யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
எனது கணனியில் மீண்டும் வழமை போல கடைசி பதிவை பார்க்க கூடியதாக உள்ளது. மாற்றியமைக்கு நனறி
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
தமிழ்மொழி மூல தமிழ் தேசிய இன ஆதரவு இணையத்தளமான யாழ் இணையத்தின் கருத்துக்களம்.. அதன் மில்லியன் பதிவுகளைக் கடந்து வெற்றிப் பயணம் போடுகிறது. அதன் கருத்துப் பங்காளிகள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். இலாபநோக்கற்று இயங்கும் ஒரு களமென்பதால்.. இந்த மில்லியன் பதிவு பலரின் கணக்கில் எடுபட வாய்ப்பில்லை. இதையே யு ரியுப்பில் சாதித்திருந்தால்.. கதை வேற. யாழ் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துவதோடு உறுதுணையாக இருப்போம். Forum Statistics Total Topics 148,606 Total Posts 1,000,501
-
- 1 reply
- 710 views
-
-
மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄
-
- 26 replies
- 3.2k views
- 1 follower
-
-
அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன். போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன். அன்புடன்,
-
- 33 replies
- 4.5k views
-
-
மீண்டும் யாழ்களத்தில் எழுதும் பல கருத்துக்கள் மாயமாக மறைகின்றன!!!! ஏன் என்று தெரியவில்லை????.... சிலவேளை யாழ்கள நிர்வாகம் சில ஊகங்களின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை அகற்றுகின்றதோ, தெரியவில்லை??? எது எவ்வாறாயினும், எழுதுவதற்கு களமமைத்தது மட்டுமல்லாமல், புலத்தில் பல நல்ல செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் யாழ்களமே!!
-
- 5 replies
- 1.4k views
-
-
தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை. இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம். அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்
-
- 39 replies
- 5k views
-
-
அனைவருக்கும் வணக்கம், தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம். முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால்…
-
- 43 replies
- 4.9k views
- 1 follower
-
-
யாழ் நிர்வாகத்தினருக்கு முகப்பு பகுதியில் ஒலிப்பதிவு என்ற தலைப்பு மேலேயுள்ள தலைப்பை மறைக்கின்றது . இதை சரிசெய்து உதவுங்கள்
-
- 6 replies
- 931 views
-
-
முகப்பு வடிவ மாற்றம் ............. யாழ் களமுகப்பு வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது . நிர்வாகத்துக்கு நன்றி .
-
- 15 replies
- 1.1k views
-
-
இன்று www.yarl.com வேலை செய்யவில்லை, பல முறை முயற்சித்தும் பலனில்லை, அதன் பின் குறுக்கு வழியால் உள்ளே புகுந்தேன்.
-
- 3 replies
- 1.3k views
-
-
வணக்கம்! சில உறவுகள் அடிக்கடி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காணாமல் போகின்றார்கள். இதனால் இவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் கூறிய கருத்துக்களை இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். இதன்மூலம் இவர்கள் மீண்டும் யாழுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்ப்போம். ஒருவர் சொல்வதில் முதலாவதாகவும், கடைசியாகவும் சொல்பவை எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த கருத்துக்களை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். உங்களுக்கும் விருப்பமான கள உறவுகளை காணவில்லையானால் நீங்களும் அவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் கூறிய கருத்துக்களை இங்கு இணைக்கலாம். [குவோட்டை பாவிக்கலாம்] நன்றி! இது லிசான் சொன்னவை.. லிசானை இப்போது அடிக்கடி காணக்கிடைக்கிது இல்லை. இதனால் லிசா…
-
- 22 replies
- 3.5k views
-
-
இக்களத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அய்யா பெரியாரின் கருத்துக்களை பதிக்கும் பகுதி எது என தெரிவித்தால் நல்லது. உதவுவீர்களா?
