யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அன்பான யாழ் இணையமே நீ வளர்க! வளர்க! ஆண்டுகள் பலவாய் உன்னை நான் பார்க்கிறேன் இப்போது நீ ஆற்றும் சேவை மிகப்பெரியது ஈழமக்கள் உன்னை பார்த்து எல்லாவற்ரையும் தெரிந்து கொள்கிறார்கள் உன்னை பார்ககாமால் நான் தூங்குவதேஇல்லை ஊர்ப்புதினம் எல்லாம் இலவசமாக தருவதற்கு நன்றி எங்களின் இணைய தோழனே நாள் தோறும் நீ வருக! வளர்க! ஏங்கும் இதயங்களுக்கு நீ மருந்து தருகின்றாய் ஐக்கியராச்சிய செய்திகளும் உன்னுள் அடங்கும் ஒவ்வொரு நாளும் புதிதாய் மலர்கின்றாய் ஓடம் போல் கணனியில் ஓடிக் கொண்டிருக்கின்றாய் ஒளவ்வை அழகுத் தமிழ் உனது ஃ உன்னை யார் என்று அறிந்து கொள்ளலாமா நீ இந்திய தமிழனா? அல்லது ஈழத்து தமிழனா? சொல்லிடுவாய் தயவு செய்து அறிந்து கொள்ள ஆவல் அன்புடன் ஜான்சிராணி
-
- 3 replies
- 688 views
-
-
யாழ் கள உறுப்பினர்களே என்னை பற்றி சின்ன அறிமுகம் தரலாம் என்று வினளகின்றேன்........... எனது ஊர் யாழ்ப்பாணம்.லண்டனில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வசிக்கிறேன். தமிழில் ரொம்ப எழுத ஆசை. யாழ் இனணயம் களம் அமைக்கும் என்று கருதுகிறேன் புன்னகை ஒன்றே பொதுமே
-
- 3 replies
- 684 views
-
-
அளவிட முடியாத இவ்வுலகில் அளவற்ற உயிர்கள் பல அவ்வளவற்ற உயிர்களின் மனங்களின் அடக்க முடியாத எண்ணக் குவியல்களுக்குள் அடங்காமல் அன்புப் பூக்களாக பூக்கின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! ஆழ் மனதில் எவர் மீது ஆழமான அன்பு பூக்கள் பூத்ததோ அவர்களிடம் தான் ஆர்ப்பரித்து எழுகின்றன எமது சுயநலமும் கோபமும் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!!!! எதையோ தேடுவதில் எமது மனதும் எதை மனம் தேடுகிறது என்ற தேடலில் நாமும் ஏற்கப்படாத அன்பில் கரைகின்றன காலங்கள் சிதைகின்றன ஆசைகள் வளர்கின்றன ஏமாற்றங்கள் கரைகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புக்களாலும் சந்தித்து முடித்த பிரச்சனைகளினாலும் …
-
- 3 replies
- 1k views
-
-
2025 ஆம் ஆண்டை ஆர்ப்பரிப்போடு எதிர்நோக்கி இருக்கும் அதே வேளையில் என்னவெல்லாம் நடக்கும் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலகில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு அதிர்ச்சியூட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவரான பல்கேரியாவைச் சேர்ந்த பாபா பங்கா (Baba Vanga) தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியவர். குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணம், இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம் என முன்கூட்டியே கணித்தவர்தான் இந்த பாபா பங்கா என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட தனது…
-
-
- 3 replies
- 581 views
- 1 follower
-
-
-
anaithu nanparkalukkum en manamaarntha nanrikal. thamizhil ezhutha uthavith thakaval aliththa anparkalukkum en nanrikal. thamizhil ezhutha muyarchi seykinren. viraivil en thamizh ezhuththukkalodu varukinren.
-
- 3 replies
- 852 views
-
-
யாழில் பல கருத்துகளை பதிந்து விட்டேன் . ஆனால் பதிவு எண்ணிக்கை 159 தாண்டி போகுதே இல்ல. நிர்வாகம் தயவு செய்து பார்க்குமா?
