யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் joella. நான் யாழ் களத்துக்கு புதியவள் அல்ல. நான் ஏற்கனவே 2006 இல் இன்னொரு பெயருடன் இணைந்திருந்தேன். கவிதைகள் பல இணைத்திருந்தேன் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை. ஆனால் கருத்துக்களை தான் எழுத முடிய வில்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து செய்திகளை பார்வை இடுவேன். நானும் எழுதனும்னு ஆசையாக இருந்தது .. இதோ இன்று முதல் உங்களுடன் மீண்டும் இணைகின்றேன் ...
-
- 55 replies
- 3.5k views
-
-
-
-
முதலிலேயே வந்த களம்தான். களத்தில் நுழைந்த பின் வழிதெரியாததால் கைவிட்டேன். இன்று சம்சனின் உதவியுடன் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன். வலைப்புூ உலகில் பரிட்சயமான பலர் இங்கே இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களாவது என்னை வரேவேற்பார்கள் என நம்புகிறேன். களத்தில் பெரியவர்களுக்கும் சின்னவர்களும் என் வணக்கங்கள். நன்றியுடன் என்னை அன்புடன் வரவேற்றால் உங்கள் "பிரிய"மான தர்ஷன், இல்லையேல் உங்களை விட்டு "பிரிய" இந்த தர்ஷன்.
-
- 27 replies
- 3.5k views
-
-
வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும், நாடோடி நண்பன்
-
- 30 replies
- 3.5k views
-
-
வணக்கம் யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??
-
- 32 replies
- 3.5k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் விடையத் தலைப்பில் உள்ளதை இங்கு போட்டுள்ளேன்.-யாழ் பிரியா
-
- 22 replies
- 3.5k views
-
-
வணக்கம் உறவுகளே....நான் ஸ்ருதி... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 24 replies
- 3.5k views
-
-
பெரியோர்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தைக் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் யேற்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இருபது வயது ஈழத்துப் பெண்மணி. யாழ் மூலமாக உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படிக்கு பெண்புலி (TigRess)
-
- 33 replies
- 3.5k views
-
-
-
Anbana uravugale vankkam. pala naal vasithalin pin ennaium yazhl thalathil inaithu kolla virumbukiren. payanathil ennaium inaithu kolvirgalaka. nandri.
-
- 45 replies
- 3.5k views
-
-
-
இந்த இணையத்தில் நானும் இரு நேயராக சேர்வதில் மிகவும் ஆனந்தமடைகிறேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - யாழ்பிரியா
-
- 24 replies
- 3.5k views
-
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து இணையும் அழகன்[உண்மையில் எனக்கு தெரியாது]ஆகிய நான் யாழ் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகின்றேன் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன் அன்புடன் அழகன்
-
- 32 replies
- 3.4k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் கடந்த 2 மாதங்களாக யாழ்-களத்தை பார்வையிட்டு வருகிறேன். மட்டும் பார்வையாளரா இருக்க விரும்பாமல், நானும் என் கருத்துக்களை பதிய விரும்புகிறேன். உங்கள் வரவேற்புக்கு முன் கூட்டியே என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்! Blacktiger பி.கு.: தமிழ் தட்டச்சு பிழைகள் இருந்தால், மன்னிக்கவும்.
-
- 26 replies
- 3.4k views
-
-
-
கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?
-
- 39 replies
- 3.4k views
- 2 followers
-
-
புதிய வாசல் தேடி இணைய வரும் புதுமுக நனபனுக்கு உங்கள்' நேசக்கரங்களை நீட்டி வரவேற்பீர்களா... வணக்கம் இது இதயநிலா றதீஸ் யாழ் மண்ணிலிருந்து... தமிழ் கருத்துக்களம் என்னையும் இணைத்துக';கொண்டமைக்கு என் இனிய வந்தனங்கள் என்றும் என்றென்றும்.... My web also... www.rathees01.page.tl
-
- 27 replies
- 3.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். உங்களுடன் புதிதாக இணைகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
-
- 19 replies
- 3.4k views
-
-
வணக்கம், நான் ஜேர்மனி இல் இருந்து யாழ் உடன் இணைகிறேன். நான் யாழ் இந்துவின் பழைய மாணவன். உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.
-
- 22 replies
- 3.4k views
-
-
பதிவு செய்து பல நாட்கள் கழித்து மீண்டும் இங்கே இணைய விரும்புகிறேன்.. வரவேற்பீர்கள்தானே?
-
- 31 replies
- 3.4k views
-
-
-
-
இருபத்திரண்டு வருட சுவிசின் குளிர்கால வாழ்வின் கடினமான சூழலை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் . எல்லாத்திசைகளிலும் வெள்ளாடை உடுத்திய விதவை கோலத்தில் வெண்பனி போர்த்திய மரங்கள் . ஆட மறந்த கிளைகளில் இலைகளுக்கு பதிலாக சூரிய வரவுக்காய்த் தவம்வேண்டிப் பனிப் பறவைகள் குந்தியிருந்தன . மிகவும் அழகானகாலம் அதையும் தாண்டி நள்ளிரவு நேரம் .குளிர்நிலை பூச்சியம் தாண்டிக் கீழ்பதினைந்தை தொட்டிருந்தது . எட்டி நடக்கச் சொன்ன கால்களை மறந்து நின்று ரசிக்கச் சொன்னது மனது.கால்களினுடாக குளிர் நெருப்பு மூண்டு மேல் நோக்கி நகர கால்களிலிருந்த வெயில்காலக் காலணி என் வறுமையை உணர்த்தியது .மூளையின் கட்டளைக்கேற்ப கால்கள் இயங்க மறுத்தன . சிறு வயதில் மூக்கு வழியத்திரிந்து அம்மா துடைத்துவிட்ட ஞாபகம் . …
-
- 42 replies
- 3.4k views
-