-
- 1 reply
- 1k views
-
-
இன்று ஒரு தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விடயம் எந்தவொரு காரணமும் கூறப்படாது வேறிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. எங்கே அத்தலைப்பு. அது பிறிதொரு இடத்தில் இடப்பட்டிருந்தால் அது பற்றி ஏன் தலைப்பிட்டவரிற்கு அறிவிக்கவில்லை. களவுறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறப்படும் விதிகள்போன்று நிர்வாகம் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளிற்கு என்னாச்சு.....
-
- 23 replies
- 3.3k views
-
-
யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................
-
- 32 replies
- 2.1k views
-
-
அண்மை நாட்களாக "யாழ் வழிகாட்டி பகுதியில்" தாயகப்பறவை இணையத்தளம் பற்றி சில கருத்துக்களை எழுதி வந்தேன். தற்பொபொழுது அக்கருத்துக்கள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன, அண்ணாவி, மேதாவி, விண்ணர் என்று தற்பெருமை பட்டுக்கொள்ளும் வலைஞனினால் அந்த கருத்துக்கள் கடாசப்பட்டது. அதற்கு அவர் கூறிய விஞ்ஞான விளக்கங்கள்.... அந்த கருத்துகளிலே நான் எவரின் பெயரை நேரடியா குறிப்பிடவில்லை, (ஆனால் சிலர் தங்களுக்கு தொப்பி மிகப்பொருத்தமாக இருந்த படியினால் போட்டுக்கொண்டார்கள் என கேள்வி), ஆனால் நான் குறிப்பிட்டது நாட்டை மட்டுமே. ஒரு நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் வருகிறார்கள்? மேதாவி சாறி மேதகு வலைஞனின் ஞானக்கண்ணுக்கு மாத்திரம் நான் குறிப்பிட்ட நாட்டை, அங்கிருந்து யார் யார் வருகின்றார்கள…
-
- 10 replies
- 2.7k views
-
-
ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....! அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..??? :shock: :shock: :shock: உதாரணம்.. இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll: :roll: :roll: ஆனால் இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...! :roll: :roll: :roll:
-
- 15 replies
- 2.5k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா. நான் ஒரு புதிய கள உறுப்பினன்.என்னுடைய பெயர் மறுத்தான். எனது பெயரை தமிழில் தெரியும் படி மாற்றி விடுவீர்களா? நன்றி.
-
- 7 replies
- 1.7k views
-
-
எனக்கு உள்ளே வந்தால் சைன் அவுட் செய்ய முடியவில்லை. வேறு கணணியில் சைன் இன் செய்யாமல் பார்க்கும் போது தளம் தெளிவாக உள்ளது ஆனால் சைன் இன் செய்தவுடன் தாறுமாறாக இருக்கிறது - சில பட்டன்கள் காணவில்லை - சைன் அவுட் உட்பட. உங்களுக்கு தனிமடல் போடலாம் என்றால் அதுக்கும் 'கொம்போஸ்' பட்டனை காணவில்லை. அதிக பழுவால் தளம் தற்காலிகமாக சீர்குலைந்தது என்ற தகவல் பார்த்து சீர்செய்யும் வரை காத்திருந்தேன் ஆனால் இது எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதோ என்ற சந்தேகத்தில் இதை பதிகிறேன். நன்றி.. பி.கு: நான் நினைக்கிறேன் இப்படி உள்ளே வந்தவர்கள் வெளியே போகமுடியாமல் இருந்ததால் தான் களம் ஓவர் ளோட் ஆகி தடைப்பட்டதென்று.. இதை பதியும் போது கூட கீழே ஏதோ 2 மாயப்பெட்டிகள் தெரிகின்றன - முன்னய …
-
- 14 replies
- 2.4k views
-
-
யாரவது உதவி செய்யுங்கள் எனது நண்பர் ஒருவர் மலேசியாவில் இருக்கிறார் அவர் மலேசியதமிழர் கடந்தவாரம் என்னுடன் கதைக்கும் போது இலங்கை ஏன் இப்படி தமிழ்ஆட்கள கொல்லுறாங்க???? இதற்கு எனது அறிக்கெட்டியவரை விளக்கினேன்....ஆனால் இப் இனப்பிரச்சனையின் ஆரம்பம் பற்றிய விளக்கம் இல்லை யாராவது உதவுங்கள் உதரணமாக மக்கள் தொலைக்காட்சியில் "ஈழம் நேற்றும் இன்றும்" தொடரின் எழுத்தும் வடிவம் இருந்தால் தந்துதவுங்கள்....
