப்பாடலினை ஒளிப்பதிவு மற்றும் காணொளி வடிவமைப்பினை Black & White Production கஜன் மற்றும் பிரவீன் செய்துள்ள நிலையில் இப்பாடலினை MSJ சுரேஷ் இயக்கியுள்ளார்.இப்பாடலின் ஒலி கலவையினை shado…
-
- 0 replies
- 602 views
-
-
-
- 0 replies
- 814 views
-
-
உறவுகளுக்கு வணக்கம், முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்… http://youtu.be/PWQl_bedxJc பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன். ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் - நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது தான். அது மீண்டும் மீண்டும் பாடி நான்கு வரி பின் எட்டு பின் அதற்குமேளுமென கூடுதலாகவும் அவரவர் விருப்பம் மற்றும் நேரத்திற்குத் தக மாற்றியும் கொள்ளப்பட்டது. 1893-இல் வணக்கம் சொல்லவேண்டி மெட்டமையப் பெற்று, 1912-இல் பிறந்த நாளிற்குப் பாட வரிகளமைத்து, 1…
-
- 1 reply
- 920 views
-
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி தமிழீழ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கடலோரக் காற்று திரைப்படம் இணைத்தொள்ளோம். http://youtu.be/OtRnRnYAM88 http://www.eeladhesam.com/index.php?option
-
- 0 replies
- 809 views
-
-
-
முதன் முறையாக ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவான ஓரு இனிமையான “கவிதையேநீ எங்கே”என்ற காதல் பாடல் தான் உயிராகநேசிக்கும் காதலியை விட்டு பிரிந்து வேறொரு நாட்டில் இருக்கும் காதலனின் தவிப்பைதொனிப்பொருளாக கொண்டமைந்த இந்தப் பாடலின் வரிகளை வினோத் ரெங்கசாமி என்பவர் எழுத, தனக்கென ஒரு தனியிடம்;படைத்து சிட்னியில் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னை நிலைநாட்டி திகலும் மயூகணேசன் என்பவர் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை வினோத்ரெங்கசாமி மற்றும் கிருஷா ரெங்கா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கார்த்தி மனோகரன் அவர்கள்பாடலின் காதலி வடிவமேற்று சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார்கள். இப் பாடலுக்கு ஒளிவட…
-
- 0 replies
- 639 views
-
-
வெட்டு கொத்து நடிப்பு : கிருத்திகன் | வரோதயன் | கோபிரஞ்சன் | மயூரப்பிரியன் திரைக்கதை - வசனம் : கிருத்திகன் இயக்கம் : கானா வரோ ஒளிப்பதிவு : நிஷாந்தன் படத்தொகுப்பு : நிரோஷ் இசை : தர்ஷனன் படத்தை பாரத்து முடிந்ததும் படத்தின் முடிவை யாருக்கும் சொல்லாதீர்கள் ? அழுத்தும் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்! நன்றி -கிருத்திகன் My facebook page இங்கு க்ளிக் செய்து மூன்று நிமிட வெட்டு கொத்து குறும்படத்தை பாருங்கள்
-
- 3 replies
- 866 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=44sjAzbxRWI
-
- 13 replies
- 2k views
-
-
-
சொந்தக்காரருக்கு வீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை
-
- 0 replies
- 767 views
-
-
எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணை வேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்! “எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி என் சண்முகலிங்கன், கவிஞர், இசைக்கலைஞர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். முப்பது ஆண்டுகளாய் ஈழப் பாடல்கள் பலவற்றை எழுதி ஈழ மெல்லிசை துறைக்கு பெரும் பங்களித்துள்ள இவர் அண்மையில் 30 ஆண்டு இடம் பெயர் அலைவுகளின் பின் நிலம் திரும்பிய வலி வடக்கு வயாவிளான் கிராமத்தில் உள்ள வரப்புலம் தான்தோன்றி விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பாடல் ஒன்றை …
-
- 1 reply
- 685 views
-
-
-
1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…
-
- 141 replies
- 10.3k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடுரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த மிகத் துயரமான நாள் யூலை 23 இன்றோடு 28 ஆண்டுகள் ஆகின்றது யூலைக் கலவரம் நிகழ்ந்தேறி
-
- 0 replies
- 784 views
-
-
உறவுகளே அன்னையர் தினமாகிய இன்று எம்மால் உருவாக்கப்பட்ட பாடலின் ஆடியோ வடிவத்தை உலகின் தெய்வீக உறவாகிய அனைத்து அன்னையர்களுக்கும் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியும் ,பெருமையும் அடைகிறோம் . இந்தப்பாடல் நேர்த்தியான காட்சி அமைப்புடன் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பாடல் குரல் ---------- மதுரக்குரலோன் நிரோஜன் பாடலாசிரியர்---------.தூயவன் இசை-----------------------இராசேகர் காட்சி இயக்கம் அமைக்க இருப்பவர் இயக்குனர் .........நிலான் https://www.facebook.com/100007345609043/videos/vb.100007345609043/1593472790907559/?type=2&theater
-
- 0 replies
- 689 views
-
-
தமிழர் பரந்து வாழும் உலக நாடுகள் முழுவதும் எதிர்வரும் பெப்.23ம் திகதியும் 24ம் திகதியும் எமது தாயகத்தின் விடுதலை மூச்சு காணத் தயாராகுங்கள்.............. திரைப்படத்தின் முன்னோட்டம் காண அழுத்துங்கள்:-
-
- 4 replies
- 6.2k views
-
-
-
- 1 reply
- 611 views
-
-
முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்! யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட…
-
- 109 replies
- 9.5k views
-
-
தயாரிப்பு,பாடல் வரிகள் -புங்குடுதீவு கவி பிரஷாந்த் (கனடா) இயக்கம் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -ஜெயந்தன் ,மிதுனா இசை -கந்தப்பு ஜெயந்தன் பாடியவர்கள் - ஜெயந்தன் ,வாசுகி (லண்டன்) ஒளிப்பதிவு -றஜீவன் (வவுனியா கெங்கன்வீடியோ) எடிட்டிங் -யசி கீத் ஒப்பனை -செந்தூர்செல்வன் புல்லாங்குழல் -மீரா (நோர்வே) கிட்டார் இசை -பகீரதன் வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 787 views
-
-
-
தற்கால உலகில் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு,மறைந்து வாழும் மக்கள் கோடானுகோடி. அகதிகளாக, போர்க் குற்றவாளிகளாக, தங்கள் அடையாளங்களை இழந்தவர்களாக,தனக்கும் தாய்மண் இருக்கிறது என்பதையே வெளியே சொல்ல முடியாதவர்களாக,அபலைகளாக, ஆதரவற்றவர்களாக,விளிம்புநிலை மக்களாக,சர்வதேச அளவில் தீண்டப்-படாதவர்களாக,பிச்சைக்காரர்களாக ரகசிய வாழ்க்கை வாழ்பவர்கள் அவர்கள். அம்மக்களில் கணிசமானவர்கள் தமிழ் மக்கள் என்பது தமிழர் தம் வரலாறே சாட்சியமாகக் கொள்ளும் அவலம்.இருந்தும் அவர்கள்தம் நினைவுகளை யார் தான் அழித்துவிட முடியும்.தற்கால அரசியலிலும், எதிர்கால அரசியலிலும் அவர்தம் நினைவுகள்தாம் அவர்களின் கூராயுதமாக விளங்க உள்ளது.அவை தற்கால உலக இலக்கியத்துக்கு அளிக்கும் கொடை.அப்படி லட்சோப லட்சம் தமிழ் அகதிகளில் ஒ…
-
- 3 replies
- 1.9k views
-