Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. யாழ் கள கருத்தாடல்களில் தேவையற்ற வார்தை பிரயோகங்கள் அநாகரிகமான அருவருப்பு ஊட்டும் வார்த்தைகளும் சில உறவுகளால் பாவிக்கப்படுகின்றன. ஒற்றுமையினை சிதைக்கும் வகையில் சாதி மத இன பிரதேச வாதங்களை சிலர் கைக்கொள்கின்றனர். மேலும் சிலர் தங்களை அதி மேதாவிகளாகவும் ஏனையோரை அறிவற்றவர்களாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் அமையும் கருத்தாடல்கள் எமது ஒற்றுமையை சிதறடித்து சிங்களத்தினதும் துரோகிகளும் சாதிக்க நினைப்பதற்கு உதவுமே தவிர பலன் எதனையும் தந்துவி்்டப்போவதில்லை. தாயகமே அவலத்தில் சிக்கியுள்ள வேளையில் நாம் யாழ் களத்தில் ஒருவரை ஒருவர் தூற்றுவது எம் செயற்பாடுகளின் தீவிரத்தை மந்தமாக்கி தேவையற்ற பிரச்சனைகளையே ஏற்படுத்திவிடும். யாரும் யார் மேலும் பழி சொல்வதை விடுத்து அ…

  2. கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் -எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா.

  3. ஆராவது தெரிஞ்ச ஆக்கள் விளங்கப்படுத்துங்கோ. கருத்துக்களம் என்றால் என்னவுங்கோ?

  4. களப் பொறுப்பாளருக்கு: என்னால் புளொக்கரில் எழத முடியவில்லை ஏன்? விரைவாக பதில் தாருங்கள் நான் புளோக் சீபீ யை அழுத்தும் போது பின்வருமாறு அது அறிவிக்கிறது. You must belong in a usergroup that is allowed to create a Blog. நேசமுடன் நிதர்சன்

  5. Started by puthiravan,

    Dear webmasters: Please forgive me for not writing in english. I've some suggestions to make about the design of this site. Many people perfer to type in 'tamingish' which is easier for the fast typers. So I think it would be easier for new comers if you keep the default typing be 'taminglish' which is not set as default now. The second is, there's 2 boxes in the editing screen. The writing in bottom box in english is converted to tamil on the top box. Say I want to insert an english word within my tamil writing. When I type in the english word in top box and came back to bottom box to continue on, it just disappears. What I do now is type in all I want in tamil…

    • 4 replies
    • 1.8k views
  6. அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங…

  7. தோழர் மோகன்..நான் யாழ் அரிச்சுவடியில் எழுதிய.. // தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? // என்று எழுதிய பதிவை காணவில்லை ..அது சிறிது நேரமே இருந்தது..ஏன் தனி நாடு தமிழக தமிழர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா.. அல்லது இந்தி வல்லரசு என்ற புல்லரசுக்கு பயந்து நீக்கிவிட்டீர்களா.. ஈழத்தவர் பிரச்சனை வேறு தமிழக மக்களுடயை பிரச்சனை வேறு என்று தவிர்த்துவிட்டீர்களா? என்பதை அறிய தரவும் நன்றி..

  8. சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா? எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் - அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-! இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்! என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -! நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்- நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்! ஆகவே இங்கே விட்டு…

    • 32 replies
    • 5.7k views
  9. தகவல் சொல்லி விளையாடு களம் பூட்டபட்டதன் உள்நோக்கம் என்னவென்பது தெறிந்தாகவேண்டும்

    • 8 replies
    • 1.8k views
  10. மேலே உள்ளது இன்றைய யாழ் கள நிர்வாக அறிவிப்பு..! வரவேற்கலாம்..! ஆனால் அதற்கு முதல் ஒன்றைச் சுட்டிக்காட்டனும்.. விவாதப் பொருளாக அன்றி வரும் பெரியார் புகழ்பாடல்.. பகுத்தறிவு என்று 1950-80 காலப் பழமைகளைக் கொட்டுத்தல் மற்றும் மத எதிர்ப்பு பிரச்சாரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..! உலகம் 2050 நோக்கி திட்டமிடல்களை 2007 இல் நின்று தீர்மானிக்க முயலும் போது பெண்களுக்கு விடுதலை.. ஆண்களுக்கு ஆப்பு என்று சமூக மாற்றங்களை சரிவர உள்வாங்காமல் இங்கு விதைக்கப்படும் பழமைவாதப் பிரச்சாரங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. பெரியாரிசும்.. மத எதிர்ப்பு பிரச்சாரங்களால் தமிழர்கள் 2050 ஆண்டு உலக வளர்ச்சியில் அளிக்கப் போகும் பங்களிப்பு என்ன..??! மதம் சார் பிரச்சாரங்களை தடுக்கும் உரிமை…