-
- 3 replies
- 1.1k views
-
-
கீழ் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டிருந்த அக்கினிப் பறாவைகள் காணொளியை யாராவது தந்து உதவுவீர்களா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=43272
-
- 0 replies
- 819 views
-
-
eKalappai tamil Keyman ஐ mac book ல் இணைக்க முடியவில்லை... எப்படி இணைப்பது வழியைக் கூறுங்கள்
-
- 15 replies
- 1.7k views
-
-
கனடா பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டிடுவது குறித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்தப் பதிவைக் காணவில்லை. அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே யாராவது அந்தக் கருத்தை நீக்கியிருந்தால் தயவு செய்து அதனை அறியப்படுத்துங்கள். ஏனென்றால் என்ன காரணத்திற்காக அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் மீண்டும் அது போன்ற எழுத்துக்களை இணைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவும் இல்லை. தயவு செய்து மட்டுநிறுத்துனர்கள் அல்லது அந்தப் பதிவை நீக்கியவர் பதில் தாருங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
யார் எங்கே நகர்த்தியது? நேற்று இரவு நான் எழுதிய ''பெரியார் உண்மையில் என்ன சொன்னார்'' என்கிற தலைப்பும்,'' கடவுள் மறுப்பு ஏன் அவசியம்'' ஆகிறது என்னும் இரண்டு தலைப்புக்களையும் யார் எங்கே நகர்த்தியது.இது பற்றி எந்த மட்டுறுதினரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, இவை எவ்வாறு எங்கே ஏன் மாயமாக மறைந்தன என்பதை களப்பொறுப்பாளர் விளக்குவாரா?
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆனந்தசங்கரி சரி இல்லை...டக்ளஸ் சரி இல்லை ..கருணா சரி இல்லை...பிள்ளையான் சரி இல்லை...கே.பி..சரி இல்லை... உருத்திரகுமாரன் சரி இல்லை... நெடியவன் சரி இல்லை!!..எங்களை .கொல்ல உதவி செய்ததால் சீனா, இந்தியா ,பாகிஸ்தான் ...அப்புறம்..புலியை தடை செய்ததால் ..அமெரிக்கா, யுகே..அவுஸ்...கனடா...ஐரோப்பா... யாருமே சரி இல்ல... அதுக்கப்புறம் ...ஐ நா ..சரி இல்ல...அதோட தலைவர் பான்கிமூன் சரி இல்ல...அதுக்கு மேலா முள்ளிவாய்க்கால் வரை மக்களை கூட்டி போனதால(?) ..பிரபாகரனும் சரி இல்ல... அப்போ யார்தான் சரியா இருக்கும் நம்ம நிலமைக்கு?
-
- 10 replies
- 1.4k views
-
-
தயவு செய்து என்னையும் யாழ் இணையத்தினுள் இணையுங்கள். மோகன் அண்ணா அல்லது இணையவன் அண்ணா யாராவது பார்த்து உதவி செய்யுங்களன். நன்றி வணக்கம். தாயகத்தில் உறவுகள் மிகப்பாரிய மனித அவலத்திலும் சகேதரர்கள் இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தும் களத்தில் போராடும் இந்த இக்கட்டான நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் வாதப் பிரதி வாதங்களை விட்டு எமது போராட்டம் என்ற நினைவுடன் எம் உறவுகளுக்கு கைகொடுங்கள்.35 வருட போராட்ட அனுபவத்தில் தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் போர் ஆரம்பிக்கும் காலம் இடம் என்பவையும் எமது பலமும்.ஆகவே இன்னமும் சிறிது காலம் பொறுமையாக இருந்து தாயக மக்களுக்கும் எமது புலி வீரர்களுக்கும் கைகொடுப்பேம்.
-
- 3 replies
- 1.5k views
-