யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
என் பெயர் தமிழினி. நானும் தங்களுடன் யாழில் இணைந்துகொள்ளலாமா? நன்றி
-
- 46 replies
- 3.6k views
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் புதிதாக இணைந்துள்ளேன்
-
- 18 replies
- 1.8k views
-
-
-
நான் யாழ்க்கு புதியவன். என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா
-
- 15 replies
- 1.3k views
-
-
வணக்கம் !!! வணக்கம் !!! வணக்கம் !!! இங்கு நிற்போருக்கும் போனோருக்கும் வருவோருக்கும் என் வந்தனங்கள். நான் யாழில்புதியவன்.
-
- 13 replies
- 1.7k views
-
-
அலோ!.. அனைவருக்கும் வணக்கம். நான் தான் நெருப்பு நீலமேகம் வந்திருக்கன்.சும்மா ரெரர்ரா இருக்கட்டுமென்டு நீலமேகத்துக்கு முன்னால நெருப்ப எடுத்து சொரிகிட்டம்.அண்ணங்களா அப்டியே நம்மளையும் ஒரு எட்டு பாத்திட்டு போவலாம்தானே. சரிண்ண நீங்க ப்ரியா இருக்கப்போ பதிலனுப்புங்கண்ண. அப்புறம் ஒரு காமெடி: ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள... மன்மோகன், அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவோ .. ஊர்ல பத்து பதினைஞ்ச ஊழல் பண்ணினவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஊழல் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே….ஐயைய்யோ... -ஆ.ராசா தீயவை கொழுத்துவோம் நல்லவை எழுதுவோம்.. இப்ப போறண்ண அப்புறம் வாறண்ண..
-
- 32 replies
- 3.4k views
-
-
-
பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது கருணா வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரியளவு நிதியை வழங்கியதாக கருணா தெரிவித்தி…
-
- 2 replies
- 478 views
-
-
இத்தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.நான் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவன்.எனவே அது சார்ந்த தகவல்களையே நான் இங்கே பகிர்ந்துகொள்வேன்.நன்றி
-
- 12 replies
- 1.3k views
-
-
நான் யாழுக்கு இப்பதான் வந்திருக்கிறன்.....எனக்கு ஆராவது வழி காட்டுவியளே..
-
- 16 replies
- 1.4k views
-
-
வணக்கம் நலமா/? நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன் ஏற்றுக்கொள்ளுவிர்களா?
-
- 14 replies
- 1.8k views
-
-
அன்புள்ள யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் என் பெயர் விஜயகுமார் .நான் தமிழ் நாட்டை சார்ந்தவன். கூகிள் தேடல் இந்த களத்தை நான் கண்டேன் அருமையான தமிழ் களம் ..மென் மேலும் பணி தொடர என் வாழ்த்துக்கள் .. நான் இக்களத்தில் என்று இணைந்திருப்பேன்.. பொழுதுபோக்கு: தமிழ் இன்பம் பற்றி அறிவது , மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது வாழ்க தமிழ் என்றும் அன்புடன் விஜயகுமார்
-
- 22 replies
- 2k views
-
-
கலோ! எல்லோரும் சுகமா.. என்னுடைய பெயர் ஒதெர்ஸ். வயது 36. தற்போது லன்டனின் வசித்தாலும் சொந்த இடம் கொழும்பு, ஸ்ரீ லன்கா. யாழ்ப்பாண தமிழர் பரம்பரை ( ---- குலம்) தொழில் எதுவும் இப்போது இல்லை . கூடிய சீக்கிரம் ஸ்ரீ லன்காவில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் தொண்டு நிருவனம் ஒண்டு தொடங்க உத்தேசித்துள்ளேன்.. உங்கள் ஆதரவு எமக்கு தேவை.
-
- 15 replies
- 1.6k views
-
-
நான் உங்கள் உடன்பிறப்பு வந்துள்ளேன். உங்களுடன் இணைந்து கைகோர்த்து எழுத முயற்சி செய்கின்றேன்
-
- 19 replies
- 2.1k views
-
-
-
http://www.youtube.com/watch?v=hWZ7xGo6rzs 1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை ரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
-
- 4 replies
- 765 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து சின்னப் பெடியன் ,,, நான் முகாமைத்துவ பட்டதாரி.பள்ளிப் பருவத்தில் இருந்தே இசை கோப்புகளை சேகரித்து வருகின்றேன் . இசை ஆர்வத்தால் இணைந்து கொள்கின்றேன் . என்னையும் உங்கள் குழாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் .. நன்றி சின்னப் பெடியன்
-
- 14 replies
- 1.5k views
-
-
வணக்கம் நான் தமிழ்ப்பறவை பறந்து வந்திருக்கின்றேன்.. கவிதை ஒன்று (நான் எழுதியதல்ல, எனினும் அனைவரும் பார்க்கவேண்டிய கவிதை என்பதால் இங்கே உங்கள் பார்வைக்கு...) , இதனை கவிதைத் தொகுப்பில் பிரசுரித்தால் நன்று.. எம் உயிர் நீ உயிர் நீ மெய் நாம் முதலெழுத்துக்களாய் உலா வந்தோம் இன்று நீ தோன்றா எழுவாய் நாங்களோ குறை வினைகளாய் தொக்கு நிக்கின்றாய் அதிலும் நீ வினைத்தொகை ஆம் நீ ஓர் ஆள்பதி எங்களை ஆண்டபதி இன்றும் ஆளுகின்றபதி இனியும் ஆளப்போகும் பதி பகாப்பதமாய் இருந்த நாங்கள் இன்று பகுபதம் ஆகிவிட்டோம் விரைவில் மீண்டும் இணைவோம் இயல்புப் புணர்ச்சியாய் கவிதை ஆக்கம்: திருமதி லதா , பிரான்…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திலே இடம் பெரும் சுவாரசியமான (மற்றும் பயனுள்ள) திரிகளிலே எங்கட ஆட்கள் கடி படுவதை பார்த்துவிட்டு, நானும் நாலு பேரை கடித்து எட்டு பேரிடம் கடி வாங்க வேண்டும் என்று இங்கே வந்துள்ளேன். எனது இந்த நல்லெண்ணத்துக்கு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும், நாடோடி நண்பன்
-
- 30 replies
- 3.5k views
-
-
அன்பு நண்பர்களே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
-
- 15 replies
- 1.7k views
-
-
களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?
-
- 33 replies
- 3.9k views
-
-
-