வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஆவ்! இங்கே கொட்டாவி விட்டு ஓரமாக நித்திரை கொள்ளலாமா? 1. சாதாரண தமிழகமக்களின் கருத்தையே வெளிமாநிலங்களிலே தெரியவிடாமலும், தமிழக மத்தியதட்டு படிச்ச அசாதாரண மனுசருக்கு இலங்கைநிலை பற்றிய உண்மையைச் சொல்லாத இந்து & புரொண்ட்லைன் இன்னமும் தனியான தமிழக ஆங்கில ஊடகங்களாகக் கோலோச்சும் நிலையை விட்டு வைத்திருக்கும் தமிழகம் 2. ஈழத்தமிழர் பெயரிலே கருநாநிதியையும் ஜெயலலிதாவையும் தமது விருப்பத்தின்படி குதிரையை ஓட்ட வைப்பது தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு ஐஸ் குச்சி ஒரு கையிலும் டைம் பாம் இன்னொரு கையிலும் வைத்திருந்து விளையாடக்கூடிய வாய்வீரமறவர்களைக் கொண்ட தமிழகம். 3. தமிழகத்தமிழருக்கும் அவர்களுக்கென்ற சொந்த வாழ்வும் சூழலும் உண்டு என்று உணரவே தலைப்படாது, ஈழத்தமிழருக்குக் குரல்…
-
- 3 replies
- 946 views
-
-
இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…
-
- 1 reply
- 1k views
-
-
இந்திய மாணவர்களின் ஆதரவினால் ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் பெரிதும் ஊக்கமடைகிறது என்றும் அவர்களுக்கு ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
மனித உரிமைகளை மதிக்கும் நாடு நெதர்லாந்து. மனித உரிமைகளை மதிக்காத உனக்கு இங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பி சிறிலங்கா தூதரகம் முன்பாக "இக்காட்" அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 626 views
-
-
என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்
-
- 13 replies
- 2.1k views
-
-
பரிஸ் சிறையில் தமிழர்கள் இருவர் உண்ணாநிலைப் போராட்டம் ( 10/25/2008 11:41:14 AM ) பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி இன்று சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ்க் கைதியான செந்தூரனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8:00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி வரையிலான 36 மணி நேரம் பரிதி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கான தாக்குதல்கள், 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந…
-
- 1 reply
- 846 views
-
-
சினிமா சார்ந்து பல கருத்துக்கள் முன் வைக்கப்படுவதால் இதில் எனது கருத்தை அல்லது எனது அனுபவத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன் ஏனெனில் இதுபோல் ஒரு நிலையை நானே பலவருடங்களுக்கு முன் நானாகவே சிந்தித்து முக்கியமாக எவரது தூண்டுதலும் இன்றி முடிவெடுத்தேன் அதாவது அபுPர்வராகங்கள் படத்திலிருந்து கிட்டத்தட்ட தளபதி படம்வரை நான் ரஐனியின் அதிதீவிர ரசிகனாக இருந்தேன் அது நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்திலும்சரி கொழும்பிலிருந்த காலத்திலும் சரி ஏன் வெளிநாடு வந்தபின்பும்சரி அத்தனை படத்தினையும் முதல்காட்சி பார்த்து விடுவேன் இது எனது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் ரஐனி படம்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரது 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம் சனி, 25 அக்டோபர் 2008, 00:13 மணி தமிழீழம் [சுவிஸ் நிருபர் மகி] சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் உறங்கா நிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் உறங்கா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய உறங்கா நிலைப் போராட்டம் 24 மணிநேரம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் எங்களையும் கொஞ்சம் பாரு…
-
- 2 replies
- 707 views
-
-
