Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் பாரிசு மத்தியல் அமைந்திருக்கும் சோதியா கலைக்கல்லூரி தனது 23 வது ஆண்டு நிறைவினை 08.12.2012.சனிக்கிழமை காலை 11.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரான்சில் ஏனைய தமிழ்ப்பாடசாலைகளுக்கு,முன்மாதிரியாகவும் கடந்த 23 வருடங்களாகவும் இயங்கி வரும் சோதியா கலைக்கல்லூரி காலை 10.30 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம் அணியுடன் சிறப்பு விருந்தினர், மாவீரர் குடும்பத்தினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு வீரவேங்கை மாவீரர் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர். மேஐர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் மகளும், கேணல் பரிதியின் படத்திற்கு துணைவியாரும் மலர் மாலையை அணிவித்தனர். அகவணக…

  2. மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர் பொது சனங்களின் பங்களிப்புடன் தயாரித்து இயக்கிய வெந்துதணிந்தது காடு என்ற திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு பிரான்சில் தடையா ? எதற்காக ? யார் இந்த தடையை அமுல்படுத்துகின்ற அமைப்பு. ஈழத்திலிருந்து நம்பிக்கையான படைப்பாளியாக தன்னை வெளிப்பாடுத்திக் கொண்டுள்ள மதிசுதாவின் கலைப் பயணத்தை தடுத்துநிறுத்துவதன் நோக்கமென்ன ? பேஸ்புக் தகவல்களின் படி புத்தரின் உருவப்படமும், பிரதான பாத்திரமான தாய் பேசுகின்ற போரை நிறுத்தத் சொல்லுங்கள் என்ற ஒரு வாக்கியமும் தான் பிரசனையாக உருவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இது இரண்டுமே மிக எளிய காரணங்கள். ஆயுதங்கள் மௌனிக்க சொன்னதே புலிகள் தானே. ********** எது விளக்கம். எத்தனையோ படங்கள் வெளியீடுசெய்யபப்டுகின்ற பிரான்சில் இ…

  3. பிரான்சில் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டும் மாநாடு திகதி: 16.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் 18.04.2009 சனிக்கிழமை அன்று பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒன்றுகூடி, ஈழத்தமிழ்ச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும், பிரெஞ் வாழ் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விருப்பத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரசின் இனவழிப்பு போர் உச்சம் பெற்றும், சர்வதேச அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் எழுச்சிப் போராட்டங்கள் தீவிரமுற்றும், இணைத்தலைமை நாடுகளும், ஐநா அமைப்பும் அக்கறையை வெளிப்படுத்தும் இன்றைய சூழலில், பிரான்சில் தமிழர் அமைப்புகள…

    • 2 replies
    • 1k views
  4. [size=4] "நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது"[/size][size=4] - தமிழீழ தேசியத் தலைவர்[/size][size=4] [/size] [size=4] நன்றி[/size] தமிழ்க்கதிர்

  5. பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.sankathi24.com/news/44743/64//d,fullart.aspx

  6. 16.10.2016 அதிகாலை 3.00 மணியளவில் பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள சிறீலங்காத் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு சிறீலங்காச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ‘என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது, மோதல்கள் நடந்ததற்கான அட…

  7. பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு திகதி: 19.07.2009 // தமிழீழம் பிரான்ஸ் தலைநகர் பரிசின் லாச்சப்பல் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த ஈ.பி.டி.பி, மற்றும் புளொட் மற்றும் சிங்கள இளைஞர்களையும் உள்ளடக்கிய காடையர்கள் குழுவொன்று தமிழ் வர்த்தகரை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது. சம்பவத்திற்கு முதல்நாள் லாச்சப்பல் பகுதியில் வழமைக்கு மாறாக புளொட் குழுவினரால் கொல்லப்பட்ட அக்குழுவின் தலைவர் நினைவாக இரவோடு இரவாக இரகசியமாக வந்து வர்த்தக நிலையங்களின் கதவுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ன. இதனை மறுநாள் காலை அங்கு வந்த வர்த்தகர்கள் கிழித்தெறிந்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த குற…

