யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் .தோழமைகளே ...........கொஞ்சகாலம் தொடர்பில் வரமுடியவில்லை ............. இனி உங்களுடன் தான் நல்ல மாதிரி ஒரு வரவேற்பு கொடுங்க பார்க்கலாம் .
-
- 12 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைந்துகொள்ள பணிவுடன் விழைகின்றேன்!
-
- 20 replies
- 1.5k views
-
-
அன்புடன் உறவுகளுக்கு வணக்கம்.
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
:D
-
- 15 replies
- 1.5k views
-
-
நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................
-
- 12 replies
- 1.5k views
-
-
இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-
-
-
-
-
வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
-
- 18 replies
- 1.5k views
-
-
வணக்கம் நான் காளை. நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா? எமது பொங்கலை முடித்துக் களைப்பாறி இப்போதுதான் ஓய்வு முடிந்தது. அப்பா! பாடாய்ப் படுத்திவிட்டார்கள். அப்படியே எனது பெயரைத் தமிழில் மாற்றிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 24 replies
- 1.5k views
-
-
தமிழனுக்கு தேவையில்லை அறிமுகம், இருந்தும் என் இனிய தமிழ் வணக்கங்களுடன் . உங்கள் முன்னே நானும் கருத்துரைக்கிரேன் .
-
- 18 replies
- 1.5k views
-
-
தேவதைகள் இடை வெளிகள் போதும் என்று இருந்த ஓர் இன்ப பொழுதினிலே என் மனைவி மீண்டும் ஒரு முறை கருவுற்றாள் அறியாமலே அவள் பெண் குழந்தை என்று ஆழ்மனதில் பதிவிட்டேன் அழகான பெண் குழந்தை கருவான அவள் காண சுவரோடு மாட்டி வைத்தேன் வருவாள் எனக் காத்திருந்த நன்நாளிலே வளர் பிறையாய் வந்துதித்தாள் மார்பு குடித்து மடி தவழ்ந்து மழலை பேசி நடை பயின்றாள் மொழி பயின்று உடல் வளர்ந்து என் தோளோடு உடன் நிற்கின்றாள் நாளை விடை கலைக்கும் நேரமதில் கடை கண்கள் பனிக்கையிலே யார் துடைப்பார்.
-
- 9 replies
- 1.5k views
-
-
எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், நான் ஒரு வளந்து வாரும் இளம் ஊடகவியலாளன் நான் இக் களத்துக்கு வந்ததன் நோக்கம் செய்திகளை பரிமாறவும் செய்திகளை பார்வையிடுவதற்கும். நன்றி
-
- 20 replies
- 1.5k views
-
-
வணக்கம் புயல் ஒன்று நுழைகின்றது..வழி கொஞ்சம் தருவீரோ? நான் தென்றலாய் இருந்தேன் நம் மக்களின் நிலை கண்டு புயலாய் மாறிவிட்டேன்.. நான் பிறந்த மண் ஈழம் தான்... பிறக்க நினைப்பதும் தமிழ் ஈழம் தான்... அன்பில் நான் பணக்காரன்..ஆசீர்வாதத்தில் நான் பிச்சைக் காரன்..(வேண்டி நிற்பதால்) என்றும் தட்டிக்கேட்கும் இந்தச் சுட்டிக் கரம்,, வெட்டிப் போட்டாலும் காட்டிக் கொடேன்... தமிழனாய் பிறந்ததிற்கு தலை வண்ங்குவேன் தமிழ்த்தாய்க்கு,, மானம் உள்ள மனித இனம் தமிழ் இன்ம் ஒன்றே ....அதில் நானும் ஒருவன் என்பதால்.. தொடந்து அடிக்கும் புயல்
-
- 21 replies
- 1.5k views
-
-
-
யாழ் களத்தில் தான் முதன் முதலாக நான் தமிழில் தட்டச்சு செய்ய பழகினேன்.. ஆனாலும் சில பல விடயங்கள் இன்னும் என்னால் செய்ய முடியாமல் இருக்கு. உங்கள் உதவி தேவை 1. எப்படி இன்னொருவரின் கருததை மேற்கொள் காட்டி பதில் எழுதுவது ("") பண்ணி. ஒவ்வொரு முறையும் தமிழ் தட்டச்சு சாளரத்தில் (வின்டோவில்) முயலும் போது "கோட்" பண்ணியது மறைந்து விடுகின்றது. ஆங்கிலத்தில் முடிகின்றது. உங்கள் உதவி தேவை 2. முதல் சந்தேகம் தீர்ந்த பின்பு...
-
- 4 replies
- 1.5k views
-
-
சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் "கொள்ளை' கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. காதல் திருமணங்கள் பலவற்றின் "புரட்சி' மணமேடையுடன் முடிவடைகிறது. ""கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைக…
-
- 7 replies
- 1.5k views
-
-
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!, அண்ணன் மாரே, அக்காமாரே, தம்பிமாரே தங்கைமாரே, அப்புமாரே ஆச்சிமாரே, மற்றும் யாழில கூடியிருக்குற எல்லோருக்கும் என்னுடைய யாழ் வந்தணங்கள். என்னடா வரும்போதெ இப்படி ஒரு பேச்சு என்று நீங்கள் நினைக்கலாம் காரணமிருக்கின்றது ஊரில் பட்டிமன்றங்களிலும் பேச்சரங்கிலும் பேசிய பழக்கம் அறிமுகத்திலும் பட்டுத்தெறிக்கின்றது மன்னித்துவிடுங்கள். என்னையும் ஆதரித்து அனுசரணை கொடுத்து முன்னேற உதவுங்கள். தமிழ் மொழியில் தெரிவதற்கு நிறைய இருக்கின்றன எனக்கோ ஏதும் தெரியாமல் நுழைகின்றேன். உங்களின் ஆதரவுக்கரங்களும் எனக்குக் கிடைக்கும் நானும் தமிழிழ் படிப்பேன் என்னும் நிலையில் உங்களை நாடி என் இருகரங்களையும் நீட்டுகின்றேன். தமிழ் விற்பன்னர்கள் கூடியிருப்பதையும், பேசுவதையும் பல…
-
- 21 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம். நான் இந்த கருத்துக் களத்திற்கு புதிய உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ளேன். தமிழ்நாட்டுத் தமிழனான என்னையும் உங்களின் உறவுகளில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளவும். நன்றி
-
- 16 replies
- 1.5k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் ! முதன் முதல் வருகை யாழிற்கு !
-
- 12 replies
- 1.5k views
-
-
நண்பர்களே நான் மன்றத்திற்கு புதியவன் . நான் ஒரு இந்தியத் தமிழன் (இந்திய தேசியத்தில் கையறுபட்ட).. ஈழ மக்களுக்கு ஏதேனும் செய்ய விழைபவன்..... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
-
- 15 replies
- 1.5k views
-