யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
708 topics in this forum
-
ஆதிக்கு மட்டும் இங்கு கீழே இணைக்கும் அங்ரி முகத்தை உபயோகிக்க ஏதாவது சிறப்புச் சலுகை தாங்கப்பா.....எப்பவுமே சிமைலியைத் திறந்தால் இது தெரியக்கூடிய மாதிரி ஆதிக்கு மட்டும் :lol:
-
- 5 replies
- 875 views
-
-
காலத்துக்கு காலம் -சில சொற்பிரயோகங்கள் -எம்மிடையே களைகட்டும்.. இப்போ அது புதுசா.............. ஓடிவந்தவர்கள்- திரும்பிபோவீர்களா- போய் ஆயுதம் ஏந்த தயாரா....... தொடை நடுங்கிகள் என்றவடிவில! இது ஒன்றும் - கருத்தை+ கேள்வியை - உதிர்த்தவர்களுக்கான விடையிறுப்பு இல்லை-! மாறாய் -புலம்பெயர்ந்தவர்களில் நானுமொன்றாயிருப்பதால்- என்னிலை விளக்கம்! இனங்கள்-நாடுகளுக்கிடையிலான போரும்- பிணக்கும் இல்லாத சந்தர்ப்பங்களே இருந்ததில்லை! அது ஈட்டி அம்புடன் சண்டை செய்த காலம் தொட்டு- பேற்றியாட் - ஏவுகணை காலம் வரை நீளுது! எந்த ஒரு போர்ச்சூழலிலும் - புலம் அகம் என்று பிரிந்து போகாத இனங்கள்- உலகிலையே இல்லை என்பது - எல்லோரும் அறிந்ததுதான்! இன்று - பிரம்மாண்டமான வளர்ச்சி…
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ் உறவோசையில் .. கடந்த சில வாரங்களாக... பல தலைப்புகள் .. நானும் ஏதேனும் புதிதாக திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!!! என்ன தலைப்பில் திறக்கலாம் ... 1) நெல்லைக்கு தடையா? 2) நெல்லையின் தடை நீக்கம்? 3) நெல்லையிடம் யாழ்கள நிர்வாகம் மன்னிப்பு கேட்டது? 4) நெல்லையின் ஆதரவாளர்கள் யாழில் கலகம்? 5) நெல்லையின் கும்பலின் மிரட்டலுக்கு யாழ்கள நிர்வாகம் அடி பணிந்தது? 6) நெல்லையிடம் மன்னிப்பு கேட்டு யாழ்கள நிர்வாகம், நெல்லையை மீண்டும் யாழில் இணைய செய்தது? 7) தடை என்பது யாழ்கள நிர்வாகத்தின் விளையாட்டு என உறவுகள் நினைக்கிறார்கள்? ... எதனை இடலாம்?????????????????????????
-
- 5 replies
- 701 views
-
-
தமிழ் இளையோர் அமைப்பு என்ற தலைப்பில் குருவிகள் எழுதிய அனைத்துக் கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இது அவரது கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு செயல். தன்னுடைய கருத்துக்கள் எவையோ அவற்றை துணிந்து முனவைக்கும் முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆகவே அவர் தமிழ் இளையோர் பற்றியும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் எழுதிய அனைத்துக் கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு விட வேண்டும். வேண்டுமானால் தனியான பக்கத்தில் குருவிகளின் கருத்துக்கள் என்ற பெயரில் அக் கருத்துக்களை வெளியிடுதல் சாலச் சிறந்தது. என்னுடைய விருப்பம் என்னவெனில் அவர் எழுதிய அக் கருத்துக்களை மற்றவர்கள் பார்வையிடக்கூடிய அளவில் மட்டுமாயினும் அப் பொன்னான கருத்துக்களை அனுமதியுங்கள் என…
-
- 5 replies
- 2k views
-
-
வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள். இப்படி வக்காலாத்து வாங்கியவருக்கு யாழ்களம் அடிச்சுதே ஆப்பு அதுதான் பெரும் துன்பம். ஆதாரம்்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=317919 முழுவிவாதம்்: http://www.yarl.com/forum3/index.php?showt...=25491&st=0
-
- 5 replies
- 1.5k views
-
-
சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஓய் நிர்வாகம் இந்த அநியாயம் கூடாது சொல்லிப்போட்டன். ஊருலகமெல்லாம் தேடித் திரிய ஏலாது மருவாதையா என்ர இடத்தில என்ர டொக்குமெண்டுகளை வைச்சுப்புட்டா நல்லது இல்லைன்னா நடக்கிறதே வேற.... சே.... கங்காரு பமிலியின் இன்றைய நிலையை பழைய பதிவில சேர்க்கலாம் எண்டால் இப்பிடித் தேடித் திரியவேண்டி இருக்கு.
