Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உண்மையான நல்ல தமிழர்கள் யார்? யார் யாரெல்லாம் தங்கள் கலாச்சாரம் பண்பாடுகளைப்பேணி இல்லாதவர்கள் இல்லை நம் இனத்தில் என்று சொல்லும் வண்ணம் நல்லுள்ளத்தோடு ஏழ்மையில் இருப்போருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து வாழ்கின்றார்களோ அவர்களே நல்ல தமிழர்கள் மட்டுமின்றி உயர்ந்த மானிடர்களாகின்றார்கள் இவ்வுலகில். இன்று நாம் வெளிநாடுகளில் உணவுக்கு வறுமையற்ற வாழ்வினை மேற்கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடன் நாம் பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதனால் பலவழகளிலும் வறுமையின் பிடிக்குள் திண்டாடுகின்றார்கள். செய்ய வேண்டியது ஒன்றே உங்களுக்கு மனமிருந்தால் நேரடியாக தேடிப்பிடியுங்கள் ஒரு துயருறும குடும்பத்தையோ நபரையோ பின்னர் உங்களாலான உதவியினை செய்யுங்கள் , நமது உறவினர்களுக்க…

  2. தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் Date: 2011-12-17 at 6:00 pm Address: Canada Kanthaswamy Temple Hall, 733 Birchmount Road, Scarborough, ON Canada Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் Date: 2011-12-18 at 6:00 pm தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் Address: Ever Green Party Hall, 5011 Buchan, Montreal, QC Canada Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மொன்றியல் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் Phone: 438 937 0481

    • 9 replies
    • 5.1k views
  3. கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது சகோதரரால் நடாத்தப்படும் லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கின்றது அது என்னவெனில் லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமென நினைத்து அரட்டையில் அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாண…

  4. Started by akootha,

    NEW YORK, December 6, 2011 — Documentary filmmaker CallumMacrae, Malinda Seneviratne, Editor-in-Chief of Sri Lanka's TheNation, and Bob Templer of the International Crisis Group present and assess both the Sri Lankan government and international community's perspectives on that country's decades-long sectarian conflict. Tunku Varadarajan, editor of Newsweek International, moderates the discussion. (1 hr., 16 min.) http://vimeo.com/33391688 http://asiasociety.o...il-war-complete

  5. Pahalagama Somaratana Thero with President Rajapaksa Pahalagama Somaratana Thero, chief incumbent of Thames Buddhist Vihara, Croydon, has been charged with another eight counts of sexual abuse on Friday, November 11 the London Metropolitan police told Colombo Telegraph. According to the metropolitan police these eight indecent assaults on a female under 14 took place between 01/01/1985 and 31/12/1986 at an address in Croydon. Phalagama Somartana, 65 (27/5/46) of Dulverton Road, Croydon appeared on bail at Feltham Magistrates’ Court on Friday, September 23 charged with rape of a female under 16 between 01/01/1977 and 31/12/1978 at an address in Chiswick and …

  6. Today is International Human Rights Day. Have you written written your letter for Human Rights Today? Drop by Canadian Tamil Congress head office Today December 10th 2011 (anytime) and write a letter for Human Rights. Canadian Tamil Congress is supporting Amnesty International on its 50th anniversary by organizing a Write for Rights event on International Human Rights Day. Never doubt the power of writing: WRITE FOR RIGHTS event on International Human Rights Day December 10th at Canadian Tamil Congress. Urging all Tamil Canadians of all ages to join us in this letter writing campaign event and give voice to the voiceless. This is an importan…

    • 0 replies
    • 505 views
  7. சாத்திரி (ஒரு பேப்பர்) அண்மையில் சில இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த பல போராளிகளை ஒரு பெண் வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு ஒன்றில் கைவிட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்தமாதிரி அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய மேலதிக தேடல்களை தொடங்கிவிட்டிருந்தேன். கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல தோண்டத் தோண்ட தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையான…

  8. Dec 02 இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம்! இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம் என்று கொலை செய்யப்பட்டவர் பணியாற்றிய வியாபாரத்தளத்தின் உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து Huyton இல் கடந்த செவ்வாய்கிழமை இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வியாபார தள உரிமையாளரான இலங்கையை சேர்ந்த குணபால வெல்கம இந்த சந்தேகத்தை இங்கிலாந்தின் செய்திதாள் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இலங்கையர் 30 வயதானவர் என்றும் அவருக்கு 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர்களை கா…

