Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாம வாழுற இடம் சேவ் எண்டு பார்தா..... http://www.canada.com/ottawacitizen/news/s...37b&k=98852

    • 2 replies
    • 1.4k views
  2. இலங்கை தமிழராக பிறந்த நாம் சிலர் இன்று அமெரிக்கர்களாக இருக்கிறோம். அமேரிக்கா எங்கள் நாடு. எங்கள் எதிர்காலம். எமது நலனும் வளமும் அமெரிக்க நலனிலும் வளத்திலும் தங்கி இருக்கின்றன. எங்கள் அமரிக்க நலனுக்கும் வளத்துக்கும் எந்த வகையிலும் உதவாத இலங்கை தமிழருக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? யாராவது விளக்கம் தருவீர்களா? நீங்கள் கேட்பது மனிதாபிமான உதவி என்றால் உங்களிடம் அந்த மனிதாபிமானம் இருப்பதாக தெரியவில்லையே? ஏனைய மக்களுக்கு உங்கள் மனிதாபிமானம் காட்டப்பட்டிருந்தால் நாங்களும் உங்களுக்கு மனிதாபிமான உதவி செய்யலாம். அப்படி நீங்கள் ஏனைய மக்களுக்கு மனிதாபிமானம் காட்டியிருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்?

  3. நாம் எதிர்பார்த்த அவுஸ்திரேலியா இதுவல்ல’ – அவுஸ்திரேலியால் தஞ்சம் கோரிய ஈழ அகதிகள் 87 Views நவுறு தீவிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் ஒரு ஆண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுறு தீவுக்கே திரும்பியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை ABC ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் வந்து புகலிடம்கோரிய தமிழர்களான கிருபாகரன் மற்றும் பர்மிகா ஆகியோர் மருத்துவத் தேவைக்காக நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு டார்வின் தடுப்புமுகாமில…

  4. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தைப் பற்றி சுண்டல் திறந்த திரி ஆறு பக்கங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பல பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை மேலும் உறவுக்குத் தூண்டியது என சில ஆண்கள்மேல் குற்றம் சுமத்தி ஒரு தமிழ்க் குழு அவர்களைத் தண்டித்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது.பலர் தவறென்றும் சிலர் சரி என்றும் மிக அழகாக வாதிட்டுள்ளீர்கள். ஆனால் அத்தனை வாதங்களிலும் இப்படியான சமூகச் சீரழிவுகள் எதனால் நடைபெறுகின்றன என்றோ??? அன்றி அதை நடக்காது தடுப்பதற்கு நாம் அல்லது எம்மால் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன செய்யலாம் அல்லது எதைக் கூறவேண்டும் என்று யாருமே எதுவும் கூறவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி வேதனைப்படவேண்டிய விடயமும் ஒன்றாகு…

  5. எமது அன்பான உறவுகளே!! அனைவருக்கும் வணக்கம்! இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை. அன்பான சொந்தங்களே!!! மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் தொடர்கின்ற…

    • 7 replies
    • 1.2k views
  6. கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம் காலத்தின் தேவை இது கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் உலக தமிழினமே. மார்ச் 5 ஆம் திகதி ஐநா முன்றலில்.

    • 0 replies
    • 689 views
  7. நாம் தமிழர் குவைத் நேற்றும் கையெழுத்து வேட்டையை தொடர்ந்தனர் https://youtu.be/CKjb_NlHQ70 ஶ்ரீலங்கா அரசால் தமிழீழத்தில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு நீதி கேட்டு ஶ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்த உலக அரங்கில் தமிழ் பேசும் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது இதில் குவைத் வாழ் தமிழ்மாறன் ரமேஷ், பொறியாளர் க.முருகேசன், கேசவன், கவாஸ்கர், குமார் மற்றும் அன்பு அனைவரும் சேர்ந்து கையெழுத்தைப் (21-05-2015) நேற்றும் அனைத்து குவைத் வாழ் மக்களிடமும் கையெழுத்தை பெற்றார்கள். தங்களுடைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டிய கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்…

