Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. இன்று அதிகாலை முதல் சுமார் 12 மணிநேரங்களுக்கும் மேலாக யாழ் களத்தில் நெடுக்காலை போவானுக்கான தணிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பொதுவில் நடை பெற்றது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பேர் அதில் கலந்து கொண்டனர். இதன் போது 25க்கும் மேற்பட்டவர்கள் நெடுக்கால போவான் முழுதும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் தணிக்கைக்க பின்னர் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் வாக்களித்திருந்தனர். 7 பேர் அவர் களத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். நெடுக்கால போவான் தொடர்ச்சியாக 10 மணி நேரம் களத்தில் நின்று ஏதேதோ உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார். களத்தில் நெடுக்கால போவான் தொடர்பில் பலரின் கருத்தினை பிரதிபலித்த இந்த மட்டுப்படுத்தப்பட…

  2. ஐயா மோகன், நாம் தமிழில் எழுதியவை பிரசுரிக்கபட்ட பக்கங்களில் தோன்றும் போது இடையிடையே எழுந்தமானமாக கேள்விக் குறிகள் தோன்றுவதை எவ்வாறு தவிர்க்கலாம்? அதாவது உதாரணத்திற்கு இவ்வாறு தோன்றுதல்: மணியத்தாரும� �� கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க.. எனது இரண்டாவது கேள்வி என்னவென்றால், எனது பேர்சனல் போர்ட்டோ ஏன் நான் எழுதும் கருத்துக்களிற்கு பக்கத்திலுள்ள எனது 'மாப்பிளை' யென்ற ஐக்கொனுக்கு கீழ் தோன்றுது இல்லை?

    • 281 replies
    • 80.9k views
  3. வணக்கம், படம் ஒன்று இணைக்க முயன்றேன். பழைய முறையில் இணைத்தால் முடியவில்லை. சரி என்று மட்டுறுத்தினர் ஒருவர் களம் பற்றி பிரிவில் போட்டதை பார்த்தால் அது பழைய களத்தின் அடிப்படையில் தான் இருக்கு. புதிய இக் களத்தில் எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள். நான் வடிவாக செய்து பார்த்தேன். ஆனாலும் முடியவில்லையே

  4. எல்லாதிற்கும் பொதுவாய் 3 விடையிறுப்பு - அல்லது விடை எதிர்பார்ப்பு இருக்குமாம் - ! ஆனா 4 ஆ போச்சு! நம்பிக்கைக்கும்- விசுவாசத்துக்கும் - எகத்தாளத்திற்கும்- ஏளனத்திற்கும்.... இடையே புகுந்து - என்னனமோ முயற்சித்தால் ........... இதில உங்க இடம் எது? இழப்பு இழப்பு - என்று கவலை படுவதெல்லாம் ..இப்போ!! சிங்களம் ..முன்பெல்லாம் எங்களை... பொத்தி வைச்சமல்லிகை மொட்டுனு - காப்பாதிச்சுது - அப்பிடி சொல்ல வாறீங்களா? ஏனுங்க -எங்களையும் மக்கள் என்று எந்த இடத்தில சிங்களவன் ஏற்றுக்கொண்டான்? கனக்க வேணாம் ஒரே ஒரு இடம் சொல்லுங்க! சரி ... நீங்க நம்புற சிங்களவனை நம்பி போய்....... செம்மணி சுடலையில - நூற்றுக்கணக்கா புதைக்கப்பட்ட உயிர்கள் ... இன்றுவரை த…

  5. யாழ்களத்தில் மீண்டும் அண்மைகாலமாக சிலர் கருத்து களத்தின் பக்கங்களில் தங்கள் கருத்துகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவதை காண கூடியதாக உள்ளது எனவே இதனை மட்டுறுத்துனர்களோ அல்லது நிருவாகமோ கவனித்தால் நல்லது இப்படி சிறிது சிறிதாக தொடங்கி பின்னர் தமிங்கில களமாக மாறிவிடாது பார்த்து கொள்ளவேண்டியது அவசியமே நன்றி

  6. ஆழ்வாருக்கு தமிழ் அகராதி வேணும். தமிழ் அகராதிகளின் இணைய முகவரிகள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தரவும். நன்றி.