  9. எமது போராட்டத்தின் தடைக்கலாக எமக்கு தெரியாமல் நாமும் இருக்கிறோம் [ Tuesday, 29 November 2011, 09:58.32 PM. ] சுயநலம் கருதி எங்களில் சிலர் விட்ட பிழை என்ன ? எங்களுக்கு எதிராக நாமே கொடுத்த வாக்கு மூலம் எம்மை தடை செய்ய காரணமாக அமைந்தது எப்படி ? நம்ப முடியுமா ? பாருங்கள் குறும்படம், எமக்கு நாமே வைத்த ஆப்பு...

  10. ... இங்கு யாழில் .. "தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி" .. என்ற தலைப்பில், லண்டன் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் முன்/பின்னான காட்சிகளில், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடகங்களை எழுத முற்பட்டபோது, சில தேடல்களில் அகப்பட்டவைகள்!! ... இதில் வரும் அருட்தந்தை சந்திரகாசனின் "தமிழ்த்தேசியம் ஓர் வரலாற்றுத்தவறு" கனடிய சொற்பொழிவு, இங்கு யாழில் ஏற்கனவே கருத்தடப்பட்டதுதான்! ஆகவே இதில் பொய்கள் இருப்பதாக தோன்றவில்லை! ... சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது வணக்கத்துக்குரிய (?) சந்திரகாந்தன் please share with your friends ple…

  11. உறவுகள் அனைவரிற்கும் வணக்கம்.இதுவரை காலமும் பலரோடு நானும் சேர்ந்து தொடக்கி இயக்கிய நேசக்கரம் அமைப்பிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். காரணம் நான் தனிப்பட்ட முறையில் எழுதும் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் பற்றிபலர் கருத்தாடி விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது . அவர்கள் நேசக்கரம் அமைப்பையும் அதனுள் இழுத்து விமர்சிக்கின்றனர். நேசகச்கரம் அமைப்பு என்பது தனியாக சாத்திரி சாந்தி ஆகிய இருவரால் மட்டும் இயக்கப்படும் அமைப்பு அல்ல அதற்கென்றொரு குழு உள்ளது அதில் உள்ள மற்றையவர்களாலும்தான் அது இயக்கப்படுகின்றது எனவே என்னை விமர்சிப்பதாக நினைத்து நேசக்கரத்தின் நோக்கங்களையும் அதன் செயற்பாடுகளையும் தேவையில்லாமல் விமர்சிப்பதாலும் எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றச் சாட்டுக்களை வை…

  12. Norway's mass killer declared insane, faces compulsory treatment Anders Behring Breivik was declared insane and may face life-long compulsory treatment for killing 77 people in the July 22 attacks on Oslo government offices and a Labor Party youth camp south of the Norwegian capital. A court-ordered evaluation found Breivik is "delusional" and suffers from paranoid schizophrenia, prosecutor Svein Holden said today at a press conference in Oslo, after being presented with the 243-page report by forensic psychiatrists Torgeir Husby and Synne Soerheim. The report was based on 13 talks with Breivik spanning 36 hours. The evaluation, which will need approval by…

  13. புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து ஒரு குரல் எமது சுதந்திர வாழ்வை மீட்டுத்தர எமக்கு உதவிடுவீர் இன்று மாவீரர் நாள். இன்றைய புனித நன்னாளில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழீழ பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து ஒருவருக்கும் சுமையில்லாது எமது காலில் வாழ்ந்த நாம், இன்று மண்ணை இழந்து, எமது உறவுகளை, குடும்ப உறுப்பினர்களைக்கூட இழந்து நாதியற்ற நிலையில் நாடு நாடாக ஏதிலிகளாக அலைந்து திரிகின்றோம். எமது சுதந்திர வாழ்வு மீண்டும் மலர வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். எமது உறவுகளுடன் சேர்ந்து எமது மண்ணை நாமே ஆள வேண்டும். சிங்கள அரசின் கோர முகத்திரையைக் க…

  14. ஒரு பக்கம்; சிங்களவன். மறுபக்கம் சுயநலவாதக் கும்பல். அங்கே மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த இனவாதச்சிங்கள இராணுவம் இப்போது மாவீரர் துண்டுப் பிரசுரங்களைக் கிழிக்குது.…………. இங்கே சிங்கள இராணுவததின் கைக்கூலிக் கும்பல் மாவீரர் துண்டுப்பிரசுரங்களை கிழிப்பது மட்டுமல்ல, மாவீரரர் பதாதைகளையும் கொழுத்தியுள்ளது, தலைவர் பிறந்ததினப் பரிசு?மாவீரர் பதாதை எரிப்பா? துரோகிகளை இனங்காணுங்கள்.