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆய்வுகள் பெரும்பாலானவை ஊர்ப்புதினம் பகுதியில் தான் இருக்கின்றது ஆனால் சில ஆய்வுகள் மட்டும் மட்டுநிறுத்தினரால் நகர்த்தப்படுகிறது அதுவும் யாழ்பாடியினால் நகர்த்தப்படுவதில் தனிப்பட்ட கவனம் சில ஆய்வுகளில் காட்டப்படுகிறது இது இணைப்பவரைப் பொறுத்தா ? அல்லது ஆய்வுகளைப் பொறுத்தா ? எழுதியவரைப் பொறுத்தா ? தவிர கிளிநொச்சி போரியல் பார்வை மோகனினால் ஒரு கருத்து நீக்கப்பட்டது அப்போது அவரால் அது அது நகர்த்தப்பட்டவில்லை பின்னர் வேறு ஒருவரால் நகர்த்தப்பட்டது அதுவும் யாழ்பாடி என்று நினைக்கின்றேன் ஆனால் அதன் பின்னர் வந்த கிளிநொச்சி ஆய்வுகள் ஊர்ப்புதினத்தில் தான் இருக்கிறது ஆகவே இது தொடர்பான் விளக்கம் தேவை ?? நன்றி
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த சில நாட்களாக யாழ் இணையத்தின் முகப்பு பகுதி மாறாது பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. ஏதோ செயலிழந்துள்ள களத்தை பார்வையிடுவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தயவு செய்து இந்த இடையூறுக்கு உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செயும்படி கேடுக்கொள்கிறேன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
-
கடந்த வெள்ளி இரவு 9.10 மணிக்கு யாழ் இணைய வழங்கியில் ஏற்பட்ட / ஏற்படுத்தப்பட்ட கோளாறினால் இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்து போனது. செயலிழந்து போனதில் இருந்து தளத்தினை மீள உடன் இயக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். உடனடியாக தளத்தினை மீளக் கொண்டுவருவதற்கு இணைய வழங்கி வழங்குநர்கள் பெருமளவு பணத்தினை செலுத்த வேண்டியதனைச் சுட்டிக்காட்டியமையினால் அந்த வழிமுறையைக் கைவிட்டோம். ஒரு சிறு தொகைப்பணத்தினைச் செலுத்துவதாக வாக்களித்த பின்னர் பழுதடைந்த இணைய வழங்கியை அவர்கள் திருத்திஅதில் இருந்து அனைத்து தரவுகளையும் / கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு தற்காலிக வழி செய்து கொடுத்தார்கள். இணைய வழங்கியில் நிறுவப்பட்டிருந்த os system இனைப் பாவிக்க முடியாது என்றும் மீளவும் அனைத்த…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்த கருத்துக்களத்தை சிலர் அரட்டை களமாக (chatroom) பாவிக்கிறார்கள். அரட்டைக்கான பல பகுதிகள் யாழ்களத்தில் உண்டு என்றாலும் சிலபேர் முக்கியமான கருத்தாடல்களுக்கு நடுவில் அதற்குண்டான பகுதிகளில் அரட்டையை திணிப்பதால் இங்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது விட்டால் பாதி பிரச்சனை போச்சு. அதை விடுவார்களா????? அடுத்தது (நான் குறிப்பிடுவது முக்கியமாக செய்திகள் போன்ற முக்கிய பகுதிகள் பற்றியது மட்டுமே) ஆராவது ஓருவர் மினகெட்டு ஒரு நல்ல கருத்தை எழுதி இருப்பார் அதற்கு இன்னொருவர் அதை மேற்கோள் எல்லாம் போட்டு தொடங்குவார். வாசிக்கிறவனும் மினகெட்டு அதையும் திருப்பி வாசிதிட்டுக் கொண்டு போன கடைசியில் இரண்டு பல்லு மட்டுட் கிடக்கும். வாசித்தவனுக்கதான் வேதினை சிரித்தவர் எதுக்கு சிரித்…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ் முகப்பு அழகாக, நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் இளைஞன். நான் மண்டையை போடேக்க என்ர மரண அறிவித்தல், நினைவஞ்சலியையும் ஒரு ஒரு கிழமைக்காவது சிரமம் பார்க்காமல் இலவசமாக போடுவீங்கள்தானே இளைஞன்.
