வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத்…
-
- 0 replies
- 920 views
-
-
டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமைய…
-
-
- 2 replies
- 920 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 919 views
-
-
http://www.telegraph.co.uk/education/secondaryeducation/11814506/Primary-school-student-achieves-A-in-GCSE-maths.html
-
- 0 replies
- 919 views
-
-
கடையில் குளிர்சாதனம் உள்ளதா; பிரான்ஸில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! பிரான்ஸில் குளிர்சாதன இயந்திரங்கள் கொண்ட கடைகள் அவற்றின் கதவுகளை மூடி வைக்கும்படி அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எரிசக்தியை வீணாக்காமல் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸில் புதிய சட்டம் வருகின்றதாம் . கடைகளில் குளிர்சாதன இயந்திரம் இயங்கும்போது கதவுகளைத் திறந்துவைப்பதால் எரிசக்திப் பயன்பாடு 20 சதவிகிதம் அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் (Agnes Pannier-Runacher) குறிப்பிட்டார். அத்துடன் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பின்னிரவு…
-
- 0 replies
- 919 views
-
-
- See more at: http://www.tamilsguide.com/details.php?nid=22&catid=126124#sthash.FZNOMnxj.dpuf கனடா- கிங்ஸ்ரன் பகுதி விமான விபத்தில் இரண்டு தமிழர்கள் பலி கனடா-கிங்ஸ்ரன் பகுதியில் அல்கொன்கியூன் புறொவின்சில் பார்க் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ( Nov.11/2014) நடைபெற்ற விமான விபத்தில் ரவீந்திரன் அருளானந்தர் (ரவி-31), லோகேஸ் லக்சுமி காந்தன்(26) ஆகியோர் உயிர் இழந்தனர் என அறியப்படுகிறது. CESSNA 150 ரக விமானத்தின் பகுதிகள், அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் ரவீந்திரன் அருளானந்தருடைய பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ஸ்காபுரோவில் அமைந்துள்ளO GDEN Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்படும். Visitation Hours: Saturday (Nov.15.2014) 4P.M – 8 p m S…
-
- 5 replies
- 919 views
-
-
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது சின்ன பிள்ளையில இருந்தே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்திட்டே இருக்கு. நேரிலையும் சரி, இணையத்திலும் சரி; புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மீது வீண்பழி போட்டு கொண்டே இருக்கின்றார்களே சிலர்.ஏன்? "வெளி நாட்டில இருந்து கதைக்கிரது ஈஸி" "அங்க ஏஸியில இருந்து எழுதுறதுக்கு போய் துவக்கு தூக்க வேண்டியது தானே" இப்படியான வசனங்களை நான் இணையத்தில் பலமுறை பார்த்துள்ளேன். பல கேள்விகள் எனக்கு எழும்? 1. வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழத்துக்கு ஆதரவு தராமல் வெறும் பேச்சு பேசுகின்றார்கள் என இவர்களுக்கு எப்படி தெரியும்? 2. வெளிநாட்டில இருக்கிறவையோட இவைக்கு எரிச்சலா? 3. சரி வெளிநாட்டில இருக்கிறவை ஒன்றுமே செய்யலை...பேசுற இவை ஏதாவது செய்யிணமா? 4…
-
- 1 reply
- 919 views
-
-
Tamil Eelam Freedom Charter to be Declared on May 18, 2013 • Transnational Government of Tamil Eelam (TGTE) to gather Freedom Demands from Tamils worldwide for the Charter. • Urging UN to Release its report on Genocide. • Urges UN human rights monitors to be deployed to protect Tamils. • Urges Genocide to be added to War Crimes & Crimes Against Humanity. - Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE), Mr. Visuvanathan Rudrakumaran, speaking to the Press last Sunday, announced that Tamil Eelam Freedom Charter will be declared on May 2013 – the 4th anniversary of mass killing of Tamils by the Sri Lankan Security forces. …
-
- 0 replies
- 919 views
-
-
வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம். * Thursday, February 24, 2011, 15:12 சிறீலங்கா அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும்…. உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. லண்டனில் இந்த துவிச்சக்கர வண்டி ஊடான பிரச்சார போராட்டத்தை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமரும், மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணல் …
-
- 1 reply
- 918 views
-
-
இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ். இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார். காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவா…
-
- 1 reply
- 918 views
-
-
-
மும்பாயில் மனித சங்கிலி போராட்டம் 20 Km Human Chain in Mumbai to draw attention of Genocide in Sri Lanka. [ Sunday, 01 March 2009, 09:37.58 PM GMT +05:30 ] Thamil Saadhi , the co ordination committee of Tamils living in Mumbai organised a mammoth Human Chain to draw public attention of Sri Lankan Genocide. More than 40,000 ( Forty thousand people ) have participated along the route from Mulund to King circle in Mumbai on Sunday 1st March 2009 at 3pm. All Tamils cutting party lines and political affiliations had joined the human chain which started at both ends i.e from Mulund and King Circle. Humanchain commenced with waving of green flags by two school …
-
- 0 replies
- 918 views
-
-
சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது பத்திரிக்கையாளர் சந்திப்பு ! [Thursday, 2014-02-13 20:50:38] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெறுகின்றது. நியூ யோர்க்கில் இருந்து இணையத் தொழில்நுட்ப வழியூடாக (ஸ்கைப்) வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கும் இப்பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் கூடத்தில் 14-02-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இடம்பெறுகின்றதென, நா.தமிழீழ அராசங்கத்தின் ஊடகத்துறை அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்…
-
- 2 replies
- 918 views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது. பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிம…
-
- 7 replies
- 918 views
-
-
முதல் முதலாக நாசாவில் பணியாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி கலாநிதி துரைசாமி பற்றிய பகிர்வு.