www.கந்தப்பு.com.au....!! Fishing போவோமா....?? எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. அவுஸ்ரெலியாவின் முதல்தர இணையதளமான கந்தப்பு.com.au எண்ட இணையதளம் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில மகிழ்ச்சி..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீங்க ஓ இப்படி ஒரு இணையதளத்தையே கேள்விபடல்ல எப்படி இது முதல்தர இணையதளம் ஆனது என்றோ.. வரும் காலத்தில இந்த இணையதளமும் முதல் தர இணையதளம் ஆகலாம் அல்லோ அது தான் இப்பவே போட்டிட்டன் பாருங்கோ,சரி இதற்கு மேலயும் எங்கண்ட இணையதளத்தை பற்றி சொல்ல தேவையில்லை உங்க எல்லாருக்கும் விளங்கி இருக்கும் எண்டு நினைக்கிறன் ஆனபடியா நேரடியா விசயதிற்கு போவோம் என்ன.. அன்னைக்கு இப்படி தான் வேலை முடித்து வந்து எல்லாரும் நடக்கீனம்…
-
- 17 replies
- 3.2k views
-
-
இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
வைத்தியராக பணிபுரியும் திரு:சங்கர் குமார் என்பவர் நோர்த் கரோலினாவில் வசிக்கின்றார். தற்போது தமிழகத்தில் நடைபெறும் எழுச்சிக்கு தன் குரலை தொடரும் கடிதம் மூலமாக வழங்குகின்றார்:..."ஈழவிடுதலைக்கு தன் முழு ஆதரவையும் கொடுக்கும் ஒரு நல்ல மனிதர் எங்கள் குடும்ப நண்பரும் கூட: முதல் மடலை கலைஞர் முதல்வர் கருணாநிதிக்கு எழுதி இருந்தார். அதைவிட எங்கள் தலைவருக்கு எழுதிய மடலை முதல்மடலாக வெளியிட மனம் விரும்புவதால்... கேப்டனுக்கு ஒரு கடிதம்" அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு, வணக்கம். தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்கும் ஒரு தலைவன் நீங்களே என்பதை எவராலும் மறுக்க முடியாது. உங்கள் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை இது! பலவித அடக…
-
- 1 reply
- 925 views
-
-
வழக்கமாக நான் தமிழ் புத்தகங்களை இணைய தளங்களின் ஊடாக ஓர்டர் பண்ணி இந்தியாவில் இருந்து தருவிக்கின்றனான். ஆனால் இப்போது திடீரென அவர்களின் தபால் சேவை விலைகளில் அதிகரிப்பு ஏர்பட்டமையால், அதிக விலை கொடுக்க வேண்டி வந்துவிட்டது. இதன் காரணமாக இன்று ஒரு ஓர்டரை (ஓர்டர்: இதற்கு என்ன சரியான தமிழ் சொல்?) நிறுத்த வேண்டி வந்து விட்டது. (விலை 100 டொலர்களில் இருந்து, 200 டொலர்களாக அதிகரித்து விட்டது) உங்களில் யாருக்காவது கனடாவில், 'ரொரன்டோ' வில் நல்ல தமிழ் புத்தங்கள் விற்கும் புத்தக கடைகளின் விபரம் தெரியுமா? ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கி.ஜா.ரா போன்ற தீவிரமாக எழுதுபவர்களின் புத்தகங்களும், மொழிபெயர்பு புத்தகங்களும் இங்கே கிடைக்குமா?
-
- 23 replies
- 3.5k views
-
-
-
-
-
விடுதலைப்புலிகள் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட சாத்தியம் குறைவு.- ஈழமைந்தன் வெள்ளி, 17 அக்டோபர் 2008, 05:12 மணி தமிழீழம் [] அனைத்துலக நாடுகளில் ஆஸ்திரேலியா ஈழத்தமிழர் விடயத்தில் தனித்துவமான நடைமுறையை கடைப்பிடிக்கும் ஒரு நாடு. இத்தேசம் இந்து சமுத்திர மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் முக்கிய பங்கு வகிக்கும் நாடு. இதை நாம் கிழக்கு திமோர் நெருக்கடி தீர்வு விடயத்தில் கண்டோம். ஆஸ்திரேலியாவின் இப்பிராந்தியங்களின் மீதான செல்வாக்கு எதிர் வரும் காலத்தில் அதிகரிக்கும் நிலையே உண்மை.அதற்கான செல்நெறியிலே அதன் இராசதந்திர செயற்பாடுகளும் உள்ளன.ஐரோப்பிய சமுக வழித்தோன்றல்களை பெரும்பாலும் கொண்ட ஆஸ்திரேலியா அக்கண்டத்தின் பழங்குடி மக்களுடன் குடியேற்ற காலத்தில் தாம் முன்னோர் நடந்து …
-
- 0 replies
- 833 views
-
-
அவுஸ்திரெலியாவில் பொய்பிரச்சாரம் செய்யும் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா மெல்பேர்ண், கன்பராவினைத் தொடர்ந்து இன்று மாலை சட்டம் படிக்கும் மாண்வர்களுக்கு "சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் சட்டமும் ஒழுங்கும் சீராக்கம்" பற்றி பொய்யுரைக்க வருகிறார். தமிழர்கள் இந்நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வெளியே இருந்து கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் அவுஸ்திரெலியர்களுக்கு எங்களின் உண்மைச்செய்திகளைச் சொல்லலாம். அத்துடன் போகலகாமாவின் உரையில் கலந்து கொண்டு, சிறிலங்காவின் பொய் முகத்தைக் கிழிக்க கேள்விகள் கேட்க விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உங்களின் பெயரைப் பதியுங்கள். law.scil-rsvp@usyd.edu.au பதியும் போது நான் வளர்ந்து வரும் நாடுகளி…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