    • 8 replies
    • 2k views
  11. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுய…

  12. கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண்ணையில் கருத்தாடுவது மனதுக்கு இதமான ஒரு விடயமாக இருக்கிறது. திண்ணை வாசிகள் ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் வெகுவாக இரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் எல்லோரையும் கடந்த 2012 இலிருந்து ரசித்துக் கொண்டு வருகிறேன். மிக அண்மைக் …

  13. மனித உயிரின் மதிப்பு நாட்டிற்க்கு நாடு அல்லது கண்டத்திற்க்கு கண்டம் வேறுபடுகிறதோ எனும் ஐயப்பாடு என்னுள் சில சமயங்களில் எழுவதுண்டு. இந்த எண்ணம் கடந்த வாரத்தில் என்மனதில் பலதடவைகள் வந்து போயிற்று. காரணம் மன்னாரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம். ஒரு அபலை தமிழனின் குடும்பம் மிகவும் கொடூரமான முறையில், மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், காட்டுமிராண்டித் தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த நிகழ்வு. இது இலங்கையை மையமாக கொண்டு செயல் படும் ஊடகங்களில் மிகவும் ஆழமாக சிலாகிக்கப் பட்டது என்பது உண்மையே....ஆனால் மேற்கத்தைய உலகை மையமாக கொண்டு செயல் படும் ஊடகக்கிளில் இதற்க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. அதுவும் இந்த சம்பவத்தில் …

  14. வணக்கம் அனைவருக்கும், இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன். இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது. மேலும் அனைவரும் பட்டி மன்றக் க…

    • 61 replies
    • 9.2k views
  15. என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.

    • 32 replies
    • 5.5k views
  16. இந்த யாழ்களத்தை பல வருடங்களாக பார்ப்பவன் என்றவகையில் சொல்கிறேன்..... இங்கே சிலர் இந்திய தமிழ் உறவுகல் போல வேடம் அணிந்து வந்து.....ஈழத்து தேசியத்தை தரக்குறைவாக தாக்குவதை கண்டுள்லேன். அவர்கல் உண்மையிலேயே இந்தியர்கல்தான? என்ற சந்தேகம் எனக்கு நிரையவே உண்டு. என்னை பொறுத்த மட்டில் அவர்கலை நாம் சட்டை செய்யாமல் விடுவதே உசிதம். இவர்கலுக்கு பதில் சொல்லப் போய், வீணாக எமது வார்த்தைகள் தடித்து அதனால் நாம் எமது தமிழக உறவுகளை திட்டும் படியாகி, அதனால் ஈழ-தமிழக உறவில் விரிசல் வந்தால் அது எமது எதிரிகளுக்கு சாதகமாய் போய்விடும். நாம் யாரும் தலைவர் பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கித்தான் அவர் பிழைக்க வேன்டும் என்பதில்லை. அவரின் பலம் அவரது எதிரிகளுக்கும் நன்கு தெரியும். எனவ…

    • 16 replies
    • 2.6k views
  17. தமிழர் தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு (யாழ்) நேசக்கரம் அமைப்பு தன்னாலான சிறிய பங்களிப்புக்களை அவ்வப்போது வழங்கி வருகிறது அதில் யாழ் கள உறவுகள் பலர் பங்கேற்றும் வருகின்றனர். தற்போது சில உறவுகளை தொடர்பு கொள்வதிலும் தமது பங்களிப்பை அவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் சில உறவுகள் எம்மையும் தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக டன்.. உங்களோடு தொடர்பு கொள்ள சில உறவுகள் முயற்சி செய்தும் அவர்களுக்கு உரிய பதில் வந்து சேரவில்லை என்று கவலை அடைந்துள்ளார்கள். தயவுசெய்து தாமாக உதவ முன் வரும் உறவுகளின் மன ஆதங்கத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உதவிகளை சரிவரப் பெறவும் அவற்றை சரியான இடத்தில் கையளிக்கவும் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்…

  18. Started by வர்ணன்,

    இப்போலாம் - ரொம்ப பாய்ச்சல்... ஊடகங்களின்மீது.... ஏனுங்க............... இடம் கிடைச்சால் -எகத்தாளம்- அப்பிடியா? வந்தாலும் வந்துது - சமாதானம் என்ற பெயரில ஒண்ணு - அதால தொடர்பாடல் துரிதகதில ஆச்சாம்..... கடுகதி நிலமைல - செய்திகள் வந்தா - கனக்க விமர்சனமோ? 4 வருடங்களுக்கு முன்பெல்லாம் - வானொலியும் ... வாரபத்திரிகையும் தானே- உங்க - தேடல் பசிக்கு தீனி போட்டுச்சு! அப்போ எல்லாம் - மௌனமாயிருந்தமோ இல்லியோ........... இப்போ மட்டும் என்னாச்சாம்? வேறவழி இருக்கல - என்னு சொல்லுவீங்களா? ஏன் இல்ல? இப்பவும் இருக்கே!! புதினம் - http://www.eelampage.com/?cm=14005 சங்கதி - http://sankathi.org/news/index.php?option=...=1&Itemi…