    • 5 replies
    • 1.9k views
  7. Started by Birundan,

    களதில் ஏன் தேடி வேலை செய்யவில்லை? எனக்கு பண்டிட்சேதுராமனின் எண்கணித இணைப்பு தேவை, யாராவது தெரிந்தவர்கள் இணைப்பை தருவீர்களா?

  8. Started by வர்ணன்,

    காலத்துக்கு காலம் -சில சொற்பிரயோகங்கள் -எம்மிடையே களைகட்டும்.. இப்போ அது புதுசா.............. ஓடிவந்தவர்கள்- திரும்பிபோவீர்களா- போய் ஆயுதம் ஏந்த தயாரா....... தொடை நடுங்கிகள் என்றவடிவில! இது ஒன்றும் - கருத்தை+ கேள்வியை - உதிர்த்தவர்களுக்கான விடையிறுப்பு இல்லை-! மாறாய் -புலம்பெயர்ந்தவர்களில் நானுமொன்றாயிருப்பதால்- என்னிலை விளக்கம்! இனங்கள்-நாடுகளுக்கிடையிலான போரும்- பிணக்கும் இல்லாத சந்தர்ப்பங்களே இருந்ததில்லை! அது ஈட்டி அம்புடன் சண்டை செய்த காலம் தொட்டு- பேற்றியாட் - ஏவுகணை காலம் வரை நீளுது! எந்த ஒரு போர்ச்சூழலிலும் - புலம் அகம் என்று பிரிந்து போகாத இனங்கள்- உலகிலையே இல்லை என்பது - எல்லோரும் அறிந்ததுதான்! இன்று - பிரம்மாண்டமான வளர்ச்சி…

  9. Started by வர்ணன்,

    ஒவ்வொருவருக்கும் - கனக்க - எண்ணம் இருக்கும்......... காலம் காலமாக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்கள் - அதற்கெதிரான முறியடித்தல் நகர்வுகளை மேற்கொள்ளும் போதெல்லாம்... முதலில் தம் எதிரி பற்றியதான - விழிப்பு! பிறகு -தாம் கொண்ட இலட்சியம் உறுதியாய் இருக்க - தம்முள் ஒரு தெளிவான நிலைப்பாடை -மேற்கொள்வார்கள்! அது ஸ்ராலின் - லீகுவான்யூ -சேகுவரா - பிடல் காஸ்ரோ- நெல்சன்மண்டேலா வரை நீளாலாம்! வடிவம் வேறாய் இருக்கலாம்! ஆக்கிரமிப்பாளர்களும் அதைதான் செய்வார்கள், அவர்களுக்குள்ளையும் ஒற்றுமை இருக்கும்- ஆக்கிரமிப்பை பங்கிடுவதில்! ஜேர்மனியை பங்கிட்டதிலிருந்து .......... அது - ஈராக் பிரச்சினைவரை தொடருது! இந்த இரண்டு பக்கமும் இல்லாமல்- எழுதுவத…

  10. Started by வர்ணன்,

    ஒரு புது புரட்சியில் - ஈடுபாடா? உங்கள்-கொள்கை விளக்கம் தான் - என்ன? கொந்தளிப்பு - நிலமை ... எமக்கும் -தாயக தமிழகத்துக்கும்!! எமக்கு செல் அடி ... அவர்களுக்கு - சொல் அடி! இந்த இரண்டின் மத்தியிலும் ... நாங்க இல்லை - கொஞ்சம் தூரம் போயிட்டா வீரம் - தானா வருதோ?? இதுதான் இவர் - என்று ஒரு மாயயை - உடைத்ததில் - பெரியார் வென்றார்!! அது- இப்பிடி பாருங்களேன் ... ரஜனிகாந்த் - சொன்னாராம்........... விவேக் - அறிவாளி - நான் நினைத்தேன் - அவர் வேறு சமூகம் என்று!! பெரியார் மனிதன் எல்லாரும் சமம்- பகுத்தறிவு- சொன்னாரா இல்லையா? கடல் தாண்டி - கருத்து சொன்னவரை - சீண்டும் - நாங்கள்......... இவளவு பேசுறோம் ஊருக்குள்ளயே இருந்த -…