    • 5 replies
    • 1k views
  8. பிரான்சில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வரும் 63 தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகம் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஒன்லிசூபா என்னும் இடத்தில் முத்தமிழ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், தமிழ்ச்சோலை நிர்வாகிகளையும், மக்களையும், தமிழரின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான இனியம் நடன நாட்டிய அசைவுடன் மாணவிகள் அழைத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புச்செய்ய டென்மார்க்கில் இருந்து வந்திருந்த மக்கள் பேரவையின் ஒருங்கமைப்பாளரும், தேசவிடுதலைச் செயற்பாட்டாளருமான திரு. மகேசுவரன் அவர்களும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்ப…

  9. புலம்பெயர் மண்ணில் மீண்டும் ஒரு கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா (அரவிந்தன்) மீதே இனம் தெரியாதோர் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்துக்கள். http://seithy.com/breifNews.php?newsID=127766&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 958 views
  10. பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது கடந் சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது ஆண்டாக நடைபெற்ற இப்பொதுத் தேர்வுக்கான தேர்வு வினாத்தாள்களைத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வழங்கி வருகிறது. இல்-து-பிரான்சில் 53 தமிழ்ச்சோலைகள் மற்றும் வெளிமாகாண முதன்மை நகர்களிலுள்ள 12 தமிழ்ச்சோலைகள் மற்றும் 5 தனியார் பள்ளிகள் என 5563 மாணவர்கள் இத்தேர்வுகளில் தோற்றியிருந்தனர். இல்-து-பிரான்சு தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வு அரச பொதுத் தேர்வு நடுவகமான MAISON DES EXAMANS இல் ARCUEIL நகரசபை மற்றும் பிரான்சு அரசின் அரச அம…

  11. பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு ஆர்nஐந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் நினைவுக்கல் நாட்டப்பட்டு தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. 14.12.2014 கடும்குளிர், பனிமூட்டத்திற்கு மத்தியில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக 11.00 மணிக்கு பொதுச்சுடரினை எதிர்க்கட்சியின் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய Maire Geoges Mothron ( UMP) கட்சி அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Philippe DOVCET ( PS) கட்சி அவர்கள் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்தும் வைத்தார். அதன…

  12. பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம் பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலி ஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பா…

  13. பிரான்சில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் இறுதி நாள் மாநாடு இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று ஞாயிறு (07/12/2014) சென்றிருந்தேன். தமிழீழம் சம்பந்தமாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை கோருவது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிடுவது சம்பந்தமாக ஆராய்ந்து ஆளாளுக்கு திருத்தங்களையும் வசனமாற்றங்களையும் கொள்கை மாற்றங்களையும் செய்து கொண்டிருந்தார்கள்... நேரம் போய்க்கொண்டிருந்தது வாக்கெடுப்புக்கு விடுவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள் நேரம் போனதாலும் எனக்கு வேறு ஒரு சந்திப்பு இருந்ததாலும் இடையில் எழுந்து வந்துவிட்டேன்... ஒரு விடயத்தை வெளியிட்டு பலரிடமும்ஆலோசனை கேட்டு திருத்தங்களை செய்வது மிக நல்லது தான்.. ஆனால் பேசிக்கொண்டே இருந்தால்....? சலிப்பு வந்துவிடும்...…

  14. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை. இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம…

  15. பிரான்சில் நடைபெற்ற அன்னை பூபதி அம்மா 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்! [sunday 2015-04-19 19:00] தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் தியாகி அன்னை பூபதி அவர்களின் திரு உருவப் படத்துக்கான ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரா…

  16. கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது. குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது. பொதுச்சுடரினை மக்கள் பேரவ…

