Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து சிட்னியில் இரத்த தானம் - 16 ஆகஸ்ட் 2008 13 14 95 என்ற தொலைபேசி இலக்கத்தில் இரத்ததானம் செய்வோர் முன்பதிவு செய்த பின்பு ,பின்வரும் விலாசத்துக்கு சென்று இரத்ததானம் செய்யுங்கள். இடம்: Red Cross 4 George St, Parramatta காலம்: சனிக்கிழமை 16 ஆகஸ்ட் 2008 நேரம்: காலை 7.30 - மாலை 3.00

  2. பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த அதன் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறீலங்காவில் இருந்து அகதிகளாக ஓடி வந்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளடங்க தமிழர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கவுன்சிலர்களாக வர சுமார் 50 தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக "லண்டன் குரல்" என்று பெயரில் தமிழ் மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி புலியெதிர்ப்பு குரலெழுப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படும் "தேசம்" என்ற பத்திரிகையின் தொழில்கட்சி சார்பு நிலை பிரசுரம் ஒன்று தெரிவித்திருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் வெளிவந்துள்ள தகவல் ஒன்றின் படி போல் சத்தியநேசன் எனப்படும் நியூகாம் கவுன்சிலில் தெரிவு…

    • 1 reply
    • 783 views
  3. please write your valuable comments 1) Sri Lanka's government killing civilians, says Human Rights Watch http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093 2) Tamil dream will not die http://www.timesonline.co.uk/tol/news/worl...icle5777098.ece

  4. இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776

  5. சட்டவிரோத தொழிலாளர்களை நியமித்த காரணத்தினால் பிரித்தானியாவில் உள்ள PFC என்ற உணவகம் மூடப்படும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அலுவலகத்தால் பெறப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில், பிரித்தானியாவின் Moulsham தெருவில் உள்ள PFC உணவகம் கடந்த ஜுன் மாதம் 2ஆம் பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகளினால் பார்வையிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பணி புரிய உரிமம் இல்லாத இரண்டு இலங்கையர்களை அங்கு அதிகாரிகள் சந்தித்ததாக கூறப்படுகின்றது. அந்த உணவகத்தில் இந்த இரண்டு பணியாளர்களும் தங்கும் அறையில் இருந்து மூன்று இரட்டை தட்டு கட்டில்களை Essex பொலிஸார் அவதானித்துள்ளனர். இந்த நிலையல் அவர்களில் பெண் ஒருவர் அங்கு சம்பளம் பெற்று கொள்ளாமல் உரிமையாளருக்கு ஆதரவாக செய…

  6. [size=5]கல்வி - தாயக சிறுவர்களுக்கு உதவும் முகமாக ஆரம்பிக்கப்படுள்ள நிறுவனம்.[/size] [size=1][size=5]வருடாந்த இராப்போசன விருந்தும் நிதி சேகரிப்பு நிகழ்வும். [/size][/size] [size=1][size=5]பிரதம விருந்தினராக முள்ளிவாய்க்கால் அவல காலத்தில் அங்கு வைத்தியராக கடைமையாற்றியவர் .[/size][/size] [size=1][size=5]இடம்: [/size][/size] Scarborough Convention Centre, 20 Torham Place. Scarborough ON M1X 0B3 [size=5]காலம் :[/size][size=5] June 23 [/size][size=5]rd[/size][size=5] , 2012 [/size] Time of Reception: 5:30PM Time of Event: 7:00PM [size=5]தளம்: http://www.kalvi.ca/ பங்களிப்பு செய்ய : http://www.kalvi.ca…

    • 3 replies
    • 782 views
  7. a) Very highly influential NYTimes is answering your questions, Susan Chira and her email address: askthetimes@nytimes.com http://www.nytimes.com/2009/03/30/business...;pagewanted=all b) A.Roy piece is posted on TVO Canada and Boston USA - needs some comments.. http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...mp;post_id=9868 http://www.boston.com/bostonglobe/editoria...ding_sri_lanka/

    • 2 replies
    • 781 views
  8. பிரான்சில் பாரிசு மத்தியல் அமைந்திருக்கும் சோதியா கலைக்கல்லூரி தனது 23 வது ஆண்டு நிறைவினை 08.12.2012.சனிக்கிழமை காலை 11.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரான்சில் ஏனைய தமிழ்ப்பாடசாலைகளுக்கு,முன்மாதிரியாகவும் கடந்த 23 வருடங்களாகவும் இயங்கி வரும் சோதியா கலைக்கல்லூரி காலை 10.30 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம் அணியுடன் சிறப்பு விருந்தினர், மாவீரர் குடும்பத்தினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு வீரவேங்கை மாவீரர் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர். மேஐர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் மகளும், கேணல் பரிதியின் படத்திற்கு துணைவியாரும் மலர் மாலையை அணிவித்தனர். அகவணக…

  9.  திங்கள் 23-07-2007 00:08 மணி தமிழீழம் [மயூரன்] யேர்மனி கோயில் ஒன்றின் பூசகர் கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் விடுதலை யேர்மனிக் கோவில் ஒன்றின் பூசகர் சிறீலங்கா இராணுவத் துணைக்குழு ஒன்றினால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பெரும் தொகைப்பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் நடத்துனர் விடுதலை செய்யப்பட்டதாக கொழுபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யேர்மனியிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த வேளை கொழும்பில் உள்ள துணை இராணுவக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பெரும் தொலைப் பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

  10. போர்க்குற்ற ஆதாரங்கள் நிறைய உள்ளது – ஜஸ்மின் சூக்கா 312 Views இராணுவ தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்…

