Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 31.01.2009அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற வரலாறு காணாத தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்;கள் புரட்சிகரமாக காவல்துறையினரின் தடுப்புவேலிகளை தாண்டி ஊர்வலப் பாதையில் அல்லாத Wesminster Bridge க்கு ஓடிச் சென்று அப்பாலத்தின் போக்குவரத்தை கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் இடைமறித்து கோரிக்கைகளை வைத்தார்கள். ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தடைகளை உடைத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடிச்சென்று மூன்று வரிகளாக கைகளைக்கோர்த்துக் கொண்டு வீதியின் குறுக்கே வாகனங்களைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தனர். பின்னர் அங்கே குவிந்த காவல்படையின் கலகமடக்கும் பிரிவினர் அங்கு குவிந்து மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்த போதும் மாணவர்கள் அதனைப் பொர…

  2. பெல்ஜிய‌ம் வாழ் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு... சும‌ன் வீதி, பாராளும‌ன்ற‌ம் அருகில் புறூசில்,பெல்ஜிய‌மில் ஆறாம் திக‌தி வெள்ளிக்கிழ‌மை இரண்டு ம‌ணி தொட‌க்க‌ம் க‌வ‌ன‌ஈர்ப்பு போராட்ட‌ம் இட‌ம் பெற இருக்கிற‌து என்ப‌தை அறிய‌த்த‌ருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா

  3. சுதந்திரதினமாம் உங்களுக்கு, போராடி பெற்றீர்களா அருமை தெரிவதற்கு, பத்திரிகையில் சுதந்திரமில்லை, தொண்டு நிறுவனங்களுக்கும் சுதந்திரமில்லை, ஏன் வாய் திறக்கக்கூட சுதந்திரமில்லை போகும் உயிர்க்கு மட்டுமே உடலை விட்டு போக பூரண சுதந்திரமுண்டு வழியனுப்பி வைக்கும் வள்ளல்கள் நீங்கள் இல்லை இல்லை அனுப்பி வைக்கும் அரக்கர்கள் நீங்கள் புதுக்குடியிலே தமிழன் புதைகையிலே பூத்துக்குலுங்கும் உங்களுக்கா புரியும் சுதந்திரத்தின் சுயரூபம். பெப் 4 அன்றெம் நிம்மதியைத் தொலைத்துவிட்டோம் விடமாட்டோம் விடமாட்டோம் கிடைக்கும் வரை விடமாட்டோம் பொங்கி எழுந்திட்டோம் இனி புயலாய் மாறிடுவோம் எங்கு நீ சென்றாலும் இனி உன்னை விடமாட்டோம் ஆனைக்காம் காலம்! அது விரைவில் முடிவெ…

  4. இன்று சிங்கள அரசு தமிழ்மக்களின் வாழ்வாதரத்தைப் பறிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வண்ணம் பிரச்சாரம் செய்து வருகின்றது. அவற்றுக்கு நாம் தெளிவான பதிலை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நேற்று கனேடிய வானொலி ஒன்றில் இது பற்றிய கலந்துரையாடல் போனபோது, அது பற்றிய பிரச்சாரங்களுக்கு மபததிலளிக்க நாம் எம்மைத் தயார்பபடுத்த வேண்டும் எனத் தோன்றியது. குறித்த வானொலித் தொகுப்பாளர் எமக்கு ஆதரவாகப் பதிலளித்தாலும், அவர் கூட வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. ------------------------------------------------------- சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்கள் 1. ஈழத்தில் நடப்பவை, புலிகளின் பிரச்சனை என்றே அவர்கள் கதைக்கின்றார்க…

  5. நியூயோர்க்கில் கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதியின் அலுவலகம் முன்னால் புதன்கிழமை 12மணியிலிருந்து 3மணி வரை நடைபெற ஒழுங்காகியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 140 E45 street New york,New york