  8. வணக்கம் நண்பர்களே மிக நீண்ட காலத்திற்குப்பின் உங்களைச்சந்திப்பதில் உவகை ஆனாலும் நாம் எமது உறவுகள் பலரை இன்று இழந்து நிற்கின்றோம். எனினும் எமது இலட்சியப்பாதை மாறாது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் நாங்கள் எமது கடைமைகளை சரிவரச்செய்யவேண்டும். ஒன்று இதுவரையில் சிறையில் வாடும் உறவுகளை அவர்களுடைய சொந்த இடங்களிற்கு அனுப்பும் விதத்தில் செயற்படல். இரண்டு சிறையில் வதைபட்டுக்கொண்டிருக்கும் போராளிகளை விடுவிக்கும் விதத்தில் செயற்படல். மூன்று இனஅழிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேசக்கூண்டில் நிறுத்துமுகமாக செயற்படல். நான்கு அடுத்துவரும் காலங்களில் தமிழர் நிலங்களில் ஏற்படப்போகும் சிங்கள குடியேற்றங்களை அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்தல். ஐந்து எமது இளைய தல…

  9. நாம் சில குறிபிட்ட பொருட்களின் தீவிர வாடிக்கையாளர்களாக (நுகர்வோர்களாக) இருப்போம், அப்பொருட்களின் பயண் எம்மை மிகவும் கவர்ந்து இருக்கும், அவை உணவுப் பொருட்களாகவோ , நொறுக்குத்தீனிகளாகவோ, வீட்டுப் பாவனைப் பொருட்களாகவோ .... எவையாகவும் இருக்கலாம் அவற்றினை பகிர்வதன் மூலம் நாமும் சில நல்ல பொருட்களை மற்றவர்கள் மூலம் அறிந்து அதன் பலனை நாமும் அனுபவிக்கலாம், நாம் பெற்ற பயனை மற்றவர்களும் பெறச் செய்யலாம்.

  10. இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த மாதம் 23-ம் தேதி அன்று லண்டனின் பிராட்டில்பை என்ற கிராமத்தில் உள்ள சாலையில் தன் நாய்களுடன் நடந்து சென்றபோது வித்தியாசமான வாசனையை உணர்ந்த ரோசி புதருக்கு அடியில் ஒரு பளபளக்கும் வைரத்தைக் கண்டுபிடித்தது. அந்த வைரம் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சிறிய பாராசூட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆலன் வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்தது. இணையதளத்தில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனமான ‘77 டயமண்ட்ஸ்’ தனது கடையின் விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஹீலியம் பலூனில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரத்…

  11. நாய்குட்டியை ஆட்டையைப் போட்ட அமேசன் டெலிவரி டிரைவர். இங்கிலாந்து பக்கிங்காம் செயர் பகுதியில், தனது நாய்குட்டிக்கு, சிறந்த ரக உணவினை அமேசன் தளத்தில் ஓடர் செய்திருந்தார் ஒரு வாடிக்கையாளர். பொருளை வாங்கி, உள்ளே போய் உடைத்து, நாய்குட்டியை சாப்பாட்டுக்கு கூப்பிட்டால்... அது வந்தால் தானே. அரிதான, அதிக விலை மிக்க, நாய்குட்டியை தேடோ தேடென்று தேடி களைத்து விட்டார், ரிச்சர்ட். இருந்து யோசித்துப்பார்தார் ரிச்சர்ட், யார், யார் வீட்ட வந்தது. ஆ... டெலிவரி.... அதன் பிறகு தான் நாய்குட்டியை காணோம். அமேசனுக்கு போனைப் போட்டார்... நம்ம நாயைக் காணல்ல... உங்காளு தான் கடைசியா வந்தாரு.... அவருக்கு பின்னால ஓடி போயிருச்சோ தெரியல்ல... விசாரிச்சு ச…

    • 5 replies
    • 1.1k views
  12. நார்வே நாட்டில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகம் வெளியீடு நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வரும் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெறுகிறது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில்,…

  13. இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள். அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

  14. இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

    • 8 replies
    • 1.3k views
  15. நாளை (15.11.2013) அவுஸ்திரேலியா மெல்பேர்னில் no fire zone திரையிடப்படுகிறது. காலம்: வெள்ளிக்கிழமை (15.11.2013) நேரம்: 5:30PM இடம்: Level 8, 341 Queen St, Melbourne We will be hosting a free screening of Callum McRae's Bafta-winning documentary No Fire Zone: The Killing Fields of Sri Lanka Friday night. Trailer: http://nofirezone.org/trailer This incredible film has an 8.2 rating on IMBD and is narrated by Rufus Sewell. It centres around some of the most horrific and (until now) covered-up war crimes and human rights abuses of modern times, namely those committed in the final months of the Sri Lankan civil war. The Sri Lankan government was estimated to have …