-
- 3 replies
- 1.1k views
-
-
-
கடலின் வருகைக்கு நல்வரவுசொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!!சுனாமியையும் வரவேற்பீங்களோ..?ஃ? முள்ளிவாய்க்கால்கரையில் முடிவடைந்ததாக யாரும் நினைக்கவேண்டாம்.வரலாறு நிற்காமல்ஓடும் ஒரு பெருநதி.அது முன்னோக்கி மட்டுமே பாயும். நம்பிக்கை கொள்வோம்!!அதுவே இப்போதைய எம் பெருஆயுதம்!!!! -வல்வைக்கடல்-
-
- 3 replies
- 676 views
-
-
உன்னைப் போல் பிறரை நேசித்துப்பார் - நீ உன்னையே நேசிக்கத் தொடங்குவாய் - அப்போ தான் உன்னை பலர் நேசிப்பது உனக்கு தெரியவரும். உன் இரக்க குணத்தால், மனிதாபிமான உள்ளத்தால் மற்றவரை நேசிக்கிறாய் உன்னை இறைவன் ஆசீர்வதிக்க இது வழி செய்யும். உன் இரு கையையும் கூப்பி வணங்குவதை விட உன் ஒரு கையால் உதவு அதுவே உன்னை நினைத்து இறைவன் மகிழ்ந்து உன்னை ஆசீவதிப்பார். உண்மை அன்பு என்றால் என்ன ? எதிர்பார்பு அல்லாது உதவுவது ஏழையை நேசிப்பது, இல்லாதோரை மதிப்பது. மற்றவர் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பது மக்கள் துயர் கண்டு உன் கண்ணில் கண்ணீர் வருவது, பிறருக்காக வாழ்வது, படிக்கவழியற்ற பிள்ளைக்கு உதவுவது பகிர்ந்து உண்பவது, பசிபோக்க வழி செய்வது, இதை -உன் வாழ்வில் இலட்சிய…
-
- 3 replies
- 865 views
-
-
பல எழுத்தாளர்களின் பக்கங்களைப் புரட்டியபோதுதான் உணர்ந்தேன்! என் எழுத்துக்கள் இன்னும் கூர்ப்படையாமல் இருப்பதற்கு, என் சூழ்நிலைகளே காரணமென்று! அவசியமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் நான்! எத்தனை தடவைகள்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே புள்ளிவைக்க முடியும்???
-
- 3 replies
- 792 views
-
-
யாராவது இதைக் கருத்துக்களத்தில் இணைக்க முடியுமா? நான் அரிச்சுவடி படிக்கிறேன் Sri Lanka declared yesterday that it was on the verge of crushing the Tamil Tiger rebels but warned the 250,000 civilians trapped on the front line that it could not guarantee their safety. The stark message came as the Red Cross reported that artillery shells had killed at least nine patients at a hospital in the corner of northeastern Sri Lanka where the army has pinned down the Tigers. There has been an international outcry, led by the Red Cross, over civilian casualties and alleged abuses by both sides in the conflict zone. President Rajapaksa said that the army was on the br…
-
- 3 replies
- 697 views
-
-
-
-
கண்ணீர் என்ற யாழின் புது உறவு என்னுடன் பகிர்ந்து கொண்ட மடல் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். kanneer support hillary, Today, 05:20 PM Newbie Group: புதிய உறுப்பினர்கள் Posts: 0 Member No.: 7,165 Joined: Today, 04:20 PM sir, i am jeeva from dubai. non of the tamil people give the support of miss hillary clindon stetment please tell your friends or any of the tamil organisation to give the stetement to the world that hillary voice is our tamil people's voice that is our heart's most painful activities of the sla army it is 200% ture..please express that feeling to yarl and if you know any of the tamil organisation pls tell them the…
-
- 3 replies
- 559 views
-
-
Youtube காணொளிகள் இணைக்கமுடியாதுள்ளது, ஏன்?
-
- 3 replies
- 871 views
-
-
என் பெயர் நீயும் நானும்,வசிப்பிடம் உங்கள் ஊர் ஆதலால் என்னையும் உங்களிள் ஒருவராய் இங்கு அறிமுகம் செய்கின்றேன்.
-
- 3 replies
- 607 views
-
-
-
களத்தில் புதிதாய் இணைந்து கொண்ட என்னால் அரிச்சுவடியில் மட்டுமே தகவல்களை பதிய முடிகிறது. ஏனைய பகுதிகளில் எழுத முடியவில்லை. தயவு செய்து நிர்வாகிகள் ஏனைய பகுதிகளிலும் என்னை எழுத அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறென்.
-
- 3 replies
- 670 views
-
-
மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் எழுதமுடியும். என்று எச்சரிக்கை வருகிறது. புதிதாய் ஒரு செய்தியை இணைக்கவோ, பதில் எழுதவோ முடியாமல் உள்ளது. விசேட உறுப்பினராய் மாற நான் என்ன செய்ய வேண்டும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
இப்போதைய போராட்ட சூழலில் ஆயுத பலத்தை விட அதிகமாக எழுத்துபலம் தேவைபடுகின்றது. இந்த எழுத்துப் போராட்டத்தில் பல ஆயிக்கணக்கான தமிழர் உலகளவில் தங்களை இணைத்துக்கொண்டிருகிறார்கள் கடந்த சில மாதங்களாக. இந்த வழியிலாவது நாம் எமது பங்கை போராட்டத்திற்கு செலுத்தினோம் என்ற நிம்மதி கிடைக்கிறது. இந்த எழுத்து தமிழ் ஈழத்தை மீள்த்தெடுக்கும்வரை தொடரும்.
-
- 3 replies
- 653 views
-
-
சிறுவர்களுக்கான சமய விடயங்கள் அற்புதமான தளம் ஒன்றினை பார்த்தேன். பகிர விரும்புகின்றேன். www.hindukidsworld.org தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாக ஓவியங்களுடனும் கதைகளுடனும் வந்து இருக்கின்றது. உங்கள் குழந்தைகளுக்கு உபயோகமானது.
-
- 3 replies
- 753 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
https://youtu.be/I8sUQ7XDGso
-
- 3 replies
- 1.3k views
-
-