Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. யாழ்கள உறவுகளுக்கு சமாதானத்தின் பணிவான வணக்கங்கள்

  2. Started by hairan,

    சமுகத்தை தேடி ஒரு நகர்வு உலக தமிழ் உறவுகளே உலக தமிழ் உறவுகளே போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் க…

  3. யாழ் களத்து சகோதர சகோதரிகளுக்கு சயனியின் வணக்கங்கள்.

    • 44 replies
    • 3.8k views
  4. Started by pryanka,

    யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் சரசாலை. சரசாலைக் கிராமம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு ரீதியில் ஜே/316 சரசாலை தெற்கு எனவும் ஜே/ 317 சரசாலை வடக்கு எனவும் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலப் பாரம்பரியமுள்ள இந்த ஊரில் விவசாயப் பெருங்குடி மக்கள் அநேகர் வாழ்ந்து வருகின்றனர். வானுயர்ந்த தென்னை மரங்கள் மூலம் வருமானமீட்டுவோருமுள்ளனர். சரம் + சாலை என்பதே சரசாலை என ஆகியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான கன்ன பரம்பரைக் கதையொன்றும் ஊரவர்களால் கூறப்படுகின்றது. சீதையைச் சிறைமீட்க இலங்கை வந்த இராமன் மாதகலில் உள்ள திருவடிநிலைக் கடற்கரையில் இறங்கினார். அங்கிருந்து முன்னேறி இராவணனுடன் போர்புரிவதற்குத் தேவையான ஆயுதங்கள…

    • 15 replies
    • 1.8k views
  5. உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்ததினால் பாதிக்க பட்ட , முகாம்களில் இருந்து வெளியே வந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடி உதவியாக 5000 ரூபாய் வழங்கியதாக அறிந்தேன் . மிக்க மகிழ்ச்சி . நானும் உங்களின் மூலமாக பல்கலை கழக மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன் . எவ்வாறு உதவி செய்வது என்பதனை தயவுசெய்து தெரியப் படுதுவிர்களா ? என்னை yokeswari82@googlemail.com என்ற முகவரி மூலமாக தொடர்பு கொள்ளவும் நன்றி உங்களினை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் முடியாது போனதினால் யாழ் இணையத்தளம் மூலமாக உங்களை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன் . நீங்கள் யுத்த…

  6. நன்றி... தமிழில் கருத்துப்பரிமாற்றம் செய்ய வாய்பளித்தமைக்கும்... புதிய தமிழ் நெஞ்ஞங்களோடு உறவாட சந்தர்ப்பங் கொடுத்தமைக்கும்... சாணக்கியனின் மனமார்ந்த நன்றிகள். சிங்கத்தின் குகைக்குள் கால்கள் கட்டுண்ட நிலையில் இருக்கும் நான் வெளியே சொல்ல முடியாததை எழுத்தில் வடிக்க விழைகிறேன். அன்புடன் இவன். :twisted:

  7. நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் । ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு

  8. hello everyone I am from Sydney, Australia. Still I have not found a way to type it in Thamizl :cry:

  9. என் இனிய யாழ் தோழர்களே, இன்று களத்தில் போராட்டம். யாரும் கவலையோ. சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை.இன்றய காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டுமோ, நம் தலைவர் நன்றாகவே நடத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் புலத்தில் தான் போராட்டத்தின் முக்கிய பங்கு அவசியமாய் இடம் நகர்த்தப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அரசாங்கம் இன்னேரத்தில் மிகவும் ஆழமான அதிகமான பொய்ப்பரப்புரைப்போரை எமெக்கெதிராக நடத்தப்போகிறது.ஆகவே விரைந்து எழுந்து அதற்க்கெதிரான ஆக்கபூர்வ முயற்சிகளை முன்னெடுக்க இந்த யாழை பாலமாகக்கொண்டு அனைவரும் ஒன்றிணைவோம்.

    • 0 replies
    • 470 views
  10. நான் தான் மு.க, தமிழ் நாட்டின் தலைவலி...