  6. பிரித்தானியத்தமிழரின் உதவி தேவை. கீழுள்ள இணையத்தளத்துக்கு சென்று உங்கள் பெயரையும் பதிவு செய்யுங்கள். இது பிரித்தானிய பிரதம மந்திரிக்கு வைக்கப்படும் வேண்டுகோள். http://petitions.number10.gov.uk/SriLankanWar/

    • 0 replies
    • 1.8k views
  7. அன்பான தமிழர்களே ! இது ஒவ்வொரு தமிழரின் கடமை. தயவு செய்து இதை செய்யவும் இது America's President Hon. Obama வின் காரியாலய தொலைபேசி இலக்கம் 0012024561111 இதற்கு தொடர்பு கொண்டு தமிழரின் படுகொலையை நிறுத்த கோரியும் அங்கு நடைபெறும் இன அழிப்பையும் விவரியுங்கள் , அங்கு கடமையில் உள்ள உதவியாளர்கள் உங்களிடம் விவரங்களை கேட்டு அதை President Hon.Obama விடம் கொண்டு செல்வார்கள். ( உடனடியாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வர வழி செய்யுங்கள் , எம் இனத்தின் பேரழிவை தடுக்க உதவுங்கள் என கேட்கலாம் ) எவ்வளவு அழைப்புகள் செல்கின்றதோ அவ்வளவுக்கு எங்களுடைய மன்றாட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதை தயவு செய்து ஒவ்வொருவரும் செய்யுங்கள். 0012024561111.

    • 0 replies
    • 1.1k views
  8. ரொரன்ரோ பெரும்பாகத்தில் தற்பொழுது நான்கு இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

    • 6 replies
    • 1.5k views
  9. அவுஸ்திரெலியா வானொலியில் வந்த விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலீபனுடன் நடைபெற்ற பேட்டி. SBS Radio News Features Exclusive interview with Tamil Tiger spokesman Mon, Feb 02 2009 Tamil Tiger separatists in north-eastern Sri Lanka say more than 350,000 Tamil civilians are sheltering with them as government forces pursue a military offensive. They say 20 to 30 civilians a day are being killed as the government attempts to end their decades-old separatist campaign. A spokesman for the Liberation Tigers of Tamil Eelam, Thileepan, dismisses claims by the government and human rights groups that the civilians are being used as human shields. Mr Thil…

  10. இன்று(28-01-2009) நண்பகல் 12 மணி முதல் சிட்னி பின்வரும் முகவரியில் உண்ணாவிரதம் அனுஸ்டிக்கபடும். உங்கள் சிட்னி நண்பர்களுக்கு இதனை தெரிவியுங்கள். முகவரி:Corner of Martin Place and Pitt Street, Sydney " இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? " - தமிழோசை மகுட வாக்கியம் நன்றி: www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...4&Itemid=68

  11. கனடா இலங்கை தூதுவராலயத்துக்கு முன்பாக நடத்தபட்ட கவகயீர்பு நிகழ்வில் குண்டு புரளி இதனால் இன் நிகழ்வு பல காவலதிகாரிகள் ஊடகங்கள் சகிதம் மெருகூட்டப்பட்டுளது.இந்த கோழைத்தனமான கையாலாகாதவர்களின் முயற்சி கூட எங்களுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதாக அமைப்பாளர்களில் ஒருவர் சி ரி ஆர் வானொலிக்கு தகவல் தந்தார் வாழ்க தமிழ்!

  12. வணக்கம், கனடா நசனல் போஸ்ட் columnist 'Jonathan Kay' இன் சந்தேகத்தை நீக்கிவிடுங்கள்...! Jonathan Kay இன் மின்னஞ்சல்: jkay@nationalpost.com Jonathan Kay இன் சந்தேகம்: தகவல் மூலம்: http://network.nationalpost.com/np/blogs/f...-sri-lanka.aspx நன்றி!