-
- 0 replies
- 918 views
-
-
ஜில் பைடன்: அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆகப்போகும் ஆங்கில ஆசிரியை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜில் பைடன் அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டி அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் வெள்ளை மாளிகையில் இனி வீற்றிருப்பார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அதிகா…
-
- 1 reply
- 917 views
-
-
பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத…
-
-
- 11 replies
- 917 views
- 1 follower
-
-
குரல்கள் அற்றோருக்கான அவுஸ்திரேலியாவின் மனித உரிமை நிறுவனம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் தமிழ் இனத்தின் மீது போர்க்குற்றங்களையும் இன அழிப்பையும் கட்டவிழ்த்துவிட்டவர்களை நீதியின் முன் நிறுத்த உதவுங்கள் சிறிலங்கா அரச படைகளினதும் அவர்களின் துணைப்படைகளினதும் அட்டூழியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்,அல்ல
-
- 1 reply
- 917 views
-
-
International Day of Protest: To mark 100 days since Kevin Rudd's phone call had the Merak Tamil asylum seekers intercepted and returned to Indonesia. We join protests action in Canada, New Zealand, to tell Kevin Rudd and the Australian government: No Indonesian solution, Bring the Merak asylum seekers to Australia. No-offshore processing. Full rights for all asylum seekers. Close Christmas Island Date: Monday 18 January Time: 12.30-1.30pm, Kevin Rudd's Sydney Office Where: 70 Phillip St, Sydney (between Bent and Bridge Streets, closest train stations are Circular Quay or Circular Quay) Time: 5.30pm Where: State Library (Corner Swanston and LaT…
-
- 0 replies
- 917 views
-
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான…
-
-
- 8 replies
- 917 views
-
-
நேற்று சுவிஸ் ஐநா முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இளைஞர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.இரண்ட மணித்தியாலம் வரை அவர்களுடன் பேசப்பட்டதாகவும் அப்போது ஐநா அதிகாரிகள் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது அவர்கள் (இலங்கை)அனுமதி தந்தால்தான் நாம் அங்கு போக முடியும் . என்று சொல்லி இளையோர்களை அனுப்பி விட்டார்களாம்.. தமிழர்கள் மீண்டும் மீண்டும் செய்கின்ற தவறுகள் இவை. போராட்டத்துக்கு இளையோர்கள்தான் சிறந்தவர்கள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்போது ஒரு அனுபவசாலியான பெரியவரும் செல்ல வேண்டியது அவசியம். ஏனென்றால் ஐநா எங்காவது ஒரு நாட்டில் இன அழிப்பு நடைபெறும்போது வீற்றோ அதிகாரம் கொண்ட நாடுகள் மறுத்தாலும் R2P எனப்படும் அதிகாரத்தை பாவித்து செல்லமுடியுமாம்.. இதை இந்த இ…
-
- 2 replies
- 917 views
-
-
சுவிட்சர்லாந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மதிக்காது சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சும…
-
- 1 reply
- 917 views
-
-
ஐ. நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் ஆவணத்தினை செயல்படுத்தினால் தமிழீழத்திற்கு நாம் அடிக்கும் கல்லறைப்பெட்டியாகவே இருக்கும். இதை இந்தியா ஆதரித்தால் என்ன ? ஆதரிக்காவிட்டால் என்ன?...தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிப்பது தமிழர்களின் கடமை. இனிமேலும் ஏமாற முடியாது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மாற்றப்படாவிட்டால் தமிழீழக் கனவுகள் முற்றிலுமாக சிதைக்கப்படும்... ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை முன்னிறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு, நாங்கள் எதிர் நிலையை எடுக்கிறோம். -- மே பதினேழு இயக்கம். http://geneva.usmission.gov/2012/03/22/sri-lank/ Noting with concern that the report does not adequately addr…
-
- 5 replies
- 916 views
-
-
Justice for the Genocide Victims of Tamil Eelam On Friday, May 18, 2012 Tamils of North America hold a Rally in front of UN Plaza To Commemorate the National Day of Mourning of Tamil Eelam And to urge the International Community to Investigate the Mass Atrocities, Human Rights Excesses, the Crime of Genocide, and the Disappearance of 146,679 people Committed by the Rulers of Sri Lanka in the period leading upto and directly following May 18, 2009. Venue: 860, 2nd Ave., New York, NY 10017 (E 47 St., Between 1& 2 Ave.) Mega Rally: 10:00 a.m. – 4:00 p.m. Procession: Starts at 4:00 p.m. ***************** …
-
- 0 replies
- 916 views
-
-
தூத்துக்குடி மக்கள் படுகொலைக்கு எதிரான கண்டன போராட்டம்!! இடம்: இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக (365 Bloor வீதிக்கு அருகில், Toronto, Canada) காலம்: வெள்ளிக்கிழமை, மே 25, 2018 நேரம்: பி.ப. 3:00 - 6:00 மணி தூத்துக்குடி மண்ணில் எம் தமிழ் உறவுகள் மேல் காவல் படையினர் நிகழ்த்திய தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் மீதான தாக்குதலை கண்டித்தும், நடந்த படுகொலைக்கானசுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த கோரியும், மக்களுக்கு ஊறு விளைவிக்கும் மக்கள்விரும்பாத ஸ்டெர்லைட் ஆலைகளை மூட கோரியும் கனடிய மண்ணில் இந்திய துணைதூதரகத்திற்கு முன்பாக கனடா வாழ் தமிழ் ம…
-
- 1 reply
- 916 views
-