வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து இதனைச் செய்வதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.
-
- 0 replies
- 1k views
-
-
நோர்வேயில் நேற்றையதினம் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஓன்று கூடல் நோர்வேஜிய மக்கள் மத்தியிலும் பத்திரிகைளிலும் (உள்ளுர் பத்திரிகைகளில்) இடம்பிடித்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட ஓன்று கூடலாகட்டும் உண்ணாவிரதப்போராட்டம் ஆகட்டும் எந்தவித அசைவையும் காட்டாது பத்திரிகைகள் இந்த போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எமது போராட்டம் நியாயமானது என்ற தன்மையை இது காட்டுகின்றுது. இனி வரும் காலங்களில் நடாத்தப்படும் போராட்டங்களிற்கும் அவற்றின் மூலம் நாம் முன்வைக்கும் கேள்விகளிற்கும் கட்டாயம் இந்த அரசு பதில் கூறும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. கீழே அந்த பத்திரிகைகளின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் சென்று பாருங்கள் http://www.tv2nyhetene.no/utenr…
-
- 0 replies
- 836 views
-
-
Tamils call for sanctions BY JAMES MASSOLA 14/01/2009 1:00:00 AM The Canberra-based chairman of a leading Tamil group in Australia, Sittampalam Ragavan, has urged Foreign Minister Stephen Smith to consider imposing sanctions on the Sri Lankan Government. Mr Ragavan's call comes after the assassination of Australian permanent resident Lasantha Wickramatunga, 52, last week. Wickramatunga, editor of the Sunday Leader newspaper and a critic of the Government, was shot as he sat in his car in peak-hour traffic in the capital Colombo. Amnesty International said last November that at least 10 media employees had been killed in Sri Lanka since 2006. Mr S…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலத்தமிழர்களின் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் வணக்கம் தற்போதைய கள நிலவரம் அனைவரும் அறிந்ததே. நாம் நினைப்பதை விட எதிரி மிகமிக மோசமாகவும் வேகமாகவும் தனது பிரச்சாரப்பீரங்கிகளை ஏவிக்கொண்டிருக்கின்றான். அதற்கும் மேலாக துணைப்படை ஓட்டுக்குழுக்கள் என்று அரசின் எச்சிலை தின்று வயிறு வளர்க்கும் குழுக்களின் பிரச்சாரம் எமது போராளிகளின் உன்னத போராட்டத்தையும் அவர்களின் தியாகங்களையும் மிகமிக கேவலமாக கொச்சைப்படுத்திக்கொண்டிருக
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த ஞாயிற்றுகிழமை கந்தப்புவும் ஆச்சியும் டார்லிங்காபர் பார்க்க போனவை அங்கே போன கந்தப்பு ஜஸ்கிரிம் வேண்டும் என்று அடம்பிடித்து ஆச்சியும் கந்தப்புவும் டார்லிங்காபர் நீர்ந்லையில் இருந்து ஜஸ்கிறிம் குடித்து கொண்டு இருந்தவை. கண் இமைக்கும் பொழுதில் ஒரு குழந்தைவந்து டார்லிங்காபர் நீர்நிலைக்குள் உருண்டு விழுந்தது.அவ் குழந்தை உடனடியாக மூழ்காமல் சற்று நேரம் மிதந்தது.கண் மூடி திறக்கும் விநாடிக்குள் அந்த குழந்தை மூழ்க ஆரம்பித்தது.உடனே எமது கதாநாயகன் கந்தப்பு எழுந்து ஒடோடி சென்று அவ் குழந்தையை இழுக்க முயர்ந்தார் ஆனால் அக் குழந்தை அவருக்கு கைகெட்டும் தூரத்தில் இல்லை.எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து அவ் தண்ணீரில் பாய்ந்தார்.பாய்ந்தவர் அவ் குழந்தையை கரைக்கு தட்டி விட்டார் உடனே கந்தப்பு அவ…
-
- 45 replies
- 8.6k views
-
-
-
- 43 replies
- 4.1k views
-
-
Total Signatures : 3522 Country Number of Signatures Percentage 1 Canada 1047 29.73% 2 United States Of America 497 14.11% 3 United Kingdom 422 11.98% 4 India 393 11.16% 5 Australia 325 9.23% 6 Sri Lanka 122 3.46% 7 Germany 101 2.87% 8 Norway 84 2.39% 9 Switzerland 78 2.21% 10 Singapore 77 2.19% 11 Italy 70 …
-
- 19 replies
- 3.3k views
-
-
கிளி போனதால் கிலி கொள்வதா?!! ஒன்றாகி களம் நின்றாடும் எம்மவர் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதைக்காட்டி நிற்பதுதான் இந்தச் சின்னச்சறுக்கல்".. ம்ஹீம் சறுக்கல் என்று கூட இதைச்சொல்லிவிடச்சம்மதமில்ல??. எம் தலைமையின் தந்திரோபாயமான பின் வாங்கல். இரண்டாம் திகதி கேட்ட செய்திக்குப்பின்னர் பார்க்கும் இடமெங்கும் இதைப்பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் தான் செய்துகொண்டிருக்கின்றோம் அன்றி நாம் என்ன செய்தோம்?!! இல்லை என்ன செய்யப்போகின்றோம்?! 'இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?! 'இரு வாரங்களுக்கு முன்னரே 'ப…
-
- 37 replies
- 4.6k views
-
-
அண்மையில் எனது உறவினர் ஒருவர் கனடாவிலிருந்து வந்திருந்தார்.அவர் இருபது வருடங்கலுக்கு முன்பு கனடாவில் குடியேறி இருந்தார்.அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் தங்கள் குடும்பம் கனடாவில் எங்கள் ஆக்களுடன் அதாவது தமிழ் மக்களுடன் பழகுவதில்லையாம்.அவர்களுடன் பழகினால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமாம் அதனால் தங்களுடன் வேலை செய்யும் வேற்று நாடு மக்களுடன் மட்டும் தான் பழகுவார்கள்லாம்.இப்படி எத்தனையோ பேர்.வீட்டு விழாக்களுக்கு சென்றால் அவர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுவார்கள் தமிழில் கதைத்தால் வெட்கமாம் இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர அல்லது வயது போனவர்களாக இருப்பார்கள் இப்படிப் போனால் எங்கள் எதிர்கால சமுதயாயம் எப்படி இருக்கும்? மற்றைய நாட்டு மக்கள் புலம் பெயர் நாட்டில் தங்கள…
