வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் மஹாராணி இரண்டாம் எலிசபத் ஆற்றும் உரையில் குடிவரவுச் சட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளார். வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவில் நாடு கடத்தவும், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவான முறையில் நாடு கடத்தக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பாரியளவு அபராதங்களை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை சேவைகளை வெளிநாட்டுப் பிரஜைகள் துஸ்பிரNhயகம் செய்யாத வகையில் குடிவரவுச் சட்டங்களில் …
-
- 0 replies
- 746 views
-
-
தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்ப…
-
- 12 replies
- 4.1k views
-
-
தமிழ் இன அழிப்பு நாள் - சிட்னி தமிழரின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப் பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் நினைவு நாள் மே 18 2013 அன்று சிட்னியில் நினைவுகூர திரண்டு வாரீர் இடம் : Bowman Hall BLACKTOWN காலம் : மே 18 2013 (சனிக்கிழமை) நேரம் : 6.00 pm (முகநூல்)
-
- 0 replies
- 874 views
-
-
தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் குத்தி முறிவு.. நேற்று ஒரு சுவாரசியமான அனுபவம். பகிர்ந்துகொள்ளலாம் என இதை எழுதுகிறேன்.. இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கே ஒரு நண்பரின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. நண்பிதான் பேசினார். கோரிக்கை: இங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சனிக்கிழமை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அதை வார நாட்களில் மாலை நேரத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்களாம் பள்ளி நிர்வாகத்தினர். அதை தடுத்து நிறுத்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் கூட்டத்தில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் மாற்ற நினைத்தது வளர்ந்த பிள்ளைகளுக்கான வகுப்புகளை மாத்திரமே.. ஆகவே எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு இல்லை.. ஆனால் நண்பிக்கும் அந்தப் பிரச்சினை இல்லையே.. அடடா.. இதில என்ன…
-
- 37 replies
- 2.8k views
-
-
எனது பல நண்பர்கள் திருமணமாகி பலருக்கு அவர்களைப் போலவே அழகான அறிவான குழந்தைகள் கிடத்திருக்கும் சந்தர்ப்பதில் இதை எழுதுவதை இட்டு பெரு மகிழ்ச்சி. எனக்கு அவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை எனினும், சக நண்பனாக ஒரு நண்பன் புலம்புவதை செவிமடுப்பார்கள் என நினைக்கிறேன் ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் இதை ஆரம்பிக்கலாம். பிரித்தானியாவில் சிலகாலம் உயர் தர இரசாயனவியல் கற்பிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னிடம் ஒரு குஜராத்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கற்று வந்தார். அந்த குடும்பத்திற்கு இந்தியாவில் உறவினர்கள் இல்லை. இந்தியாவிற்கு வெளியே அவர்களின் 5 ஆவது தலை முறை குடும்பமாக இருந்தும் (முதலில் கென்யா பின்பு பிர்த்தானியா), அவர்கள் வீட்டில் குஜராத்தி மட்டுமே கதைப்பதையும் அந…
-
- 13 replies
- 1.5k views
-
-
-
- 3 replies
- 909 views
-
-
கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒண்டியாக டீ ஆத்த விடாமல் அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம். நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள…
-
- 346 replies
- 27.4k views
-
-
FeTNA Tamil Vizha launching 2013, FeTNA Convention 2013 Toronto, the 26th annual convention of the Federation of Tamil Sangams of North America (FeTNA) at the Sony Centre in downtown Toronto from July 4th to July 7th 2013! CTC is excited and honoured to be the host of a convention of such a caliber.
-
- 0 replies
- 605 views
-
-
மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)
-
- 1 reply
- 534 views
-
-
-
ஜீரிவியில் "புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் "பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்" வழங்கிய நிகழ்வு இது. ஒவ்வொரு சனியும் ஐரோப்பிய நேரம் பி.ப 3:30இற்கு ஒளிபரப்பாகிறது. விவாதத்தை ஒருங்கிணைப்பவனாக அடியேனும் பங்கேற்கிறேன்.