  16. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அழைப்ப…

  17. US SENATE HEARING ON SRI LANKAN ISSUE You may be aware, US, UK and Mexico are making a movement to address the Sri Lankan Issue to the UN Security Council. As a pre ordain, to the US Senate Committee on Foreign Relations has arranged for a hearing on February 24th. Please phone, fax or e-mail to the following dignitaries who will be the witnesses to the hearing. The witnesses seem positive. Please submit your letters to them, politely but with compelling evidences. Give them compelling statements about the humanitarian crisis in Vanni as well as Vavuniya and your experiences. PLEASE RESPOND TO THIS AS A MATTER OF URGENCY. http://foreign.senate.gov/heari…

  18. நாளை அவுஸ்ரேலியா மெல்பேண்நகரில் எழிச்சி பேரணி அனைவரையும் காலத்தின் கடமை உணர்ந்து கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். 08.04.2009 vic parliment 11.00am

    • 0 replies
    • 786 views
  19. Australian Tamils need to act, ACT RIGHT NOW!! Major protests have already started all over the world to stop this act of genocide against Tamil civilians. A mass protect has been called for Tomorrow, April 8, 2009 at Hyde Park, Sydney from 3pm - 5pm. This war against Tamils must stop!! Source:TamilNational.com

  20. இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை 26.03.2016) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள்.

    • 0 replies
    • 1.4k views
  21. இது இதுவரை நடந்த போராட்டங்களை விட இது முக்கியமானது மேலதிக தகவல்களை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்கப்படுகறீர்கள் இந்த நிகழ்சிகளை ஒழுங்கு செய்த பிரான்ஸ் தமிழ் மாணவர்கள்... தொண்டர்கள்... நம் தமிழ் உறவுகள்... நன்றி

    • 4 replies
    • 2.1k views
  22. நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும் அன்பின் யாழ் கள உறவுகளே சிங்கள இனவெறி அரசு இன்று தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பினை தொடங்கிவிட்டது. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி நகர முயற்சிகள் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பேர் அழிவையே உருவாக்கும். இந்நிலையில் எமது போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும். நாளை லண்டனில் நடைபெறும் பேரணிக்கு லட்சகணக்கில் அணிதிரள்வோம். எமது பலத்தினை மீண்டும் நிரூபிப்போம். இம்முறை அனைத்து ஊடகங்களும் தாமாகவே வருவார்கள். அவர்கள் எமது உண்மைகளை ஊர் அறிய வைப்பார்கள். தயவு செய்து உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இச்செய்தியை சொல்லி லண்டனில் சரித்திரம் படைப்போம். பயங்கரவாதம் …

  23. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(22.05.2009 மதியம் 1மணி) பிராங்போட் மாநகரிலே எழுச்சிப் பேரணி. கைவிட்டது ஐநா. எம்மைக் கருவறுத்தது அயல்நாடு.துயரங்களை துடைத்துவிட்டு எம் தேசத்தை வென்றெடுக்க ஒன்றிணைவோம். அழிவிலிருந்து மீண்டெழுவோம். எமது நாட்டை விடுவிக்க அழுவதை விடுத்து அயராது உழைப்பதென்று திடசங்கற்பம் பூணுவோம். இணைய வேண்டிய இடம்: Nibelungen Platz - 1 60318 Frankfurt.

    • 0 replies
    • 895 views
  24. கனடா- ஒன்ராறியோ தொழிலாளர் உறவுகள் வாரியம் மூன்று கல்வி சபைகளை சேர்ந்த உயர்தர பாடசாலை ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது. மீண்டும் வேலைக்கு திரும்பும் சட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்து. வியாழக்கிழமை நிறைவேற்றப்படும். பீல், டர்ஹாம் மற்றும் சட்பெறி-பிரதேச றெயின்போ மாவட்ட பாடசாலை சபை ஆகிய மூன்றிற்கும் இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிற்கு மத்திய பிரச்சனையாக உள்ள வேலைநிறுத்தத்தை சுத்தப்படுத்த இரண்டு வாரங்கள் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுடனான இந்த பேச்சுவார்த்தைகளின் கடின சுற்று முடிந்ததும் செயல் முறையில் மாற்றங்களை செய்ய …

    • 0 replies
    • 500 views
  25. சிங்களத்தின் இனவழிப்பு உச்சநிலையை அடைந்திருக்கும் இந்நேரத்தில், வரும்நாட்களில் பாரிய இனவழிப்பிற்கு சிங்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பும், சர்வதேசத்தின் மனசாட்சிகளை திறக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் மக்களாகிய எங்கள் கைகளிலேயே உள்ளது. நாம் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான எம்மக்கள் இலங்கை/இந்திய படைகளினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டும், பாரிய காயங்களுக்கும் உட்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் முழுக்க பாரிய போராட்டங்கள் நாளை முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபடியாக பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.