Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் என் இணிய தொப்புள் கொடி உரவுகளா நான் ஒரு வன்னியன் என் இனம் அங்கு தினசரி 200 முதல் 300 வரயான என் உரவுகள் செத்து கொண்டிருந்தும் என் இனத்தை காக்க துடிக்கும் என்னை போன்றவர்கள் இந்திய அரசியல் வாதிகளால் சிரகொடிக்க பட்டுள்ள நிலையில் ,மனதில் குமிரி எரிந்து கனந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் எலெக்டசன் . தமிழக நண்பர்க்ளே நாம் ஒன்று படுவோம நம் தாய் , தந்தை,சகோதர ,சகோதரிகள் அங்கு கருகி கொன்டு இர்ருக்கிரார்கள இனியும் நாம் தூங்கினால் சிங்களன் மட்டும்தான் இருப்பான் . தமிழனுக்கு என்று ஒரு த்னி நாடு எவ்வளவு பெருமையான விசயம் . நாம, முத்துகுமார் போன்று பெரிதாக இன உயிரை நீத்து எழுட்சி செய்ய முடிய விள்ளை என்றாலும்.நம் மக்களிடம் தமிழ்…

    • 36 replies
    • 2.9k views
  2. Started by eelathy,

    வனக்கம் இது எனது மூன்ராவது பதிவு. எழுத்துப்பிழைகழை மன்னிக்கவும். எதிர்காலத்தில் திருத்திக்கொழ்ழலாம்.

  3. Started by Kallan,

    வனக்கம், நான் ஒரு புதிய நேயர், ஐரோப்பாவில் இருந்து எழுதுகிறேன், இது எனது முதலாவது கருத்து.

  4. Started by Sivaraja,

    வனக்கம், எனக்கும் என் குடும்பதிட்கும் இரவன் அருல் புரிய உங்கள் ஆதரவு வென்டுகிரென்.

    • 38 replies
    • 5.4k views
  5. Started by eelathy,

    வனக்கம் இது எனது இரன்டாவது பதிவு தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம். இது எனக்குப்பிடித்த அடுத்த வரி.

  6. வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.

  7. வனக்கம் வக்தா மற்றும் santhil5000-atoz-nige -தமிழ் சிறி-நிலாமதி-கறுப்பி- தாமதத்திற்கு மன்ணிக்கவும் உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி

    • 24 replies
    • 2.4k views
  8. பராக் பராக் பராக் வன்னியன் வாறான் வன்னியன் வாறான் வன்னியன் வாறான்

  9. Started by Gobitha,

    எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறிவிழுத்தாராம் .... எல்லோருக்கும் இருகரம் கூப்பி பெரிய வணக்கம்..... வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே கலக்கமுடன் வருமிவளை தயங்காது வரவேற்பவர் யாரோ? மயக்கமில்லாது கருத்துக்கள் சொல்வேன் மனம் இசைந்து ஏற்று இடுவீர் குற்றம் குறை ஏதும் இருந்தால் குழந்தை மனதோடு உரைத்திருவீர் வரலாமோ??

  10. Started by mkumar,

    தமிழ் கூறம் நல்லலுகின் முன்னணி கருத்துத் தளத்தில் உங்களுடன் இணைந்து கருத்துப்பபகிர ஈகைத்தமிழன் முத்துக்குமாரனின் பெயர் தாங்கி வருகிறேன்

    • 15 replies
    • 992 views
  11. வணக்கம் நண்பர்களே யாழில் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகிறேன் அன்புடன் செல்வன்

  12. Started by வளநாடன்,

    புதிய யாழ் உறுப்பினர்களை வரவேற்கிறேன்

  13. என்னை வரவேற்காமலே வரவேற்கும் யாழ்கள உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும், எனதன்பு அறிமுகம்! அசோக மெனும்பெய ரசோகின் தருவும் இன்பமும் எனவே இயம்பப் பெறுமே வட மலை நிகண்டு 141வது செய்யுள்

    • 35 replies
    • 4.4k views
  14. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீண்ட வாதபிரதிவாதங்கள் என்ன செய்வது உங்களோடு போகலாம் என்றால் கொஞ்சம் அவதானமாக தான் இருக்கணும் போலிருக்கு நேற்கொழு என் இன்னொரு தாய்மடி .................வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்

  15. வணக்கம் யாழ்கள உறவுகளே... மனிதனேயம் மடிகின்ற பூவுலகில் மீண்டும் அதனை நிலைவநாட்ட எடுத்தேன் இந்தப்பிறவி.... நண்பர்களே...தமிழ் மீது கோரத்தாண்டவமாடுபவர்க் கெதிராக ஊடகப்போராடுவேனிங்கு... புறப்படுவோம் நண்பர்களே...எம்மவர் அவலம் பாரெங்குமெடுத்தியம்புவம். என்னையும் உங்களிளொருவனாக ஜோராக வரவேற்பீர்களாக (இல்லாவிட்டா மிருகமா மாறிப்புடுவன் சொல்லிப்புட்டன் ) பஞ்சு டயலொக்: பிறந்தால் பிறக்கனும் மனுசத்தன்மையுள்ளவானானக... இல்லாட்ட பிறவுங்கடா மிருகமா..