ரொரன்ரோ பல்கலைக்கழகமும் Access Alliance Multicultural Health and Community Services மும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. கனடாவின் புதுக்குடிவரவார்களில் 12-18 வயசுக்குட்பட்ட இளையோர்கள் பாடசாலையில், நண்பர்களிடையே, சமூகத்தில், வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? அந்தப்பிரச்சனைகள் அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் எப்படிப் பாதிக்கின்றது ? சமூக அந்தஸ்து பெற்றோரின் கல்வியறிவு பொருளாதார நிலமை இ்வையெல்லாம் இவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இது. கனடா ரொரன்டோவிலுள்ள Afghan, Colombian, Sudanese & தமிழ் இளையோர்களைப் பற்றியது இந்த ஆய்வு. இந்தாய்வில் பங்கு பற்றுபவர்கள் ** 14-18 வயதுக்குட்பட்டவர்களாகவும் ** கடந்…
-
- 7 replies
- 1.5k views
-
-
Canadian PM calls snap election Mr Harper's minority government has needed opposition support to pass bills Canadian Prime Minister Stephen Harper has called an early election for 14 October in a bid to strengthen his minority Conservative government. He met Governor General Michaelle Jean - the representative of Canada's head of state, Queen Elizabeth II - to request the dissolution of parliament. The latest polls indicate the Conservatives are ahead of the opposition Liberals. The PM, elected in 2006, has complained that parliament is deadlocked. The vote will be Canada's third national election in four years. Economic issues …
-
- 66 replies
- 10.5k views
-
-
-
- 0 replies
- 917 views
-
-
-
சுவிற்சர்லாந்தின் பீல் என்னுமிடத்தில் தனியே சென்றுகொண்டிருந்த 21 வயது இளம் யுவதிமீது பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐந்து தமிழ் இளைஞர்கள் பேர்ன் காவற்துறையினரால் கைது செய்யபட்டுள்ளனர். இளைஞர்கள் ஐவரும் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் 15 வயதிற்கும் 22 வயதிற்கும் உட்பட்டவர்களாவார். கடந்த 05.10.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் தனிமையில் சென்று கொண்டிருந்த மேற்படி 21 வயதான இளம் யுவதியை மிரட்டி தமது வாகனத்தில் கடத்திசென்ற இளைஞர்கள் Brügg காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று ஐவரும் மிகவம் மோசமான முறையில் பாலியல் வல்லுறவு கொண்டதாக காவற்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூரிச் பதிவு இலக்கதுடனான BMW வாகனத்தில் வந்த இளைஞர்களே மேற்படி குற்றச்செயலை புரிந்தவர்களாவார…
-
- 11 replies
- 2.4k views
-
-
-
மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களுடன் கோசிப் அடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆலயத்தில் அன்னதானம் வழங்குவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.இங்குள்ள பக்தகோடிகளுக்கு "அன்னம்" தானமாக கிடைக்க வேண்டும் என்று இல்லை ஏனேனில் இங்குள்ள மக்கள் எல்லோரும் அன்னம் அளவிற்கு அதிகமாக கிடைக்கும் வகையில் எம் பெருமான் முருகன் அருள் புரிந்திருக்கிறார் இருந்தும் எம்மவர்களுக்கு முருகன் சலுகை அடிப்படையில் அன்னதானம் செய்து கொண்டு தான் இருக்கிறார். மனித நேயம் முருக பக்தர்களுக்கு உண்டு என்று நினைத்த முருக பக்தர் சிலர் அன்னதானம் நடைபெறும் இடத்தில் மனித நேய உண்டியலை வைத்து அதில் அன்னதானதிற்கு வரும் பக்தர்கள் தாங்கள் விரும்பிய பணத்த அன்பளிப்பு செய்ய வசதிகளை செய்யலாம் என்ற கருத்தை முன் வைத்தார்கள்…
-
- 9 replies
- 1.6k views
-