  13. கன்பராவில் 5ம் திகதி பாரளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா தூதரகங்களுக்கு பேரணி மகஜர் நாளை சிட்னியில் நடைபெறும் பேரணி விபரத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=51524

  14. சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 4.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே As you are aware that Tamils are organizing a protest march on 4th February 2009 against the Genocide war by the Sinhala Government of Sri Lanka against Tamil people. This is the time for us to forget all differences and unite to show our solidarity and support to our brethr…

  15. சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 2.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. நன்றி www.Tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...4&Itemid=68

  16. 04 பெப்ரவரி புதன்கிழமை ஐந்து பிரதான நகரங்களில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இலங்கை அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அணிதிரள்வோம். இலங்கத்தீவில் ஈழத்தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, எதிர்வரும் பெப்பிரவரி 4ம் திகதியுடன் 61 ஆண்டுகள் ஆகின்றது. இந்நாளை கரி நாளாகவும் அதேநாளில் இலங்கை அரசால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அனைவரும் எதிர்வரும் 4ம் திகதி கனடாத் தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் அணிதிரள்வோம். இதற்காக கனடாவிலுள்ள நான்கு முக்கிய நகரங்களில் பல ஏற்பாடுகளை தமிழர் பேரவை செய்திருக்கிறது. ரொரான்ரோ -ஒட்டாவா …

  17. இது இன்று கனடாவில், ரொரண்டோவில் இருந்து வெளிவரும் பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. பலர் இதற்கு தமது கருத்துகளை பின்னூட்டமாக பதிவு செய்து உள்ளனர். வாசித்து நீங்களும் உங்கள் பதிலை போடுங்கள். (register பண்ணினால் தான் உங்களால் பதிவை போட முடியும். உங்களிடம் இருக்கும் பல e mail accounts இல் ஒன்றினை கொடுத்து register பண்ணவும்) சிங்கள வாசகர்கள் பலர் ஆங்கில் புனை பெயர்களில் வந்து தம் இனவாத கருத்துகளை பதிகின்றனர். சர்வதேச ஊடகங்களில் எமது பிரச்சனைகளை தெளிவாக ஆங்கிலத்தில் போடுவதும் நாம் தேசிய போராட்டத்திற்கு செய்யும் சிறு பங்களிப்பு என்பதனை மறக்க வேண்டாம்) ஆக்கம் (இதில் வன்னி வீடியோக்களில் கண்ட கொடூரமான காட்சிகளையும் விபரித்துள்ளார்கள். கனடாவின் செய்திகளில் இப்படியான ஒன…

  18. கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி

  19. http://www.swissmurasam.net/programme/details/21--.html

  20. சுவிஸ் தமிழர் எழுச்சி போராட்டங்கள் குறித்த தகவல்களுடனான தமிழர் நட்புறவுச் சங்கத்தின் வானோலி பேட்டி மற்றும் தகவல்களை கேட்பதற்கு: http://www.zshare.net/audio/549822856e1c269a/ அல்லது http://www.radio.ajeevan.com/

    • 0 replies
    • 803 views
  21. http://www.tamilsweet.com/Tamils/page.php?65 லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடும…

    • 6 replies
    • 2k views
  22. CLICK HERE படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிய அளவு படங்களைப் பெற்றுக் கொள்ளலாம் .

  23. பெப் 4 - தமிழர் அடிமை நாள் நிகழ்வுகள் ஒரே பக்கத்தில் பிரான்ஸ்-கரிநாள் சிட்னி நகரில் மாபெரும் பேரணி கனடா-விழிப்புப் பேரணி-4ம் திகதி சுவிஸ்-அழிவிலும் எழுவோம் -4ம் திகதி டென்மார்க்கில் நோன்பு 4ஆம் தேதி பந்த்-அரசுப் பணியாளர்கள் முடிவு கான்பெரா பேரெழுச்சி - Feb 5, 2009 இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.