  11. ஜெனிவாவில் கவனவீர்ப்பு போராட்டம்

  12. உங்களுக்கு விரும்பிய மொழிகளை இணையத்தில் இலவசமாக கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இதோ உங்களுக்கொரு இணையம். https://www.duolingo.com/ தற்போது பெரும்பாலும் அனைவரிடமும் ரச்போன்கள் இருக்கிறது. உங்களுக்கு விரும்பிய மொழியை நீங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நான் பயன்பெற்றுள்ளேன். எனத பிள்ளைகள் அம்மாவை கட்டாயப்படுத்தி முதலில் அறிமுகப்படுத்தினார்கள். நாட்செல்லச் செல்ல நானே தினமும் அரைமணிநேரமாவது படிக்க உதவுகிறது இவ்விணையம்.

    • 0 replies
    • 781 views
  13. ஈழத்தின் விடியலிற்காய் தீயின் நாக்கில் தன்னை இரையாக்கிய அன்பின் உறவு மாவீரன் முத்துக்குமார் அவர்களிற்கான வணக்க நிகழ்வு நாளை பிற்பகல் 5.00 மணிக்கு அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து உணர்வாளர்களையும் வருகை தந்து அந்த மாவீரனிற்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் நோர்வே வாழ் மாணவர் அமைப்பினர்.

    • 0 replies
    • 781 views
  14. Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice 24-year-old Garolin Vinotha Nesarajah, who killed herself along with her 20-month-old baby boy on 16 January in a refugee centre in Førde in Western Norway, was not prepared for her deportation, as she feared she would be interrogated and tortured by the Sri Lanka Army back home, reporters in Jaffna said. Garolin immolated herself along with the baby, the Norwegian police think. Garolin’s death raises several questions at the international system that continues to keep the people of the nation of Eezham Tamils deprived of State, deprived of international justice and deprived o…

    • 0 replies
    • 781 views
  15. பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது 20 ஜூலை 2013 பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் ஒருவரும், அவரது கணவரும், பெண்ணின் காதலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவின் மூலம் பெற்ற பிள்ளை காரணமாக குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழுத்தம் காரணமாக குறித்த பெண் குழந்தையையும் கொல்ல முயற்சித்துள்ளதுள்ளதுடன், தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எவ்வாறெனினும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 2010ம் ஆண்டு முதல் வேறும் இலங்கையர் ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற கணவர் பெண்ணை தாக்கியதாகவும், இந்தக் குழந்தை குறித்த காதலனுக்கு பி…

  16. இந்திய சினிமா விருது வழங்கும் கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அனைவரும் அனுப்புங்கள். ஒரு நிமிடம்தான் ஆகும் http://voiceagainstgenocide.org/vag/node/161

  17. வரலாறு அழைக்கிறது - வாருங்கள் அனைவரும். அன்புக்குரிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுப்பதற்காக நாம் மாதக் கணக்கில் பாராளுமன்றச் சதுக்கத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் முற்றுகையிட்டு நடாத்திய அறவழிப் போராட்டங்களெல்லாம் இந்த அதிகார வர்க்கங்களை அசைக்கவில்லை. நாம் எது நடந்து விடுமென்று அஞ்சி அதனைத் தடுப்பதற்காக உலக மாநகரங்களிலெல்லாம் கிடந்து கதறினோமோ அது அவர்களது ஆசீர்வாதத்துடனேயே நிகழ்ந்தேறியது. விண்ணிருந்து பார்க்கும் உலக ஒளிப்பதிப்பதிவாளர்களின் கண் முன்னாலேயே எங்கள் மக்கள் பேரழிவு ஆயுதங்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் எங்கள் வரலாற்றுப் பூமியில் கதறிக் கதறிச் சாய்ந்தார்கள். தர்மமும் சத்தியமும் ஐநாவும் உலக ஒழுங்கும் இப்போது சந்தை வி…

  18. பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார். மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்…

  19. தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 …

  20. ஈழத்தமிழர்களுக்காக கடந்த 13ஆம் தேதி முதல் சென்னையில் ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் எனற அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடரும் நிலையில்இ தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு ஆதரவு அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்இ தமிழ் திரையுலகினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பெண்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில்இ 11வது நாளான அதிகாலை உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களில்இ உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 5 பேரை கைதுசெய்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும்இ அந்த 5 பெண்…

  21. SBS Radio News Features Sri Lanka's ethnic conflict: the first of a two-part series A new humanitarian crisis has emerged in northern Sri Lanka, amid an intensified effort by government forces to seize territory under the control of Tamil separatist rebels. Tens-of-thousands of people have fled their homes, and most are now dependent on food rations in makeshift camps. As the crisis unfolds, the Sri Lankan government has prohibited independent reporting of what's actually happening in the conflict zone. And human rights groups say they're alarmed by reports of severe human rights violations by BOTH sides in the fighting, but are being refused perm…

  22. 12 JAN, 2024 | 07:10 PM லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்…

  23. மாயரின் கணக்குப்படி உலகம் அடுத்த படிமுறையில் அதாவது வேற்று வீட்டு(கிரக) கண்டுபிடிப்பு.இதை மாயர் அன்றே அளவிட்டு கூறிப் போந்தனர். அவர்க்ளுக்கு முன் எகிப்தியரும் அவருக்கு முன் சுமேரியரும் அவருக்கு முன் நாவலம் பொழிளாரும் கூறிப்போந்தனர். தொடரும்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.