யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
பல மாதங்களாக யாழ் இணையத்தை பார்த்து வந்த நான் இன்று கதைத்தும் பார்ப்போம் என்று முடிவெடுத்துள்ளேன்.
-
- 12 replies
- 2.1k views
-
-
-
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம். பல தடவை எழுத முயன்றும் முடியவிலலை.இன்று களத்தில் இருக்கும் ஒருவர் உதவினார்.நனறி.. என்னையும் இங்கு வரவேற்பீர்களா??
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
நண்பர்களே நான் ஏற்கனவே கருத்துக்களை பதிந்தாலும், நான் முறைப்படி என்னை அறிமுகப்படுத்தவில்வை....ஏனெனில் எனக்கு இப்படி ஒரு அங்கம் யாழில் இருப்பது தெரியாது... நான் யாழின் நீண்டகால வாசகன். எனது கருத்துகள் எவரையும் மனம் வருந்த வைக்காது விசுகர் பிழையை சுட்டி காட்டியதற்காக நன்றி.... யாழ் என்று தான்.... எழுத இருந்தேன்... ஆனால் தவறுதலாக...யாழ்ப்பாணம் என்று எழுதிவிட்டேன்..
-
- 12 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் .தோழமைகளே ...........கொஞ்சகாலம் தொடர்பில் வரமுடியவில்லை ............. இனி உங்களுடன் தான் நல்ல மாதிரி ஒரு வரவேற்பு கொடுங்க பார்க்கலாம் .
-
- 12 replies
- 1.5k views
-
-
-
-
i am a doctor from srilanka. i'm a regular reader of yarl. i'm accesing it from a net cafe. so i didn't have tamil fonts to right in tamil. as a suggestion to yarl members from europe, to show the massacare done by GoSL we can print the posters of the photos of Allaipity and Vankali and distribute to the crowd come to see the foot ball world cup. and produce big posters to the media in the ground
-
- 12 replies
- 2.1k views
-
-
வணக்கம் நான் தமிழ்ப்பறவை பறந்து வந்திருக்கின்றேன்.. கவிதை ஒன்று (நான் எழுதியதல்ல, எனினும் அனைவரும் பார்க்கவேண்டிய கவிதை என்பதால் இங்கே உங்கள் பார்வைக்கு...) , இதனை கவிதைத் தொகுப்பில் பிரசுரித்தால் நன்று.. எம் உயிர் நீ உயிர் நீ மெய் நாம் முதலெழுத்துக்களாய் உலா வந்தோம் இன்று நீ தோன்றா எழுவாய் நாங்களோ குறை வினைகளாய் தொக்கு நிக்கின்றாய் அதிலும் நீ வினைத்தொகை ஆம் நீ ஓர் ஆள்பதி எங்களை ஆண்டபதி இன்றும் ஆளுகின்றபதி இனியும் ஆளப்போகும் பதி பகாப்பதமாய் இருந்த நாங்கள் இன்று பகுபதம் ஆகிவிட்டோம் விரைவில் மீண்டும் இணைவோம் இயல்புப் புணர்ச்சியாய் கவிதை ஆக்கம்: திருமதி லதா , பிரான்…
-
- 12 replies
- 1.3k views
-
-
நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................
-
- 12 replies
- 1.5k views
-
-
சிறு அறிமுகம்: visaran.blogspot.com நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பத்திகளில், கட்டுரைகளில் ஏறத்தாள 90 வீத உண்மையும் 10 வீதம் கதையை சுவராஸ்யமாக்கும் விடயங்களும் உண்டு. எனது 225வது பதிவினை ஜ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது. கதை, சிறுகதை என்பவற்றில் ஆர்வம் இருந்தாலும் இனனும் ஒரு சிறு கதைகூட என்னால் எழுத முடியாதிருக்கிறது. காரணமும் புரியாதிருக்கிறது இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். …
-
- 11 replies
- 1.2k views
-
-
-
-
-
-
என் இனிய யாழ் கள உறவுகளுக்கு, பிழம்பின் அன்பு வணக்கங்கள். நீண்ட நாட்களாக யாழில் எழுத வேண்டும் என்ற ஆவலும் அவாவும் இருந்தன. இன்றுதான் அந்த முயற்சி திருவினையாகியது. நன்றி "அடி முடி தேடி அனாதியானவனை தேடினோம் சோதியானவனை காணவில்லை பிழம்பு மட்டுமே காட்சி தந்தது... எம் பிழம்பை எரித்தவர்களை வரலாற்றின் பக்கமெங்கும் தேடி தேடி எரிப்போம் நாமும் பிழம்பாவோம் எமை எரித்த சாம்பலை மீள எரிப்போம் "
-
- 11 replies
- 917 views
-
-
நானும் பாட போறான் ....நல்ல பாட்டு பாட போறான் .. கேட்டு பாருங்கோ ..கேட்கத்தான் போறீங்கா... உன்னை நானும் வணங்கவா - யாழே உன்னில் நானும் உறங்கவா....? கண் மணியே வாடி -யாழே கட்டி முத்தம் தாடி... ஆடலாம் பாடலாம் ஆடிகிட்டே அரசியலு பேசாலாம் ... வாடியம்மா யக்கம்மா .. வந்து பக்கம் பாடம்மா ... ஊரே கூட்டி வாடி யம்மா - நான் உன்னோட உறவாட தான் போறேனம்மா ...! அண்ணா ..அக்கா பாட்டு எப்படி ..சுப்பரே ..?
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
-
வணக்கம் யாழ்உறவுகளே. நான் முறையாக என்னை அறிமுகப்படுத்தாதது என் தவறுதான்.மன்னிக்கவும். சுட்டிக்காட்டியவர்களிற்கு நன்றிகள்.குறிப்பாக நிலாமதியக்காவிற்கு நன்றி. எனது ஊர் ஈழத்தில் சாவகச்சேரி. புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்துவருகிறேன். நானும் யாழில் இணைவதில் உவகையடைகிறேன். என்னையும் வரவேற்று உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கோ. நாட்டுக்கட்டை.
-
- 11 replies
- 1.1k views
-