  11. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  12. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  13. யாழ் களத்திற்கு நிறைய சிறுவர்கள் வந்து போவதால்(உறுப்பினர் அல்லாமலும்), சிறுவர்களுக்கென தனிக்களப்பிரிவு ஒன்றை ஆரம்பித்தால் என்ன? அதற்குள் பெரியவர்களையும் சிறியவர்களுக்கான ஆக்கங்களைப் பதிக்க அனுமதித்தால், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு அது பயனுடையதாய் இருக்கும். அக்களப்பிரிவை நிர்வக்கிக்க ஒரு பெரியவரையும், ஒரு சிறுவரையும் நியமித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  14. உறவுகளே ஒரு சின்ன கேள்வி! இந்த பார்வையின் அர்த்தம் என்ன?????

  15. Started by விகடகவி,

    Javed Miandad's son and his wife (Dawood Ibrahim's Daughter)......... All that Glitters is Definitely Gold !!! அடேங்கப்பா.. இத விட அதிசயம் விருந்தில கூட தட்டிலே தங்க கட்டியும்..குடிக்க தங்ககட்டியிலே உருக்கி வார்த்த தங்க ரசமும் தான் குடுத்தாங்களாம். (நீங்க சொல்ல முதல் நானே சொல்லிடறேன் வயிற்றெரிச்சல் ஒண்ணுமெ இல்லைப்பா) நகை பொண்ண அழகை காட்டணும்.. இங்கே நகைக்கு திருஸ்டியாய் பொண்ணு நிற்கிறா..இதெல்லாம் ஓவர்தானே..

  16. Started by Birundan,

    நண்பர்களே, நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம். நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள

  17. யார் எங்கே நகர்த்தியது? நேற்று இரவு நான் எழுதிய ''பெரியார் உண்மையில் என்ன சொன்னார்'' என்கிற தலைப்பும்,'' கடவுள் மறுப்பு ஏன் அவசியம்'' ஆகிறது என்னும் இரண்டு தலைப்புக்களையும் யார் எங்கே நகர்த்தியது.இது பற்றி எந்த மட்டுறுதினரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, இவை எவ்வாறு எங்கே ஏன் மாயமாக மறைந்தன என்பதை களப்பொறுப்பாளர் விளக்குவாரா?

    • 2 replies
    • 1.1k views
  18. எதிர்வரும் காலங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளை யாழில் இணைப்பதற்காக தற்போது பரீட்சார்த்த முயற்சியாக http://www.yarl.com/videoclips/index.php இணைக்கப்படும் ஓளிப்பதிவுகளிற்கு கருத்துக்கள் எழுதுவதற்கு புதிதாக பதிந்து கொள்ள வேண்டும். பதிந்து கொள்பவர்கள் Free Trial என்பதைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். Admin தவிர வேறு ஏனையவர்கள் தற்போது தரவேற்றம் செய்து கொள்ள முடியாது. இங்கு தாயகம் சம்பந்தமானதும், புலம் பெயர் தமிழர்கள் உருவாக்கிய ஆக்கங்கங்களும் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணைக்க விரும்பும் பதிவுகளை mohan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

  19. பொறுப்பாளர் புரிய வைப்பாரா?? என்னால் இன்று இங்கு பிபிசி தளத்தில் வந்த செய்தியின் 3 ஆக்கங்கள் தனித்தனியாக இணைக்கப்பட்டன. ஆனால் இணைத்து சில நிமிடங்களில் வாகரை சம்பந்தமான செய்தி நீக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தியில் வந்த செய்தியை எந்த மாற்றமுமின்றி அப்படியே இணைத்திருந்தேன். ஆனால் அந்தச் செய்தி ஏன் நீக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. எனவே பொறுப்பாளர் பொறுப்பாக அதற்குரிய பதிலைத் தருவாரா?? ஒரு ஆக்கத்தை இங்கே கொண்டு வந்து இணைக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் இணைக்கும் போது அதற்கு தகுந்த காரணமில்லாமல் சில செக்கனில் நீக்கிவிடுவதில் என்ன நியாயம் என்பதை பொறுப்பாளர் புரிய வைத்தால் அவற்றை நாமும் தவிர்க்க முடியுமென நம்புகின்றேன். எனவே பொறுப்பாளர் இந்தப் பக்க…