-
- 5 replies
- 769 views
-
-
.......நட்புகளின் வேண்டு கோளுக்கிணங்க பெயரை மாற்ற விரும்ப வில்லை.சிரமத்துக்கு மன்னிக்கவும்
-
- 5 replies
- 910 views
-
-
மாவீரர் நினைவு சுமந்து யாழ் முகப்பு அழகாக இருக்கிறது. தேசப்புதல்வர்கள் நினைவு சுமந்து யாழ்பயணிப்பது சிறப்பு, வடிவமைத்த யாழ்நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
-
- 5 replies
- 847 views
-
-
யாழ்கள நிருவாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழீழ செய்திகள் பிரிவில் செய்திகளிற்கு அந்த செய்திகள் பொய் என்றால் அவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அல்லது கருத்துகளை வைக்காமல் மதிவதனன் அவர்கள் தொடர்ந்தும் நக்கல் நளினங்கள் மூலம் மற்றவர்கள் மனங்களை புண்படுத்தியும் அதுமட்டுமல்ல களத்தில் தம்முயிரையும் கொடுத்து போராடும் போராளிகளையும்கூட தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறார். அவரது கருத்துகளை சிறந்த கருத்துகள் என்று வருடிகொடுத்து அவரை மேலும் உற்சாக படுத்திய குருவிகள் இப்போ கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் மதிவதனனின் கருத்துகளை கள நிருவாகம் கவனத்தில் எடுத்தால் நல்லது இது எனது ஆதங்கம் மட்டுமல்ல உண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கும்.
-
- 5 replies
- 1.6k views
-
-
கிறிக்கெட் உலககிண்ண போட்டிகள் ஓசியாக பார்க்க .... இதனை யாரும் முன்னே இணைத்திருக்கலாம் ... சிலசமயம் விடுபட்டிருந்தாலும்... யான் பெற்ற இன்பம்(வேலை இல்லாத நேரத்தில் மட்டும் பார்க்க) .. மற்றவர்களும் அனுபவிக்க ....கீழுள்ள இணைப்புகளின் ஊடு பார்க்கலாம் ... http://crictime.com/ http://cricfire.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
செந்தினி என்றால் என்ன பொருள்... யாரேனும் கூற முடியுமா? நன்றி...
-
- 4 replies
- 1k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே. யாழ்களத்தில் நான் யார் கூடவும் நேரடியாக பேசியது இல்லை ஆனா இன்று இந்த தலைப்பை திறந்து எனது அறிவையும் அதோடு பல சாதனைகளை படைக்க பல கருத்துக்கள் வைக்க உங்கள் ஆலோசனை வேண்டி நிக்கிறேன் அரட்டை அடிப்பது எப்படி? எந்த நேரமும் கலகலப்பாக பேசுவது எப்படி? எனது கருத்து தொகைகளை கூட்டுவது எப்படி? எந்த தலைப்பிலும் நகைச்சுவையாக கருத்து வைப்பது எப்படி? கடைசியாக படுக்க போகும் போது மன்னாரில் கடைசியாக என்ன நடந்ததது என்று பார்த்து விட்டு என்ன கருத்தை எழுதி விட்டு போகலாம்? நன்றி வணக்கம் ஜ.வி.சசி
-
- 4 replies
- 3.2k views
-
-
அன்பான உறவுகளுக்கு, மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முட…
-
- 4 replies
- 6.7k views
-
-
I’m sorry to say, I’m having hard time writing Tamil through the English phoenix, which doesn’t give me correct Tamil letters. Could someone help me? How and what is ease of way of writing in Tamils, I need to write in Tamils in order to do, what software need to be downloaded.
-
- 4 replies
- 1k views
-
-
ஒன்றுக்கும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. ஆகாதவர்களின் கருத்துகள் மற்றும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. என்று வருகிறது.. நான் நேற்று ராத்திரி சிவப்பு குத்தினேன் . மறுபடி இன்று ராத்திரி ஏன் குத்தமுடியவில்லை..? ஒரு நாள் ஆகிப்போட்டுது அல்லவா..? உடனே எனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்கி மறுபடியும் சிவப்பு குத்த ஏற்பாடு செய்யவேண்டும் என தாழ்மையுடன் நிர்வாகத்திடம் கேட்டு கொள்கிறேன் நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
அண்ணாமார்களே என்னன்டா இந்த வீடியோ எப்படி களத்தில இனைக்கிறது இத ஒருக்கா தெரிஞ்ச ஆக்கள் சொல்லுவியளோ
-
- 4 replies
- 1.4k views
-
-
புதிய மாற்றத்தில் எதுவும் தெரியலிங்கோ! தயவு பண்ணி யாராவது உதவி செய்யுங்கப்பா.........
-
- 4 replies
- 636 views
-
-
வில்லுபாட்டு தேவை.யாழ் குளத்துக்குள் வில்லுபாட்டு என்னும் மீனை தேடுகிறேன்.கண்களில் தட்டுப்பட்டால் அறியத் தரவும்.நன்றி.
-
- 4 replies
- 2.6k views
-