யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
எல்லோருக்கும் முட்டாள்கள் தின நழ்வாழ்த்துகள் தவறாக எடுத்து கொள்ள கூடாது..
-
- 12 replies
- 1k views
-
-
வந்தேன் செந்தாழன். வன்மையான தேன் செந்தாழன் என்றோ வந்தான் செந்தாழன் என்றோ எடுத்துக்கொண்டு என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் செந்தாழன்
-
- 15 replies
- 1k views
-
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே நான் தமிழகத்திலிருந்து திராவிட மாணவன்... பெரியார் திராவிடர் கழகம்.
-
- 15 replies
- 1k views
-
-
-
நான் நீண்டகாலமாக யாழின் வாசகன். எமது அரசியல் (இன்றைய மற்றும் எதிர்கால) தொடர்பாக அறிய ஆவல் . என்னையும் உங்களோடு இணைப்பீர்கள் என நம்புகிறேன்
-
- 17 replies
- 1k views
-
-
-
-
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம். பல தடவை எழுத முயன்றும் முடியவிலலை.இன்று களத்தில் இருக்கும் ஒருவர் உதவினார்.நனறி.. என்னையும் இங்கு வரவேற்பீர்களா??
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
தளம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இதனுடன் பயணம் செய்தவன் ஆனால் பணியின் நிமித்தம், என்னால் பங்கெடுக்க முடியாமல் வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்து வந்தேன். நான் அரை வேக்காட்டு பத்திரிக்கையாளன், மொத்தம் 8 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அமர்நாத் என்ற பயண கட்டுரையில் ஆரம்பித்த புத்தக பயணம் சிவசேனா, தாராவி, லதா மங்கேஸ்கர், சரத்பவார், செட்யிட் சேவியர்(புனித சவேரியார்) மும்பை தாக்குதல் 26/11 மற்றும் மராட்டியில் தாவோயிசம்,என தொடர்கிறது. குழுமங்களில் சுமார் 1000 மேற்பட்ட கட்டுரைகள் எழுத்து பிழையாக எழுதி இருக்கிறேன். கருத்தில் பிழை இல்லாமல் என்னுடைய சில பேட்டிகளை ஆஸ்திரேலிய ரேடியோ, பி.பி.சி மற்றும் சில அயல் நாட்ட…
-
- 16 replies
- 1k views
-
-
என் இனிய யாழ் உறவுகளுக்கு வணக்கம், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசிய கடல் படையால் கைது செய்யபட்டு கடலில் தத்தளிக்கும் 254 பேர் சார்பாக செய்திகளை யாழில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் யாழில் இணைந்துள்ளேன், என்னை உங்களுடன் இணைத்து, இந்த அகதிகளிற்க்கு உங்கள் உதவிகளை வழங்குங்கள்
-
- 14 replies
- 1k views
-
-
அனைவருக்கும் வணக்கம் , நான் yarl வலைத்தளத்தில் நீண்ட கால செய்திபடித்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் நான் எந்த கருத்து எழுத இல்லை. நான் yarl வலைத்தளம் கதைகளுக்கு கருத்து எழுத விரும்புகிறேன். நான் இலங்கையிலிருந்து வந்தேன். நான் தமிழ் தட்டச்சு கற்கவிரும்புகிறேன் .
-
- 16 replies
- 1k views
-
-
வணக்கம், வந்த இடத்தில கதைச்சிட்டுப் போகலாம் என்டுதான். எப்பிடி இருக்கிறியள்?. என்ன இண்டைக்கு விசேசம்?. ட்ரம்ப் என்னவாம்? 😉
-
- 1 reply
- 1k views
-
-
-
கவிதையின் பல்வேறு வகைகளை விளக்கம் கூற விருப்புகிறேன் அதை எங்கே பதிவது?
-
- 0 replies
- 1k views
-
-
-
யாழ் நண்பர்களே பல காலமாய் பார்வையாளனாக இரந்து விட்டு இன்று பங்காளியாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக்கி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள். இல்லையா?
-
- 10 replies
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே! கருத்துக்களத்துக்கு நான் புதியவன். மிகப்பல நாட்கள் முயற்சிக்குப்பின் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களைப் பதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த திரு மோகன் அவர்களின் காணொளி விளக்கம் மிக மிக அருமை. நன்றிகள் உரித்தாகுக. இனி எனது கருத்துக்கள் வலம் வரும். அன்புடன் தேவன்மணி
-
- 7 replies
- 1k views
-
-
நண்பர்களே வீட்டுக்கு போற வழி மறந்து போய்விட்டது .யாருக்கும் தெரிந்தால் வழி காட்டுங்கள் .
-
- 9 replies
- 1k views
-
-
“தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக எச்சரித்துள்ளார். “கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு நான் சென்றதால்தான் வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது தெரிந்தது. நான் சென்றதால் சதி அம்பலமானது” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தினூடாக ‘ராஜா பிளாசா’ மாதிரிக் கிராமம் 15 வீட்டுத்திட்ட திறப்புவிழா இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மஸ்கன் வீதி, புத்தூர் தெற்கு, நவக்கிரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வ…
-
- 0 replies
- 1k views
-
-
அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன். புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர். சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா. பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல் அன்புடன் ராக்கி
-
- 20 replies
- 1k views
-