Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. பல மாதங்களாக யாழ் இணையத்தை பார்த்து வந்த நான் இன்று கதைத்தும் பார்ப்போம் என்று முடிவெடுத்துள்ளேன்.

    • 12 replies
    • 2.1k views
  2. Started by vasee,

    vanakkam

  3. Started by pirasath20,

    வணக்கம் நான் யாழ்ப்பாணம்.என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?

    • 12 replies
    • 1.3k views
  4. வணக்கம் நண்பர்களே ! உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். சுகன்(கனடா)

  5. Started by kavimalar,

    யாழ் களத்தினூடாக நானும் உங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். யாழ்களத்தினுடைய விவாதங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தமிழீழத்துக்காக தமிழீழ மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். ஆனால் யாழோ தமிழீழத்துக்காக கருத்துக்களால் போராடுகிறது.

  6. Started by suthesigan,

    வணக்கம், நான் யாழ் களத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.... என்னால் பதிவுகளை இந்த பகுதியில் மட்டுமே இணைக்க முடிகிறது... பிற பகுதிகளிலும் நான் பதிவுகளை செய்ய என்ன செய்ய வேண்டும்...

  7. Started by Tamilnela,

    எல்லாருக்கும் வணக்கம். பல தடவை எழுத முயன்றும் முடியவிலலை.இன்று களத்தில் இருக்கும் ஒருவர் உதவினார்.நனறி.. என்னையும் இங்கு வரவேற்பீர்களா??

  8. நண்பர்களே நான் ஏற்கனவே கருத்துக்களை பதிந்தாலும், நான் முறைப்படி என்னை அறிமுகப்படுத்தவில்வை....ஏனெனில் எனக்கு இப்படி ஒரு அங்கம் யாழில் இருப்பது தெரியாது... நான் யாழின் நீண்டகால வாசகன். எனது கருத்துகள் எவரையும் மனம் வருந்த வைக்காது விசுகர் பிழையை சுட்டி காட்டியதற்காக நன்றி.... யாழ் என்று தான்.... எழுத இருந்தேன்... ஆனால் தவறுதலாக...யாழ்ப்பாணம் என்று எழுதிவிட்டேன்..

    • 12 replies
    • 1.4k views
  9. Started by தமிழச்சி,

    வணக்கம் நண்பர்களே!

    • 12 replies
    • 2.1k views
  10. Started by netkoluthasan,

    வணக்கம் .தோழமைகளே ...........கொஞ்சகாலம் தொடர்பில் வரமுடியவில்லை ............. இனி உங்களுடன் தான் நல்ல மாதிரி ஒரு வரவேற்பு கொடுங்க பார்க்கலாம் .

  11. Started by வளநாடன்,

    வணக்கம் தமிழ் மக்களே!

  12. Started by abc,

    iniya maalai vanakkangkal nanparkale

  13. Started by suthan95,

    i am a doctor from srilanka. i'm a regular reader of yarl. i'm accesing it from a net cafe. so i didn't have tamil fonts to right in tamil. as a suggestion to yarl members from europe, to show the massacare done by GoSL we can print the posters of the photos of Allaipity and Vankali and distribute to the crowd come to see the foot ball world cup. and produce big posters to the media in the ground

    • 12 replies
    • 2.1k views
  14. வணக்கம் நான் தமிழ்ப்பறவை பறந்து வந்திருக்கின்றேன்.. கவிதை ஒன்று (நான் எழுதியதல்ல, எனினும் அனைவரும் பார்க்கவேண்டிய கவிதை என்பதால் இங்கே உங்கள் பார்வைக்கு...) , இதனை கவிதைத் தொகுப்பில் பிரசுரித்தால் நன்று.. எம் உயிர் நீ உயிர் நீ மெய் நாம் முதலெழுத்துக்களாய் உலா வந்தோம் இன்று நீ தோன்றா எழுவாய் நாங்களோ குறை வினைகளாய் தொக்கு நிக்கின்றாய் அதிலும் நீ வினைத்தொகை ஆம் நீ ஓர் ஆள்பதி எங்களை ஆண்டபதி இன்றும் ஆளுகின்றபதி இனியும் ஆளப்போகும் பதி பகாப்பதமாய் இருந்த நாங்கள் இன்று பகுபதம் ஆகிவிட்டோம் விரைவில் மீண்டும் இணைவோம் இயல்புப் புணர்ச்சியாய் கவிதை ஆக்கம்: திருமதி லதா , பிரான்…

  15. Started by netkoluthasan,

    நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................