  17. [size=4]செப்டம்பர் 14,15,16 ஆகிய திகதிகளில், பிரான்சில் L�Humanit� பத்திரிகை நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் உலகமே திரண்டிருந்தது. உலகத்தில் உள்ள சகல நாடுகளும்,நாடுகள் அற்ற தேசிய இனங்கள், உலகத்தின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த இடது சாரி கட்சிகளும், பத்திரிகையாளர்களும் கூடியிருந்த இந்த மாபெரும் சந்திப்பில் 8 லட்சத்திற்கு மேலான மக்கள் இந்த முன்று நாட்களில் கலந்து கொண்டனர்.[/size] [size=4]இந்த மாபெரும் உலக மக்கள் சந்திப்பில் தமிழ் ஈழம், பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினால் பிரதிநிதி துவப்படுத்தப்பட்டது. இந்த மாபெரும் மக்கள் சந்திப்பில் பல அரசியல் கலந்துரையாடல்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள், விடுதலை தேடி நிற்கும் மக்களிடையான சந்திப்புகள், அந்த…

  18. 7 ஆண்டு செந்சோலை படுகொலை - சிறார்கள் -பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்த்திருந்தார். மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ஜப்பான் நார்வே சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள். போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு. 2…

  19. தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது. அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது. 2ம் நாளாகிய இன்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகை…

  20. பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சென்டெனி பிரதேசத்தில் உள்ள BOURSE Du Travail மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிபகல் 3.00 மணிக்கு 2ம் லெப்டினன் கயல்விழியின் தந்தை ஈகைச்சுடர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் தேசத்தின் புயல் பாலா அண்ணருக்கு குழந்தைகள் பெரியவர்கள் வரை சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செய்திருந்தனர். வாழ்நாளெல்லாம் ஈழ மண் வாழ உழைத்தாய் என்கிற தேசத்தின் குரல் பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சோலை மாணவியும், மானம் ஒன்றே வாழ்வு பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவிகளும், பாலா அண்ணன் பக்கம் இருக்கின்றேன் பாடலுக்கும், அலைகடல் ஓரம் நிலாவரும் நேரம் பாடலுக்கு ஆதிபராசக்தி மாணவிகளும், வாடா வாடா புலியே வாடா பாடலுக்கு கிரித்தே மாணவிகளும், எமது நிலம் எமக்கு வேண்டும் எ…

  21. பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் பிரான்சில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு இன்று தனது முதலாவது ஒன்றுகூடலை நடத்தியுள்ளது. திரு.ரி.நுவல்லாண்ட் தலைமையிலான இந்தக் குழுவில் திரு.எம் பரா~; திரு எம்.லோரண்ட் திரு.ஜி.கப்பித்தானியோ திரு.ஜோன் மரி யூலியா ஆகியோர் இடம்பெறுகின்றனர். பிரான்சில் லா கூர் நெவ் பொபினி நந்தேர் கிளச்சி லா கரன் ஆகிய வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி இன்று ஆராய்ந்த இந்தக் குழு அடுத்த கட்டமாக முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து அவர்களது …

    • 0 replies
    • 513 views
  22. பிரான்சில் நாளையும் நாளை மறுநாளும் கறுப்பு நாள் நிகழ்வுகள் மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும் Puthinam.com,

  23. பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார். தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படுகொலை முய…

  24. பிரான்சில் போராட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது பிரான்சில் இன்வலிட் பகுதியில் இருந்து போராட்டம் Trocadéro பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (Metro 6 - Trocadéro ) தொடர்ந்து நடைபெறவுள்ளது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெறும்.

  25. ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்! எமது மக்களின் விடுதலையை நோக்கி தொடர் எதிர்ப்புப்போராட்டம் பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதயற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள். 26.12.2004யில் நடைபெற்ற சுனாமி; பெரு அலையில் சிக்குண்டு உயிர் நீத்த மக்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி. 22.12.2010 புதன்கிழமை பி. பகல் 16h00 மணிமுதல் ,lk;: Place de la Chatelet Métro : Chatelet Ligne 1- 4- 11- 7 RER : A-B-D -பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தொடர்புகளுக்கு: 06 15 88 42 21 http://meenakam.com/2010/12/17/16518.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.