-
- 9 replies
- 1.6k views
-
-
-
மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கலந்துரையாடலுக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் அழைப்பு மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிதி சேர்ப்பு மற்றும் திரு பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீடு ஆகியவை பற்றிய ஒரு கலந்துரையாடலை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. (1) மூதூர் கிழக்கு நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு கிராமங்களில் மீள்குடியேற்றம் 2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆ…
-
- 0 replies
- 412 views
-
-
-
-
வணக்கம் ------------------------------- அதிகமாக இலங்கை தமிழர்கள் உள்ள இந்த தளத்தில் ஒரு நன்றியை பதிய வேண்டும் யார் என்று தெரியாத மூன்று நண்பர்களை பாரிஸ் GARD DU NORD பேரூந்து நிலையத்தில் சனிக்கிழமை கண்டேன் கையில் வள்ளுவர் படம் உள்ள அழைப்பிதழை நான் பிடித்து இருப்பதை கண்டு - எனக்கு வழி சொல்ல மூன்று இலங்கை தமிழர்கள் முன்வந்தனர் வழி சொல்லி டிக்கெட் எடுத்து என்னை அனுப்பி வைத்தனர் - முதலில் இரண்டு யுரோ கொடுத்து டிக்கெட் வாங்கினர் - அந்த சீட்டை நான் தவற விடவே - மீண்டும் இரண்டு யுரோ கொடுத்து டிக்கெட் வாங்கி கொடுத்தனர் நான் டாக்டர் நண்பர்களே கையில் அறநூறு யுரோ உள்ளது , நான்கு யுரோவை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்ன பொழுது இதில் என்ன உள்ளது நாம் அனைவரும் தமிழர்கள்…
-
- 13 replies
- 1.8k views
-
-
என்னுடன் ஒன்றாக வேலை செய்த தமிழர் ஒருவர் தொடர்பான கதை இது. 2009 மாரச் ஏப்ரல் காலப் பகுதியில் என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவரிடம் போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி பலமுறை கேட்டிருப்பேன். ஆனால் ஏதாவதொரு சாக்குப் போக்கைக் கூறி அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார். நானும் இவரிடம் இதைப் பற்றிப் பேசுவதில் எ;நதப் பயனுமில்லை என உணர்ந்து கேட்பதை நிறுத்தி இருந்தேன். அவரை கடந்த சனிக்கிழமை கடையொன்றில் வைத்துச் சந்தித்திருந்தேன். அப்போது திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து அவராகவே பேசினார். பேசியதுமில்லாமல் நீங்கள் போகும் போது நானும் வரவா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இல்லாத ‘உணர்வு இப்போதாவது வந்திருக்கிறதே என்று ஒரு மகிழ்ச…
-
- 2 replies
- 985 views
-
-
-
-
a "யேர்மனியில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்" ==================== எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26.04.2013 அன்று 14:30 மணிக்கு யேர்மனி பிரான்க்புர்ட் நகரத்...தில் இந்தியா துணைத் தூதரகத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது . தமிழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்,சிங்கள பேரினவாத அரசு 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் முகமாகவும் , ஈழத்தமிழர்கள் நிலத்திலும் புலத்திலும் தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பை வலியுறுத்தியும் இப் போராட்டம் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்…
-
- 1 reply
- 599 views
-
-
-
செயின்ட் கிளைர் அவென்யூவில் உள்ள TD Canada Trust வங்கியில் நேற்று நண்பகல் வேளையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை சம்பவமொன்று நடந்தேறியுள்ளது. நண்பகல் 12:30 மணியளவில் வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கிப் பணியாளர்களை மிரட்டியதுடன் , அமைதியாக இருக்கா விட்டால் சுட்டுத் தள்ளி விடுவோம் என வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளனர் இந்த சம்பவத்தின் போது கொள்ளைக்காரர்கள் கையில் இருந்த துப்பாக்கிக் குண்டு 22 வயதாகும் வங்கிப் பணியாளர் ஒருவரின் கால் மீது பட்டது. திருடர்களை துரத்திப் பிடிக்க முயன்ற வங்கி வாடிக்கையாளர் ஒருவரை நோக்கியும் கொள்ளை கும்பல் சுட்டதால் அவர் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த…
-
- 2 replies
- 981 views
-
-
பிரித்தானியாவில் ஓல்ட்ஹாமில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகந்த முகமூடி அணிந்த முன்று நபர்கள் அங்கு பணிபுரிந்த ஊழியரை கந்தி வாள் மூதலான ஆயதங்களால் தாக்கிவிட்டு பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கடந்த 20.04.2013 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் “Robberies of this nature are rare and we are determined to catch the people responsible.” Anyone with any information is asked to call police on 0161 856 8825, 0161 856 4553 or call the independent charity Crimestoppers anonymously on 0800 555 111 http://sivasinnapodi.wor…
-
- 0 replies
- 938 views
-
-
13 சித்திரை அன்று சுவிஸ் நாட்டில் லுசர்ன் மாநகரில் சுவிஸ் தமிழ்சங்கம் மற்றும் இருப்பு இணையம் இணைந்து நடாத்திய சித்திரைதிருவிழா 2013 நிகழ்வு மங்கள விளக்கேற்றல் மற்றும் மாவீரகளுக்கான ஈகைச் சுடர் ஏற்றலுடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழ் beats இசைக்குழுவின் இசையில் மாவீரர்கானங்களுடன் திரை இசைப்பாடல்கள் மற்றும் வில்லிப்பாட்டுகள் நடனங்கள் என்று பலவித கலை நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்களின் சிறப்புரையுடன் சித்திரை திருவிழா 2013 இனிதே இடம்பெற்றது.
-
- 4 replies
- 569 views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால்.. தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களின் 39வது ஆண்டு நினைவில் மாணவர் எழுச்சி நாள்.. 22.06.2013 சனி, பிற்பகல் 14:30 மணி Sala Aragonite, Via al Boschetti 10, 6500 Manno (TI) இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் வாழ் இளையோரை உரிமையுடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்...! (முகநூல்)
-
- 0 replies
- 940 views
-