  16. சிறு அறிமுகம்: visaran.blogspot.com நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பத்திகளில், கட்டுரைகளில் ஏறத்தாள 90 வீத உண்மையும் 10 வீதம் கதையை சுவராஸ்யமாக்கும் விடயங்களும் உண்டு. எனது 225வது பதிவினை ஜ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது. கதை, சிறுகதை என்பவற்றில் ஆர்வம் இருந்தாலும் இனனும் ஒரு சிறு கதைகூட என்னால் எழுத முடியாதிருக்கிறது. காரணமும் புரியாதிருக்கிறது இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். …

  17. வணக்கம் நண்பர்களே

  18. Started by Viduthalai Virumby,

    உறவுகளே அனைவருக்கும் வனக்கம் இது எனது கன்னிப்பதிவு, ஆயினும் நான் இந்தக்களத்தில் நீண்டநாள் வாசகன் விடுதலை விரும்பி ======================= காலம் இட்ட கட்டளைப்படி வரலாறு காட்டிய வழியில் நம்பணி தொடர்வோம்

  19. Started by கறுவல்,

    வணக்கம் நான் "சிட்னி" இல் இருக்கறேன். நான் நல்ல கறுவல், இப்பிடித்தான் என்னை வந்திறங்கிய நாள் , 2 வெள்ளையல்லாத பேர்வழிகள் கூப்பிட்டார்கள். அதுதான் பேரை "கறுவல்" எண்டு வைச்சனான் .

    • 11 replies
    • 1.2k views
  20. Started by PPTPAS,

    வணக்கம் நானும் இணைந்து கொள்ளலமா?

    • 11 replies
    • 1.3k views
  21. என் இனிய யாழ் கள உறவுகளுக்கு, பிழம்பின் அன்பு வணக்கங்கள். நீண்ட நாட்களாக யாழில் எழுத வேண்டும் என்ற ஆவலும் அவாவும் இருந்தன. இன்றுதான் அந்த முயற்சி திருவினையாகியது. நன்றி "அடி முடி தேடி அனாதியானவனை தேடினோம் சோதியானவனை காணவில்லை பிழம்பு மட்டுமே காட்சி தந்தது... எம் பிழம்பை எரித்தவர்களை வரலாற்றின் பக்கமெங்கும் தேடி தேடி எரிப்போம் நாமும் பிழம்பாவோம் எமை எரித்த சாம்பலை மீள எரிப்போம் "

  22. நானும் பாட போறான் ....நல்ல பாட்டு பாட போறான் .. கேட்டு பாருங்கோ ..கேட்கத்தான் போறீங்கா... உன்னை நானும் வணங்கவா - யாழே உன்னில் நானும் உறங்கவா....? கண் மணியே வாடி -யாழே கட்டி முத்தம் தாடி... ஆடலாம் பாடலாம் ஆடிகிட்டே அரசியலு பேசாலாம் ... வாடியம்மா யக்கம்மா .. வந்து பக்கம் பாடம்மா ... ஊரே கூட்டி வாடி யம்மா - நான் உன்னோட உறவாட தான் போறேனம்மா ...! அண்ணா ..அக்கா பாட்டு எப்படி ..சுப்பரே ..?

  23. Started by poonmaran,

    how to write tamil on this page தலைப்பி தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

    • 11 replies
    • 1.6k views
  24. Started by vannaiteaivam,

    வணக்கம் யாழ்் கள உறவுகளே நான் வண்ணை தெய்வம் வந்திருக்கிறேன் இதுவரை காலமும் யாழின்வாசகனாக இருந்த நான் இன்றிலிருந்து உறவாகி இருக்கிறேன்

  25. வணக்கம் யாழ்உறவுகளே. நான் முறையாக என்னை அறிமுகப்படுத்தாதது என் தவறுதான்.மன்னிக்கவும். சுட்டிக்காட்டியவர்களிற்கு நன்றிகள்.குறிப்பாக நிலாமதியக்காவிற்கு நன்றி. எனது ஊர் ஈழத்தில் சாவகச்சேரி. புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்துவருகிறேன். நானும் யாழில் இணைவதில் உவகையடைகிறேன். என்னையும் வரவேற்று உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கோ. நாட்டுக்கட்டை.

    • 11 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.