  15. 2011 மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு…. (யாழ்க் களமூடாக மட்டுமே இந்தக் கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது. ஏனெனில் நாம் நம்பிய, போற்றிய ஊடகங்கள் பல இன்று தமிழரோடு இல்லை. சரி யாழ்க்களத்திலே பதியப்படும் நியாய பூர்வமான விடயங்களை பதிவிடத்தான் இவர்கள் முன்வருவார்களா?) தமிழீழ விடுதலைபற்றியும் மாவீரரது ஈகம்பற்றியும் தமிழருக்குத் தமிழரே விளக்கும் நிலையில் தமிழினம் இல்லையென்ற போதிலும்(நித்திரை கொள்வதுபோல் பாசாங்கு செய்பவரை எழுப்ப முடியாது) தமிழீழ விடுதலைக்கான அர்த்த பரிமாணங்களை நாங்கள் புரிந்து கொண்டோமா? என்றால் மிஞ்சுவது(0) சுழியமேயாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் ஒருதிரள்நிலையெடுத்துத் தகர்க்க முடியாத ஒன்றிணைந்த சக்தியாக நிற்க வேண்டிய தமிழினம் இன்று பிளவுபட்டு, பிறழ…

    • 6 replies
    • 1.2k views
  16. கனடாவில் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா டொராண்டோ தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Date: 2011-11-26 at 5:30 pm Address: Le Parc Banquet Hall, 8432 Leslie Street (Leslie & HWY 7), Thornhill, ON Canada Tel: 416 857 3941, 647 203 4998 மொன்றியால் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Ever Green Party Hall Montreal 5011 Buchan Banquet Hall Montreal, ON

    • 0 replies
    • 846 views
  17. Ban Ki Moon must act on war crimes கீழ்வரும் கோரிக்கையை சொடுக்க, மின்னஞ்சல் அனுப்ப : http://www.srilankacampaign.org/takeaction.htm --------------------------------------------------------------------------------------------------------------- Dear Secretary-General, All of us who follow the situation in Sri Lanka were gladdened by your decision to make the Advisory Panel's report public. We therefore strongly urge you to take immediate action to establish an 'independent international mechanism' to investigate the credible allegations that both the government and Tamil Tiger rebels committed serious violations in the months before the decades-long wa…

    • 9 replies
    • 794 views
  18. அண்மையில் ஒரு சுவாரசியமான சம்பாசணை ஒன்றை தாயகத்தை விட்டு அகதி என்று சொல்லி ஓடி வந்து செற்றிலான ஒரு 77 வயது பாட்டியும் அவரின் உறவுக்காரர்களும் செய்ய அதைக் கேட்ட நான்.. அப்படியே அதை இங்கு தருகிறேன்.. இது தான் எம்மவர்களில் பலரின்.. இன்றைய நிலைப்பாடாகவும் இருக்கலாம். அந்தப் பாட்டியின் குடும்பத்தில் எவருமே போராடப் போனதில்ல. ஆனால் எல்லோருமே அகதி.. வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம்..! இத்தனைக்கும் ஏன் இவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்கு என்று ஒரு நாள் அக்கறைப்பட்டது கூட இல்லை. ஆனால்.. போராட்டத்தின் பெயரால்.. அசைலம் அடிச்ச வாழ்வு..! காட்சி.. ஐங்கரனில் தென்னிந்திய சினி நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இடையில் விளம்பர இடைவேளை வருகிறது.. வழமைக்கு மாறாக.... தேசிய …

  19. Canadian House Sub-committee on International Human Rights of the Standing Committee on Foreign Affairs and International Development had hearings on Sri Lankan Human Rights Situation in November 2011. On November 1st this sub committee heard evidence from Human Rights Watch (Deputy Director, Asia Division: Ms Elaine Pearson) It is important Tamil Canadians follow some of the statements made committee members (MP's) at these hearings about Sri Lanka and Tamil Canadians. ------------------------------------------------------------------------------------------------------------- Subcommittee on International Human Rights of the Standing Committee on Fore…