  20. இங்கு எழுதும் நண்பர்களை புரிந்து கொள்வது சரியான கடினமாக இருக்கிறது. மனதில் தோன்றுவதையல்லாம் எந்தவிதமான பகுத்தாய்வு இல்லாமல் இங்கு பதித்து விடுகிறார்ளோ என்று தோன்றுகிறது. இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை என்பது உண்மை. இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் கூட எமது நியாயமான போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமிழ்ஈழத்துக்கு ஆதரவனவர்களே. நாங்கள் ஆண்ட இனம் மீண்டும் ஆளத்துடிப்பதில் எந்த தவறும் இல்லை. 10 ஆம் நூற்றாட்டில் நாங்கள் தூரகிழக்கு ஆசியா வரை ஆக்கிரமித்து ஆண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை எமக்கான ஆதரவு அலை அடிக்கிறது. எமக்கான ஆதரவை நேரடியாக தராத ஆனாலும் எமது செயற்பாடுகளுக்கு பெரும் இடஞ்சல…

    • 2 replies
    • 1.3k views
  21. யாழ் அரச குடும்பத்தின் சார்பாக கடந்த 10ம் திகதி மகிந்தவுக்கு அனுப்பிவைக்கப்ப்டா கடிதம் கீழே... His Excellency The President Mahinda Rajapaksa President of The Democratic Socialist Republic of Sri Lanka Temple Trees Colombo - 03 Sri Lanka Your Excellency, In recent days there has been mention of my name and that of the ancient Royal Family of Jaffna. Accordingly I feel it is timely and appropriate to inform Your Excellency of recent developments with the Royal House of Jaffna, etc. On 15 June 2005, the Senior members of the Arya Chakravarti Family representing a majority of the dynasty resident worldwide, elected me to represent the Jaffn…

  22. இது ஒன்றும் நம்ம றோயல் பமிலி இல்லை... நிஜமாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு அரச குடும்பம் இருந்திருக்கின்றது. அதை பற்றியது... நமது யாழ்ப்பாண அரச குடும்பம் நெதர்லாந்தில் வசிக்கின்றது... (எனக்கு ஒரே குழப்பமாக இருக்கின்றது.... நெதர்லாந்து நாட்டு நண்பி இந்த அரச குடும்பம் பற்றி சொல்லி இந்த இனையத்தளத்தை எனக்கு காட்டினார்.....ஸ்கொன்லன்ட் நண்பர்களும் சிலர் சொன்னார்கள்) இணையத்தளம் இதோ.. 1) http://www.jaffnaroyalfamily.org/index.php 2) http://www.jaffnaroyalfamily.org/contentfi...page23_tumb.gif 3) http://www.jaffnaroyalfamily.org/news.php?id=19 4) http://www.jaffnaroyalfamily.org/news.php?id=41

  23. விளக்க முடியுமா? எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன. சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம். "நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?" இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எர…

  24. யாழ் ஏன் மாற்றம் கொண்டது? உண்மை யாரறிவார்? நான் அறிவேன்.... நீல வர்ணத்தில் யாழ் புது முகம் கொண்டுள்ளது..... ஆண்கள் மீது கொண்ட அதீத அக்கறையில் தான் யாழ் தன்னை தானே மாற்றிக்கொண்டுள்ளது.... பெண்களுக்கு பிங் நிறமும் ஆண்களுக்கு நீல நிறமும் சுட்டிக்காட்டும் நிறங்களாக இருக்கின்றன...பெண்கள் பிங் கலரில் ஒரு களத்தை ஆரம்பித்து... ஓவரா பெண்ணியம் பேசுகின்றார்கள்... இதைப்பார்த்த யாழ் ஆண்களுக்காக தன்னைத்தானே நீலவர்ணத்தில் மாற்றிக்கொண்டுள்ளது... நாராயணா..........................

  25. பழைய ஆறுதான்... புதிய நீரோட்டம்...!! பெரிசா -பதிவுகள் செய்வதில் குழப்பம் -இல்லை -என்றே- நினைக்கிறேன்! சொந்தகருத்து- மட்டுமே! அழகாய் இருக்கு- புது களம் !!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.