    • 2 replies
    • 1.1k views
  19. திருந்தவே மாட்டோமா? அழகு தமிழில - தலைப்புக்கள்! மாற்றம்...!! அழகாதான் இருக்கு..........!!! பிச்சிட்டோம்தான் - !!! ஆனா?............. குழுமங்களும்... நிர்வாகத்தின் - நியமனமும்... அதனூடு புடுங்குப்பாடும்................... நல்லாவா இருக்கு? ஒரு கட்டமைப்புக்கு - ஒழுங்கு படுத்தலுக்கு... உதவி தேவைதான்... ஆனா - அதை உங்களுக்குள்ளையே - தீர்மானித்துவிட்டு நிர்வாகம்..செய்திருக்க கூடாதா? வெளிப்படையா சொல்லணுமா? அதுக்கு சிலர் வாக்கெடுப்பும் - கருத்தும் - கவலையும் ........ சரியாதான் இருக்குமா? இது என்ன பாராளுமன்றமா? நியமனமும் - ஆமோதிப்பதும் - அதை மறுப்பதும்? ஒரே பள்ளிக்கூடத்தில ...கணிதம் வர்த்தகம்னு .... பிரிவு... …

    • 9 replies
    • 1.9k views
  20. Started by rajeeve,

    வேலை இடத்தில http://www.yarl.com/forum3 ஐ பாவிக்கும்போது blocked, reason: proxy avoidance (advert) என்ற மாதிரி எச்சரிக்கை வருகின்றது. இது வேற யாருக்கும் நடந்திருக்கா? http://www.yarl.com/forum3 இணையதளத்தில் கிழே உள்ள Ad Banner தான் இதற்க்கு காரணம் என நினைக்கிறேன் .

  21. வணக்கம் யாழ் கருத்துக்கள உறவுகளே. தென்னகம் தந்த காலப்பிழம்பு தியாகி முத்துக்குமரனுக்காக பாடல்கள் எங்கும் வெளியாகி இருந்தால் தந்துதவமுடியுமா?

  22. அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஓர் எரிச்சல் தரும் விவாதத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். :P இப்படியான ஓர் தலைப்பை ஆரம்பிக்கலாமா என்று முன்பு ஒருமுறை கேட்டபோது கு.சா அண்ணா அதற்கு பச்சைக்கொடி காட்டினார். எனவே இந்த கருத்தாடல் கு.சா அண்ணாவிற்கு சமர்ப்பணம். கேள்விகள்: 1. யாழில் கருத்துக்கணிப்புக்கள் தேவையா? 2. ஆம் என்றால் ஏன் தேவை என நினைக்கின்றீர்கள்? இல்லை என்றால் ஏன் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்? 3. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் ஆர்வமுடன் பங்குபற்றும் ஒருவராக இருந்தால் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எவை? 4. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் பங்குபற்றாத ஒருவராக இருந்தால் நீங்கள் அவ்வாறு பங்குபற்றாது இருப்பதற்கான கா…

  23. வணக்கம் பொறுப்பாளரே, மற்றைய பகுதிகளில் நடமாடி எம் கருத்திணைக்க முயற்சிக்கின்றேன் முடியவில்லை. ஓரிரு நாழிகைகள் ஒதுக்கி சரி பார்க்க முடியுமா...? நன்றி...

  24. தயவு செய்து என்னையும் யாழ் இணையத்தினுள் இணையுங்கள். மோகன் அண்ணா அல்லது இணையவன் அண்ணா யாராவது பார்த்து உதவி செய்யுங்களன். நன்றி வணக்கம். தாயகத்தில் உறவுகள் மிகப்பாரிய மனித அவலத்திலும் சகேதரர்கள் இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தும் களத்தில் போராடும் இந்த இக்கட்டான நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் வாதப் பிரதி வாதங்களை விட்டு எமது போராட்டம் என்ற நினைவுடன் எம் உறவுகளுக்கு கைகொடுங்கள்.35 வருட போராட்ட அனுபவத்தில் தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் போர் ஆரம்பிக்கும் காலம் இடம் என்பவையும் எமது பலமும்.ஆகவே இன்னமும் சிறிது காலம் பொறுமையாக இருந்து தாயக மக்களுக்கும் எமது புலி வீரர்களுக்கும் கைகொடுப்பேம்.

    • 3 replies
    • 1.5k views
  25. வணக்கம் LLRC அறிக்கையின் தமிழ் வடிவம் எங்காவது பெற முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.