    • 0 replies
    • 724 views
  20. மழை குறித்த கணிப்புகள் துல்லியமா இல்லை என வானிலை மையம் மீது மக்கள் அதிருப்தி சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு மற்றும் காற்றழுதத் தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் குழப்பமாகவே உள்ளது. அது கூறுவது பெரும்பாலும் நடப்பதில்லை என்று மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருந்தாலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியபடி இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாகும் போதும், மழைக்காலத்தின்போதும் எந்த டிவியைத் திருப்பினாலும் ரமணன் முகம்தான் தெரியும். அந்த அளவுக்கு பருவ மழைக்காலங்களிலும…

  21. நான் படித்த காலத்தில் வாத்தியார் மொக்குப்பயலே என்று, அடிக்கடி எனது தலையில குட்டின ஞாபகம் வருகிறது. அவர் குட்டின தாக்கமோ என்னவோ தெரியாது இப்ப தலைமுடி கொட்டுது. இந்த நிலையில நண்பர் ஒருவர் கூறினார் புலத்தில இருந்து நிலத்துக்குப் போயிட்டு வாறன் என்று. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலம் என்றால் என்ன, நிலம் என்றால் என்ன? என் மொக்குத்தனத்தை ஏன் காட்டிக்கொள்வான் என்று பேசாமல் வந்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கத்தை யாராவது தர முடியுமா? ஒரு வாத்தியார் கூறினார். புலம் என்றால் வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம். நிலம் என்றால், தரை, மண், உலகு, பதவி, தானம், என்று. என்னொரு வாத்தியார், யாயும் ஞாயும் யாரா கியரோ எந்த…

    • 25 replies
    • 16k views
  22. ... இன்று ஐரோப்பாவில் என்று கூறுவதிலும் ஈழத்தமிழர்கள் புகுந்த புலம்பெயர் தேசமெங்கும் .. * சீரளிக்கிறாங்கள்! * நாறடிக்கிறாங்கள்! * இருக்கிற கொஞ்சத்தையும் முடிக்கப் போகிறாங்கள்! * தெருத்தெருவாக அடிபடுகிறார்கள்! * வெட்டுப்படுகிறாங்கள்! * பதவி/பணத்திற்காக மண்ணுக்குள் போனவர்களை விற்க நிற்கிறார்கள்! * .. ......... இவ்வார்த்தைகள் கேட்காத/பேசாத அவர்கள் வீடுகளே இல்லை எனலாம்! ஏன்??? ... பதில் தெரியாதவர்கள் எவரும் இலர்! ... எல்லாம் வரும் வாரங்களில் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற இருக்கும், எமக்காக மண்ணோடு மண்ணாக போனவர்களின் நினைவு தாங்கிய நாளாம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டியே!! இரண்டு குழுக்களின் மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் புலமெங்கும்! எதற்கு போவது???…

  23. Started by Sembagan,

    கிழி… மூன்று இதென்ன கிழி மூன்று…. மண்டையைப் பிக்காதீர்கள். பச்சைக்கிளியை நினைத்தீர்களோ தெரியாது. பச்சைக் கிளியை அல்ல.. அப்படியானால் என்ன? கிழி.1. மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களைக் கிழித்தது. கிழி.2. பிரசுரங்களைக் கிழித்ததால் தங்கள் முகத்திரையைத் தாங்களே கிழித்தது. கிழி.3. பிரசுரங்களைக் கிழிக்கச் சென்றவர்களை முதலாளிமார் கிழித்தது. இப்போது விசயம் புரியுமென நினைக்கிறேன். விசயத்துக்கு வருவம். நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை இந்த நோட்டிசையெல்லாம் ஒட்டவிட்டிருக்கிறீங்க… முதலாளி: மாவீரரர் தின நோட்டிஸ்தானே… நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை தெரியாத மாதிரி கதைக்கிறீங்க… …

  24. Started by கோமகன்,

    1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நாளை நினைவுகூரும் முகமாக இன்று பிரான்ஸ் இல் பொதுவிடுமுறை. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.