-
- 0 replies
- 637 views
-
-
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக இன்று பிரான்சின் தலைநகர் பரிசின் றீப்பப்பிளிக் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனம் காசா பகுதியில் இடம்பெறும் படுகொலைக்கு எதிராக பிரான்சின் இடதுசாரிகள் மேற்கொண்டிருந்த போராட்டத்தில், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையடுத்து, இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவான தமிழ் மக்களும் கலந்துகொண்டு சிறிலங்காவின் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்தினார்கள். பிரான்சில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகின்றபோதும், அதனையும் பொருட்படுத்தாது பெருமளவான மக்கள் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்…
-
- 2 replies
- 980 views
-
-
இன்று நோர்வேயில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டம் தெருமறிப்பு போன்றவற்றினை இங்கு சென்று பார்க்கலாம். இதைத்தான் நாமும் செயற்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சம் நோர்வே நாட்டவர்களும் பெரும்பாண்மையாக கலந்துகொண்டிருந்தார்கள். எமது நிகழ்வுகளில் அவர்களை ஒன்றிரண்டு பேரைத்தான் காணக்கூடியதாக இருக்கும். நாம் இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்று இதைப்பார்க்கும்போது தோன்றுகின்றுது. http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545879 http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545880
-
- 8 replies
- 1.5k views
-
-
வணக்கம், அண்மையில கிளிநொச்சியை சிறீ லங்கா இராணுவம் கைப்பற்றியது தொடர்பாக சிறீ லங்கா அமெரிக்கத்தூதுவரகம் ஒருபக்கச்சார்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. கீழுள்ள இணைப்பை சொடுக்கி இது தொடர்பான உங்கள் கருத்தை - எதிர்ப்புக்களை - சிறீ லங்கா அமெரிக்கத் தூதுவரின் வலைப்பூவில் தெரிவித்துவிடுங்கள். நன்றி! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் கருத்துக்கூற இங்கே அழுத்துங்கள்! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரகம் கிளிநொச்சி கைப்பற்றல் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கை: Embassy Colombo Press Statement January 6, 2009 - The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help haste…
-
- 12 replies
- 2.9k views
-
-
வணக்கம் நான் இத் தலைப்பை பற்றீ எழுதலாமா இல்லையா என்று யோசித்து தான் இதனை எழுதுகிறேன்.தப்பிருந்தால் மன்னிக்கவும்.யாழ் களத்தில் சில பேர் தாங்கள் தான் தேசியத்திற்கு ஆதரவு போலவும் மற்றையவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் போலவும் கதைப்பார்கள்.கேள்வி கேட்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் இல்லை. புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமா…
-
- 0 replies
- 943 views
-
-
சிட்னியில் தமிழர் திரு நாள் தைப் பொங்கல் விழா
-
- 3 replies
- 1.7k views
-
-
அவுஸ்திரெலியா SBS வானொலியில் வந்த சிறிலங்கா இராணுவத்தின் பிணங்களைப் புணர்ந்த செய்தி SBS Radio News Features Lankan soldiers accused of abusing bodies of dead women Tue, Jan 06 2009 Human rights groups are calling for an investigation into allegations that male Sri Lankan soldiers have been abusing the bodies of dead female Tamil separatists. The calls follow the public circulation of a disturbing video, apparently filmed by a soldier, showing the near-naked bodies of several female members of the Liberation Tigers of Tamil Eelam. The location or timing of the footage is not identified, but it has come to light amid heavy fighting between government for…
-
- 2 replies
- 1.8k views
-
-
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது சின்ன பிள்ளையில இருந்தே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்திட்டே இருக்கு. நேரிலையும் சரி, இணையத்திலும் சரி; புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மீது வீண்பழி போட்டு கொண்டே இருக்கின்றார்களே சிலர்.ஏன்? "வெளி நாட்டில இருந்து கதைக்கிரது ஈஸி" "அங்க ஏஸியில இருந்து எழுதுறதுக்கு போய் துவக்கு தூக்க வேண்டியது தானே" இப்படியான வசனங்களை நான் இணையத்தில் பலமுறை பார்த்துள்ளேன். பல கேள்விகள் எனக்கு எழும்? 1. வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழத்துக்கு ஆதரவு தராமல் வெறும் பேச்சு பேசுகின்றார்கள் என இவர்களுக்கு எப்படி தெரியும்? 2. வெளிநாட்டில இருக்கிறவையோட இவைக்கு எரிச்சலா? 3. சரி வெளிநாட்டில இருக்கிறவை ஒன்றுமே செய்யலை...பேசுற இவை ஏதாவது செய்யிணமா? 4…
-
- 1 reply
- 922 views
-
-
-
- 14 replies
- 1.8k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. படங்கள்: டெயிலிமிரர்.