  16. வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள்

  17. வர்த்தகம், இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான ஒரு சந்தை, வர்த்தக இணையதளம், உருவாக்கி இருக்கின்றீர்களா. இல்லாவிடில், அதனை உருவாக்க முடியுமா. இலங்கை சந்தை என்ற வர்த்தக இணையதளத்தினில், இலங்கையில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை பட்டியலிட வேண்டும். உதாரணத்துக்கு: பனை ஓலை விசிறி. தென்னை விளக்குமார். கடலைமிட்டாய் மரப்பாச்சி பொம்மை. நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுங்கள். அதையும் தவிர, வெளிநாட்டவர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை, கேட்கவும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு: சிறிய குடும்பத்துக்கான சமையல் அறைக்குத் தேவையான சாதனங்கள். பழைய காலத்து மாடலில் அமைந்த சாதனங்கள். மின்சாரம் தேவைப்படாத, இயற்கை, மனித சக்தியைக் கொண்டு செயல்படுத்தக…

  18. கடலின் வருகைக்கு நல்வரவுசொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!!சுனாமியையும் வரவேற்பீங்களோ..?ஃ? முள்ளிவாய்க்கால்கரையில் முடிவடைந்ததாக யாரும் நினைக்கவேண்டாம்.வரலாறு நிற்காமல்ஓடும் ஒரு பெருநதி.அது முன்னோக்கி மட்டுமே பாயும். நம்பிக்கை கொள்வோம்!!அதுவே இப்போதைய எம் பெருஆயுதம்!!!! -வல்வைக்கடல்-

  19. என் இனிய நண்பர்களே என் புனைப்பெயர் லாலி இந்த இணையத்தோடு இணைந்து பயன்பெற இங்கு வந்துள்ளேன். - வெறு கருத்துக்கள பெயர்களை குறிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது- யாழ்பாடி

    • 21 replies
    • 3.4k views
  20. Started by mekan,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை! வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர் கண் பட்ட செருக்கு!

    • 0 replies
    • 506 views
  21. வழிகாட்டல் வாசகங்கள் ஐ.நா.மன்றத்தின் இரண்டாவது பொதுச்செயலாளராக இருந்த டாக் கமர்சோல்ட் பற்றிய சில குறிப்புகள் "இப்படியும் ஒருவர்" என்ற எனது முன்னையபதிவில் தரப்பட்டுள்ளன. அவர் ஒரு துறவி போன்று வாழ்ந்தவர். ஐ.நா.பணிமனையிலேயே சமயச்சார்பாற்ற 'தியான அறையை' உருவாக்கியிருந்தார்.தமக்குள்ளே இருக்கும் அசைவின்மையின் மத்தியிலுள்ள அமைதியினால் தமது வெறுமையை நிரப்ப விரும்புவோருக்கு உரியது அந்த அறை என்று குறிப்பிட்டார். இவர் தமது வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக ஆராய்ந்து வழிகாட்டும் வாசகங்கள்,குறிப்புகளை எழுதிவைத்தார். யப்பானிய கைக்கூ கவிதைவரிகள் போன்று அல்லது எமது திருக்குறள் போன்று சிறியவரிகளில் பெரியவிடயங்களைப்பற்றிக் கூறுவனவாக அவை விளங்கின. அவருடைய மரணத்தின்பின்பு அவ…

  22. வணக்கம் என் அன்புறவுகளே என் பெயர் துரோகி. அதுக்காக என்னை வாசலில் வைத்தே துரத்தாதீர்கள்.

  23. Started by தோழி,

    இன்று ஒரு பழைய எழுத்துலக ஆளுமை தி . ஜானகிராமனின் பிறந்தநாள். "புஸ்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுகிறதும், காதாலே கேட்டுகிறதும் மாத்திரம் ஞானமாயிடாது. அனுபவம் தான் ஞானம். செய்யிறது தான் ஞானம் !" "கேட்காத சங்கீதம் கேட்கிற சங்கீதத்தை விட இனிமையானது ." -மோகமுள் தி ஜானகிராமன்

  24. மென்மையான அன்புடையீர்!தரமான ஓர் களத்தின் வாசல் வருகைக்காக தங்கள் சாளரத்தை , வலிமைமிகு ஆதங்கத்துடன் வரவேற்றதற்கான நன்றியை தங்களின் தளத்திற்கு தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி ,எனதான கருத்து பதிவிற்கான,மேலும் சில ஆக்கங்களை சக வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஆத்மார்த்தமான இயல்பு நிலையின்பால் ஏற்படுத்தி தந்தமைக்கு மீண்டும் உறவு பூர்வமான,உளமார நயமான நவிலலுடன், தொடரும் வரை.இந்த யாழ் அரிச்சுவடியில் எனது முதல் அறிமுகத்துடன் விடைபெறுகின்றேன்.நன்றி

  25. நித்தம் வருபவர்களே, இருந்திட்டு வருபவர்களே, எட்டி எட்டிப் பார்பவர்களே, ஓட்டுப் படையின் ஓநாய்களே எல்லோருக்கும் வானவில்லின் கலர் கலர் வணக்கங்கள். பிரசன்னாவாக இருந்த நான் இன்று முதல் வானவில்லாக அவதாரம் எடுத்திருக்கின்றேன் என்று எல்லோருக்கும் அறியத் தருகிண்றேன் :P :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.