தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
இடிமுழக்கம் குறும்படம் இங்கே. http://desu2.mcmblogs.net/mon_weblog/files...am_the_film.wmv http://desu2.mcmblogs.net/mon_weblog/files...akkam_divx.divx விமர்சனங்கள் தேவை. நன்றி.
-
- 17 replies
- 4.1k views
-
-
-
-
இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை! நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல். இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல் களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில…
-
- 11 replies
- 1.9k views
-
-
https://www.facebook.com/igne.j.babyan/videos/672410329516498/
-
- 2 replies
- 814 views
-
-
“சப்தமி” கலையகத்தின் காணொளிப்பாடல் படைப்பொன்று வெளியாகி உள்ளது . ஆனால் இது ஆண்பெண் காதல் அல்ல. அதைத் தாண்டி, இன்றைய இளைஞர்கள் மீதான இளம் கலைஞர்களின் சமூகக்காதல். இந்தப் படைப்பினூடாக சமூகத்துக்கு ஒரு அழகான, அவசியமான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது “போதை அறிவை மட்டுமன்றி வாழ்க்கையையும் அழிக்கும்” என்கிற தொனிப்பொருளோடு, வாழ்கிறபோது நாம், நம்மைக் காதலித்தால் இந்த வாழ்க்கை அழகானது என்கின்ற அற்புதமான செய்தியை, “சப்தமி” கலையக இளைஞர்கள் சொல்கின்றனர். பொதுவாகவே இளம் தலைமுறையினரும் கலைஞர்களும் சமூகம் மீதான அக்கறை அற்றவர்களாகவும், குறுகிய வட்டத்துக்குள் சுயநலத்தோடு வாழ்பவர்களாகவும் விமர்சிக்கப்படுகின்ற இன்றைய சூழலில், அந்த எண்ணப்பாட்டைத் தகர்க்கும்விதமாக …
-
- 0 replies
- 577 views
-
-
கவி வரி-கார்த்திகேயன் சரவணன் கணனி வரை கலை -எஸ்வீஆர்.பாமினி குரல் வடிவம்-எஸ்வீஆர்.பாமினி
-
- 5 replies
- 1.3k views
-
-
இது வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல...எதிர்கால மாற்றத்துக்கான பாட்டு...
-
- 2 replies
- 848 views
-
-
இதுதாங்க IT COMPANY வேலை https://www.facebook.com/photo.php?v=688705757831911
-
- 0 replies
- 698 views
-
-
-
- 0 replies
- 631 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 502 views
-
-
இதுவே இதுவே நிலையா?? http://www.youtube.com/watch?v=IdecPB3cXWo&feature=related
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில்கவிக்குயில்S.V.R பாமினியின் பாடல் வரிகளில் ஐரோப்பிய சோலோ மூவி கலைஞர்களின் ஒளிபதிவில் கந்தப்பு ஜெயந்தனும் அவரது சகோதரி ஜெய பிரதாவும் இணைந்து பாடிய காதலர் தின பாடல் இது . இப்பாடல் S.V.Rபாமினியின் நீயில்லை என்றாலே இசை தொகுப்பிற்காக உருவாக்கபட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிய நான் வந்ததும் மழை வந்திச்சா என்ற பாடலின் ரீமேக் முலாமாக தமது திறமையை காட்டியுள்ளனர் சுவிஸ் நாட்டு கலைஞர்கள் என்பது குறிப்பிட தக்கது .அதே போன்று2011 ஆண்டு நடைபெற்ற சிறந்த ஈழத்து பாடலாசிரியருக்கான தெரிவில் பாமினி முதலிடம் பெற்றது குறிப்பிட தக்க விடயம் . காந்தள் பூக்கும் தீவிலே ,யாழ்தேவி போன்ற பல சிறந்த பாடல்களை உருவாக்கிவரும் ஈழத்து இசை அமைப்பாளர் K.ஜெ…
-
- 10 replies
- 2k views
-
-
இந்தியாவில் 7 விருதுகள் வாங்கிய மட்டக்களப்பை சேர்ந்தவரின் “CHECK MATE” குறும்படம். மட்டக்களப்பை சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் இவர் தற்போது திருச்சி பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள “CHECK MATE” குறும்படம் இந்தியாவில் 7 விருதுகளை வென்றுள்ளது http://ekuruvi.com/check-mate-award-winning-tamil-short-film/ekuruviTamilNews
-
- 2 replies
- 1.1k views
-
-
“இறுவெட்டு வெளியீடு மகிழ்ச்சி தருவதோடு இளைஞர்களிடம் இருந்து காத்திரமான படைப்புகளை சமூகம் எதிர் பார்க்கின்றது” என சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு வித்தியாதரன் கூறினார். யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான “அல்மா மெட்டர் இறுவட்டு” வெளியீட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொன்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் “யாழ் இந்துக்கல்லுஸரியின் பழையமாணவர்களின் முயற்சி பாராட்டதக்கது . மாணவர்கள் இத்தைய துறைசார்ந்த விடயங்களில் காட்டும் ஆர்வம் பயனுடைய பெறுபேறுகளை பெற்றுத்தரும்” எனக் குறிப்பிட்டார். யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான இறுவட்டு ‘அல்மா மெற்றர்’ வெளியிடும் நிகழ்வூ திங்கட்கிழமை (17.06.2013) …
-
- 3 replies
- 1.1k views
-
-
இனவெறி குறும்படம் நம்மினத் தோழா்களுக்கு... இயக்குநா் வீ.மு. தமிழ்வேந்தனின் திறந்த மடல்! நான் இயக்கிய இரண்டாம் படைப்பு தான் இந்த ”இனவெறி” குறும்படம் (முதல் படம் ”தவிப்பு” என்ற குறும்படம்). நான் சிறந்த திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவன்! அதனால் எனக்கு சிறந்த தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்! என் திறமையைப் பறைசாற்ற தான் இந்த குறும்படத்தை கருத்து மாறாமல் எடுத்துள்ளேன்!.. எனக்கான தயாரிப்பாளரைத் தேடி இந்த குறும்படத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நான் எடுத்த இந்தப் படம் உங்கள் மனதில் வலி ஏற்ப்படுத்தியிருந்தால் பிற நண்பா்களுக்கும் பறைசாற்றுங்கள். தோழமையுடன், வீ.மு. தமிழ்வேந்தன். தொடர்புக்கு- 9840628449, 9840807576.
-
- 0 replies
- 729 views
-
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=2821889431399216&id=100007345609043 https://m.facebook.com/story.php?story_fbid=2836857489902410&id=100007345609043
-
- 2 replies
- 647 views
-
-
இனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ??
-
- 0 replies
- 2k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/08...-post_1867.html
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத்தில் நாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு வெந்து தணிந்த காடு என்று பெயரை ஏற்கனவே வைத்து விட்டோம் என்று சொல்லிப் பார்த்தும் அந்தப் பெயரையே தங்கள் படத்துக்கு விடாப்பிடியாக வைத்தது தமிழ்நாட்டு சினிமா. இந்த விடயத்தில் தமிழக சினிமா உலகத்தில் யாருமே பெரிதாக எங்களுக்காக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால்தான் இங்கு அந்தப் படத்தை தயாரித்த ‘ஜஸ்சரி’ கணேசனை மட்டும் குறிப்பிடாமல் ஒட்டு மொத்தமாக நான் தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறேன். இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை.. ஈழத் திரைப்படமான வெந்து தணிந்த காடு பலரின…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 689 views
-