-
- 13 replies
- 2.9k views
-
-
ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறை சென்ற சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி கலைஞர் கருணாநிதிக்கு அவுஸ்திரெலியா தமிழர் அமைப்பு எழுதிய மடல் http://www.tamilsydney.com/images/stories/...uary%202009.pdf
-
- 0 replies
- 750 views
-
-
வடக்கு லண்டனில் பௌத்த விஹாரை தாக்கப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் 1/4/2009 9:50:50 AM - வடக்கு லண்டனில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரையின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது தாக்குதலில் ஈடுபட்டோர் ஜன்னல்களை உடைத்து அங்கு தீமூட்டியுள்ளனர். எனினும் தீ வெகுவாக பரவவில்லை என ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 979 views
-
-
டி.சிவராமுடன் சில கணங்கள் ************************* 'கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கொஞ்சி பேச கூடாதா" என்னும் பாடல் அது வந்த நாட்களில் எனக்கு மிக பிடிக்கும். அப் பாடல் நயன் தாரா நடித்த காரணத்தினால் மட்டும் அல்ல.. அதன் இனிமையான இசையாலும் எனக்கு மிக பிடித்த பாடலாக அது இருந்தது. வித்தியாசாகரின் இசையில் வந்த மெல்லிசை பாடல் அது அன்று இனிமையாக இருந்த அப் பாடலே இன்று(ம்) மனதை அதிரவைக்கும், திடுக்கிட வைக்கும் பாடலாக ஆனது. எங்கு அப் பாடலை கேட்டாலும் எனக்கு கடும் துயரம் அப்பி கொள்ளும் பாடலாகியது.. இப்போது இதனை எழுதும் போது கூட அதே உணர்வை கொள்கின்றேன்... ஏன் ************************ என் மனைவி பிரசவத்திற்காக ஊர் போயிருந்த காலம் அது.... நான் டுபாயில் இர…
-
- 16 replies
- 2.5k views
-
-
2008 எப்படி இருந்தது உங்களுக்கு? முற்றிலுமாய் முடிய போகின்ற இந்த 2008 வருடம் உங்களுக்கு எப்படி அமைந்தது? ஒவ்வொருவருக்கும் முக்கியமாக அல்லது மறக்க முடியாததாக நிகழ்வு ஒன்றாயினும் நிச்சயம் நிகழ்ந்து இருக்கும். அவற்றில் சிலவற்றை யாழிலும் பகிர கூடியதாக இருக்கும்...அப்படி ஏதேனும் இருந்தால் இந்த திரியில் எங்களுடன் பகிருங்கள்...
-
- 17 replies
- 3.3k views
-
-
வியாபாரியா பூசாரியா?? தலைப்பைப்பாத்திட்டு இந்து மதநம்பிக்கையாளர்கள் கொதித்து எழலாம். மதநம்பிக்கையில்லாதவர்கள் இரண்டுமே ஒண்டுதானே என்று நினைக்கலாம். வேற்று மதக்காரர்கள் இந்து மதத்திலை இதுதானே நடக்கிறது என்று அலுத்துக்கொள்ளலாம்.(இந்து மதம்வேறு சைவமதம் வேறு ) ஆனால் என்னுடைய சைவ மதத்திற்கே இழுக்கு ஒரு சில பூசாரிகளாலும் சாமியார்களாலும்தான்.நானும் ஒரு சைவன் என்கிற முறையில் வெட்கி தலை குனிந்தபடி இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.கட்டுரை முடிவில் பக்தியின் பெயரால் கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் புலம்பெயர் உறவுகளே சிந்தியுங்கள் இனி விடயத்திற்கு வருவோம்.யெர்மனியில் HAMM காமாட்சியம்மன் கோயில் ஜரோப்பாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான கோயில்.இந்த…
-
- 98 replies
- 14.8k views
-
-
தர்மகுமாரியின் நாட்டியம். அண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தன
-
- 13 replies
- 2k views
-