  11. சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…

  12. சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…

  13. ஈழ்த்தமிழன், கனடாவில் வாழ்கின்றேன். ஒரு பாடல் கூகுளில் தேடும் போது நடாவின் "பாடல் கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பதிவினைக்கண்டு ஒரு பாடல் கேட்பதற்க்காக களத்தில் இணைந்துள்ளேன், பாடல் மட்டுமல்ல அவ்வப்போது மற்றைய தலைப்புகளிலும் பதிய முயற்சிக்கின்றேன். பிடித்தவை: சினிமா அரசியல் கிரிக்கட் வாசிப்பு (இலக்கியம் தவிர்ந்த அனைத்தும்) வரவேற்ப்பீர்கள் என நினக்கின்றேன்

  14. யாழ் களத்தில் தான் முதன் முதலாக நான் தமிழில் தட்டச்சு செய்ய பழகினேன்.. ஆனாலும் சில பல விடயங்கள் இன்னும் என்னால் செய்ய முடியாமல் இருக்கு. உங்கள் உதவி தேவை 1. எப்படி இன்னொருவரின் கருததை மேற்கொள் காட்டி பதில் எழுதுவது ("") பண்ணி. ஒவ்வொரு முறையும் தமிழ் தட்டச்சு சாளரத்தில் (வின்டோவில்) முயலும் போது "கோட்" பண்ணியது மறைந்து விடுகின்றது. ஆங்கிலத்தில் முடிகின்றது. உங்கள் உதவி தேவை 2. முதல் சந்தேகம் தீர்ந்த பின்பு...

  15. சிலகால வெளிகளுக்குப் பின் மீண்டும் யாழில் கள உறவுகள் அனைவரையும் சந்திப்பதில் மனமகிழ்ச்சி காரணம் பல உள களத்தினைக் கடந்து செல்ல ஆயினும் இது யாழ்க்களம் அல்லவா கண்டும் காணாது செல்ல அமைந்த களமா இது? விருப்பு வெறுப்புக்கு அப்பால் நட்பும் நயமான கருத்தும் தரும் களம் அல்லவா கடந்து போக முடியவில்லை தொடர்ந்தும் பயணிப்போம் அறியத்தராமல் சென்று உங்களை அவதிக்குள்ளாக்கியிருந்தால் மன்னிக்கவும்

  16. நான் Junior என்னையும் சற்று துாக்கி நிறுத்துங்கப்பா..

  17. சீரற்ற காலநிலை, படகு விபத்துக்குள்ளானமை, திசை மாறிச் சென்றமை உள்ளிட்ட பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்த 29 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்சமயம் இலங்கையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீனவர்கள் 7 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக மீனவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் யாழ். துணை தூதரகமும் நெருங்கி செயற்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் பின் தமிழக மீனவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்து…

    • 0 replies
    • 1.4k views
  18. யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் இனைந்ததில் மகிழ்சி

    • 30 replies
    • 4.6k views
  19. சும்மா இருந்து சும்மா யோசிச்சு சும்மா எழுதுறன்.என்னையும் உங்களுடன் சும்மா இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா சும்மாதான் எழுதினனான்.ஒருத்தரும் கோபிக்காதேங்க உவன் சும்மா இருந்து வம்பளக்கிறான் என்று

  20. இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது …

      • Thanks
    • 5 replies
    • 435 views
  21. Started by sivarathan1,

    அனைவருக்கும் வணக்கம். என்னை பற்றி சொல்லணும்னா.................அடிக்கடி வாழ்வியல் கொள்கைகளை, எதிர்காலத்தில என்ன செய்யணும் என்கிறத மாத்தி மாத்தி வாழ்ந்துவரும் ஒரு ஜென்மம் இப்போதைக்கு இவ்வளவு தாங்க… 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடிச்சு, இப்போ எனக்கு தெரிஞ்ச, நான் அனுபவிக்கிற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பண்ணிய ஒரு ட்ரை தான் இது. கிடைத்தட்ட ஒரு 7 வருசத்துக்கு முதல், நான் சிவாவின் அலட்டல்கள் எண்டு ஒரு blog எழுதி கொண்டு இருந்தன். அப்பிடி அது எழுதணும் எண்டு எனக்கு ஆசை வர ஒரு காரணம் இந்த formல நான் வாசிச்ச சில பதிவுகள் தான். அப்ப பல பேர் தங்கட …

  22. www.aaivuu.wordpress.com கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் – நடிகர் ஜீவா அதிரடி சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்…

  23. சிறிலங்காவின் பீரங்கி சப்தத்தில் செவியிழந்த போன உலகமே எங்களின் ஈழத்து நண்பர்களின் ஓலக்குரல் உனக்கு கேட்கவில்லையா? பாலஸ்தீனத்தில் வெடிப்பது மட்டும் தான் குண்டா? ஈழத்தில் வெடிப்பதும்தான்... காசாவில் இறப்பது மட்டும் தான் மனித உயிர்களா? தமிழ் ஈழத்தில் இறப்பதும் தான்... மனிதபிமனத்தோடு எண்ணிப்பாருங்கள் ஒரு மானுட இனத்தையே வேரறுக்க பார்க்கும் சிங்கல வெறித்தனத்தை...

  24. சோதனைப் பதிவு.

    • 27 replies
    • 3.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.